;
Athirady Tamil News

இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு: உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை பணியாளர்களை தொழிலுக்கு அமர்த்துதல் குறித்த இஸ்ரேல் அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் விவசாயத் துறைக்கு தொழிலாளர்களை அனுப்புவதற்கு இலங்கை, இஸ்ரேலுடன் உடன்படிக்கையில்…

அலெக்சின் மரணம்! ஐரோப்பா வாழ் சித்தங்கேணி மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

அலெக்சின் மரணத்திற்கு காரணமாக இருந்த பொலிஸாருக்கு உடனடியாக உரிய தண்டனை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்காது போனால் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இவ்விடயத்தை உடனடியாக அறியப்படுத்தி, மேலதிக நடடிவக்கைகளை துரிதப்படுத்தி கொலையாளிகளுக்கு…

சபீனா வித்தியாலய மாணவி சாஸியா ஸீனத் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

2023 ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலய காரைதீவு கல்வி கோட்டத்தின் மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவி எம்.ஐ. சாஸியா ஸீனத் மாவட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளார்.…

அல்- மிஸ்பாஹ்வில் புலமை மாணவர் கௌரவிப்பு நிகழ்வு !!

கல்முனை கல்வி வலயத்தின் கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள், வெட்டுப் புள்ளிகளை அண்மித்த மாணவர்கள் மற்றும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று…

மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மருதமுனைக்கு விஜயம் : அல் மதீனாவுக்கு நிதியும், அல்மனார்…

கல்முனை கல்வி வலய மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பொருளாளரும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினருமான எம்.ஐ.எம். வலீதின் அழைப்பிற்கிணங்க கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம். டபிள்யு.ஜி. திஸாநாயக்க…

கல்முனை சாஹிறாக் கல்லூரி வரலாற்றுச் சாதனை

கிழக்கின் முக்கிய பாடசாலைகளில் ஒன்றான கல்முனை சாஹிறாக் கல்லூரியின் தரம் 11-ல் கல்வி கற்கும் மாணவன் எம்.டீ.எம். அர்மாஸ் வரலாற்றுச் சாதனை படைத்து கல்லூரியின் புகழை மிளிர வைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் யூனடெட் நேஷன்ஸ் அஸோஸியேஷன்…

கடலுக்குள் பாய்ந்தது இராணுவ விமானம் : பின்னர் நடந்த சம்பவம்

இராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று திடீரென கடலில் விழுந்ததை அடுத்து ஏற்பட்ட அனர்த்தம் விமானத்திலிருந்த இராணுவத்தினரின் சமயோசிதத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது. ஹவாய் நாட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டின் விமானப்படை…

மூன்று சிகரெட் பொருட்களின் விற்பனை உடனடியாக நிறுத்தம்

இலங்கை புகையிலை நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட மூன்று வகையான சுவையூட்டப்பட்ட சிகரெட் பொருட்களின் விற்பனை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி டன்னில் ஸ்விட்ச் (Dunhill Switch), டன்னில் டபுள் கேப்சுள் (Dunhill…

மாவீரர் பெயர் திரை நீக்கம்

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை…

ஒற்றுமையை வெளிக்காட்ட கடற்கரையோரத்தில் இஸ்ரேலிய பெண்கள் செய்த செயல்!

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவர்களுடன் ஒற்றுமையாக இருப்பதை வெளிகாட்டும் பொருட்டு, இஸ்ரேலிய பெண்கள் மிகப்பெரிய யோகா நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் திகதி…

இறந்த பிறகும் பிறர் கடன் தீர்க்க ரூ. 7 கோடிக்கு மேல் திரட்டிய பெண்!

நியூயார்க்கில் தனது சொந்த மரணத்தை சோஷியல் மீடியாவில் அறிவித்த பெண் ஒருவர், தான் இறந்த பிறகும் பிறர் கடன் தீர்க்க மிகப்பாரிய செயலை செய்துள்ளார். கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 38 வயதான பெண், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இன்னும் பல…

61 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 61 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட்…

ரூ. 17.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நெப்போலியன் தொப்பி!

சாயம்போன, விரிசல் கண்ட இரு முனைத் தொப்பியொன்றை ரூ. 17.5 கோடி கொடுத்து ஏலம் எடுத்திருக்கிறார் ஒருவர்! தொப்பிக்கு அல்ல மதிப்பு, அதை யார் அணிந்திருந்தார் என்பதால்தான் இருக்கிறது மதிப்பு – பிரெஞ்சுப் பேரரசன் நெப்போலியன் போனபார்ட்! ஆம், 21…

மது ட்ரீட்டு.. கொளுத்திவிட்டு ஓடிய யூடியூபர்கள், பயங்கர தீ விபத்து – கருகிய 36…

யூடியூபர்கள் கொளுத்திவிட்டதால் தீ விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரு படகில்…

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் : பெப்ரவரியில் கைசாத்து!

இலங்கை - தாய்லாந்து உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 2024.02.03 ஆம் திகதி கையொப்பமிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், இலங்கை - தாய்லாந்து உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடலை டிசம்பருக்குள் நிறைவு செய்ய…

ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை நிறுத்தம் – விளக்கமளித்த நிறுவனம்!

ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை நிறுத்தம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விற்பனை நிறுத்தம் தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. தற்பொழுது…

இலங்கையில் கால்பதிக்கும் அமெரிக்க நிறுவனம்; 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்க…

உலகின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஆர்.எம். பாரக்ஸ் நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அந்தவகையில் 110 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தின்படி, இலங்கை…

ஐ.சி.சியின் கட்டுப்பாடுகளில் தளர்வு: வெளியான புதிய அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட், ஐ.சி.சியினால் இடைநிறுத்தப்பட்டாலும் இருதரப்பு கிரிக்கெட் மற்றும் ஐ.சி.சி போட்டிகளில் இலங்கை தொடர்ந்து சர்வதேச அளவில் போட்டியிடலாம் என ஐ.சி.சி பேரவை தெரிவித்துள்ளது. அஹமதாபாத்தில் இன்று(21) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட்…

50 வருட காலத்திற்கு குத்தகைக்கு விடப்படும் இலங்கை வங்கி கட்டிடம்!

நுவரெலியா குயின் எலிசபெத் அவென்யூவில் அமைந்துள்ள பழைய இலங்கை வங்கி ஓய்வு கட்டிடம் மற்றும் காணியை “Colonial Properties Private Limited” நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு…

சொத்தால் வந்த தகராறு; தம்பியை கொலை செய்ய 60 ஆயிரம் கூலி வழங்கிய அண்ணா!

ஹோமாகம பிரதேசத்தில் தனது இளைய சகோதரனை கொலை செய்வதற்காக அவரது மூத்த சகோதரர் 60 ஆயிரம் ரூபா கப்பம் வழங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கத்தியால் குத்தப்பட்ட இளைய சகோதரன் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

ஒரே நேரத்தில் 10 பேரை காவு வாங்கிய சுரங்கம்: தென் அமெரிக்காவில் நடந்த சம்பவம்

தென் அமெரிக்க நாடான சுரினாமில் தங்கச் சுரங்கமானது இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் அமெரிக்காவில் சோகம் தென் அமெரிக்காவில் சட்டவிரமாக தோண்டப்பட்ட தங்க சுரங்கமானது இடிந்து விழுந்ததில் பலர்…

மாவீரர் நாளுக்கு தடை கோரிய மானிப்பாய் , பலாலி பொலிஸாரின் மனுக்கள் நிராகரிப்பு

மாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பலாலி பொலிஸாரினாலும் தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மாவீரர் நாள்…

வரவு செலவுத் திட்டம் 2024 : இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் நாடாளுமன்றில் இடம்பெற்றது. ஆதரவாக122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இதன்படி 45…

மீண்டும் ஒரு அனர்த்தம்; பெண்கள் பாடசாலையில் இடிந்து விழுந்த சுவர்

கடும் மழை காரணமாக வத்தேகம மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவுக்கு அருகாமையில் இருந்த சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது. கண்டி -வத்தேகம பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகின்றது. இரு நாட்கள் பாடசாலைக்கு பூட்டு இதன்…

3 வருஷமா என்ன செய்தார்? ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் காட்டமான கேள்வி!

ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது. ஆளுநர் ரவி தமிழக சட்டப்பேரவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், 10-க்கும் மேற்பட்ட…

வட்டுக்கோட்டை இளைஞனின் சடலத்துடன் போராட்டம்

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் ஊரவர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த இளைஞனின் இறுதி கிரியைகள் சித்தங்கேணியில் உள்ள அவரது…

பாகிஸ்தான்: 4 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்

உரிய ஆவணங்களின்றி தங்கள் நாட்டில் தங்கியிருந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் அகதிகள் அவா்களது சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். இது குறித்து ஆப்கன் அரசின் செய்தித் தொடா்பாளா் ஜபீஹுல்லா முஜாஹித் கூறியதாவது: தங்கள் நாட்டில் உரிய…

சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் என்ன செய்கின்றனர்? வெளியானது முதல் காணொளி

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்க பாதை இடிபாடுகளில் சிக்கி 10 நாட்களாக தத்தளிக்கும் 41 பேர் நிலைமை தற்போது காணொளியாக வெளியாகியுள்ளது. சுரங்க பாதையில் சிக்கிய 41 தொழிலாளிகள் உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் யமுனோத்ரி தேசிய…

மூளைச்சாவடைந்த பல்கலை மாணவனின் உடல் உறுப்புக்கள் தானம்

மூளைச்சாவடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுப்பதற்கு அவரது பெற்றோர் தீர்மானித்துள்ளனர். வெயாங்கொடை மாலிகதென்ன பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் உறுப்புகளே இவ்வாறு தானமாக வழங்கப்படவுள்ளன.…

தமிழர் பகுதியில் அதிர்ச்சி; இளம் தம்பதி விபரீத முடிவு;தவிக்கும் குழந்தை

அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கணவனும் மனைவியும் இன்று (21) அவர்களது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிக்கும்…

செங்கடல் பகுதியில் கடத்தப்பட்டது கப்பல் : விரிவடையப்போகும் யுத்தகளம்

துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த கலக்சி லீடர் என்ற கப்பல் செங்கடல் பகுதியில் வைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இஸ்ரேலியர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்த 52…

வட மாகாணத்தில் மூன்று தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரம் – இலங்கை…

வடமாகாணத்தில் மேற்கொள்ளக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடல், மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன தலைமையில், வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (21.11.2023) நடைபெற்றது. இலங்கை முதலீட்டு சபையின் வலய முகாமைத்துவ…

வடக்கு மாகாணத்தின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் –…

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. வட மாகாணத்தின் இடர்முகாமைத்துவம், மக்களின் அன்றாட வாழ்வியல்…

தமிழக கடற்தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டமை மனிதாபிமானத்தின் அடிப்படையிலையாம்

தமிழக கடற்தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்ட சம்பவமானது மனிதாபிமான அடிப்படையில் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ. சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே…