;
Athirady Tamil News

தாய்மார்களே உஷார்..! ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட குழந்தைக்கு நேர்ந்த சோகம் – கதறும்…

ஜெல்லி மிட்டாயை சாப்பிட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெல்லி மிட்டாய் தேனி மாவட்டம் சருத்துப்பட்டி பகுதியை சேர்நதவர் மலர்நிகா (21). இவருக்கு ஒன்றரை வயதில் ஹர்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்தது.…

கைதியின் உயிரிழப்பின் எதிரொலி – வட்டுக்கோட்டை பொலிசார் இருவருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில்…

பாடசாலை மதில் உடைந்து விழுந்து உயிரிழந்த மாணவி: மண்டியிட்டு கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட…

வெல்லம்பிட்டி, வேரகொட பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் சுவர் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குறித்த மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாடசாலை அதிபர்…

பலஸ்தீனத்தை இரு நாடுகளாகப் பிரிப்பதே சிக்கலுக்கு தீர்வு : அமெரிக்க அதிபர் யோசனை

போர் நிறைவடைந்ததும், பலஸ்தீனம் இரு நாடுகளாக பிரிக்கப்படுவது தான் இஸ்ரேல் - ஹமாஸ் சிக்கலுக்கு தீர்வு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது…

அதிகாலையில் திடீரென சரிந்து விழுந்த மரம்! சேதம் குறித்து வெளியான தகவல்

கிளிநொச்சி நகரத்தில் பாரிய வேப்பமரம் ஒன்று விழுந்ததில் வர்த்தக நிலையம் ஒன்று உட்பட இரண்டு கடைகள் சேதமடைந்துள்ளன. இன்று(20-11-2023) அதிகாலை ஒரு மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சேதம் ஏ-09 வீதியின் புனித திரேசம்மாள் ஆலயத்துக்கு…

மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி இன்று ஆரம்பம்

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார். அகழ்வுப் பணி இன்று காலை…

மகிந்த, கோட்டாபய, பசிலின் குடியுரிமை பறிக்கப்பட வாய்ப்பு

இலங்கை வங்குரோத்து அடையக் காரணமான கோட்டாபய, மகிந்த, மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரின் குடியுரிமைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பேது சஜித் இந்த யோசனையை…

தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனை : நாடாளுமன்ற தர நிர்ணய சட்டமூலம்!

தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனையளிப்பதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் வரையப்பட்டுள்ள புதிய சட்டமூலமொன்று அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக…

இரத்த காயங்களுடன் சலடம் மீட்பு

அங்குருவத்தோட்ட, வெனிவேல்பிட்டிய பிரதேசத்தில் வயல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயல் ஒன்றின் வரப்பில் இரத்தக் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸாருக்கு…

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு அரசாங்கத்தின் நற்செய்தி! அதிகரிக்கப்பட்டுள்ள ஒதுக்கீடு

இதுவரை அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்காக 60 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் இது 183 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் பல சாதகமான விடயங்கள் உள்ளன என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளா்களை மீட்கும் பணி தீவிரம்: நிதின் கட்கரி தகவல்

உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை மீட்க அரசு சாா்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். உத்தரகண்ட் மலை…

அர்ஜுனவின் பகிரங்க குற்றச்சாட்டு: ஜெய் ஷாவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அரசு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்காவின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக, ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளருமான ஜெய் ஷாவிடம், இலங்கை அரசு முறைப்படி மன்னிப்பு கோரியுள்ளது.…

சந்தேக நபர் திடீர் உயிரிழப்பு; பொலிஸார் மீது சித்திரவதை குற்றச்சாட்டு – விசாரணைக்கு…

களவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப்…

கிழக்கில் ஆளுநரால் நான்கு மாதங்களில் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் அம்பாறை மாவட்ட கோனோகொல்ல பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல வீர திஸாநாயக்க மற்றும் வீரசிங்கம் ஆகியோரால் வைத்தியசாலை நிர்மாணித்துத் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த வேண்டுகோளுக்கு…

வட்டுக்கோட்டை பொலிசாரின் சித்திரவதையில் இளைஞன் உயிரிழப்பு

கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி அடித்து , சித்திரவதை புரிந்ததுடன் , பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பையொன்றினால் முகத்தை மூடி சித்திரவதை புரிந்தனர் என , பொலிஸாரினால் சித்திரவதையால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் இளைஞன் வைத்தியசாலையில்…

கொழும்பில் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர் : நவீனமுறையில் மிரட்டல்

கொழும்பில் அதிநவீன கருவியை பயன்படுத்தி பணப்பை திருடும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடருந்தில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனையிட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில்…

வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன. இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியாட்சகர் ஜெகத்…

யாழில் தடுப்பு கைதி உயிரிழப்பு விவகாரம் : விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் அதிகாரிகள் குழு…

திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ்…

வெள்ளப்பெருக்கு தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

மஹா ஓயா ஆற்றின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் பல பிரதேச செயலகப் பிரிவுகள் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன்படி, அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல,…

அடர்ந்த காடு; உயிரிழந்த எஜமானர் – கடும் குளிரில் 72 நாள்கள் உடலை பாதுகாத்த நாய்!

உரிமையாளரின் உடலை 10 வாரமாக நாய் ஒன்று பாதுகாத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த உரிமையாளர் அமெரிக்கா, கொலராடோவைச் சேர்ந்தவர் ரிச் மூர்(71). அங்குள்ள மலைப் பகுதியில் உள்ள பிளாக்ஹெட் சிகரத்திற்கு வளர்த்த ஃபின்னி என்ற…

ரூ.500 கோடி வாய்ப்பை நிராகரித்த பெண்., 6 மாத சம்பளத்தை சேமித்து ரூ.32,600 கோடி நிறுவனத்தை…

தனது 6 மாத சம்பளத்தை சேமித்து வேலையை ஆரம்பித்த இந்த பெண், தற்போது ரூ.32,600 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளராக அமெரிக்க ஆண்களின் திமிரை உடைத்துள்ளார். உலகம் அமெரிக்காவை ஒரு முற்போக்கான நாடாகக் கருதலாம், ஆனால் பல பழமைவாத…

இந்திய இராணுவத்தை அதிரடியாக வெளியேற்றும் குட்டி நாடு!

மாலைதீவில் உள்ள இந்திய வீரர்களைத் திரும்பப் பெறுமாறு அந்நாட்டு அதிபர் முகமது முய்ஸு அதிகாரபூர்வமாகக் கேட்டுக் கொண்டதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. முகமது முய்ஸு மாலைதீவு அதிபராகச் சமீபத்தில் பதவியேற்றார். இந்தப்…

அமேசன் நிறுவனம் அதிரடி : நூற்றுக்கணக்கானோர் பணிநீக்கம்!

அமேசன் நிறுவனம் அலெக்ஸா பிரிவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. கொரோனா பரவலிற்குப் பின்னர் உலகிலுள்ள முன்னணி நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அலெக்ஸா பிரிவில்…

முக்கிய பாலம் தகா்ப்பு: சூடான் ராணுவம், ஆா்எஸ்எஃப் பரஸ்பர குற்றச்சாட்டு

சூடானின் முக்கியத்துவம் வாய்ந்த ஜபேல் ஆவ்லியா அணைப் பாலத்தைத் தகா்த்ததாக அந்த நாட்டு ராணுவமும், ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படையும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டியுள்ளன. தலைநகா் காா்ட்டூமுக்கு தெற்கே அமைந்துள்ள அந்த அணை, வெள்ளை நைல் நதியின் குறுக்கே…

தானியங்களை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு கப்பல்: உக்ரைன் கடல் சுரங்கத்தில் மோதி விபத்து

தானியங்களை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு கப்பல் உக்ரைனிய துறைமுக பகுதிகளில் உள்ள சுரங்கத்தில் மோதி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தானிய கப்பல் சேதம் லைபீரியன் கொடியிடப்பட்ட பிரம்மாண்டமான சரக்கு கப்பல் தானியங்களை ஏற்றிக் கொண்டு…

இலங்கை மின்சார துறையில் புரட்சி: விரைவில் அணுமின் நிலையம்

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. 2032ஆம் ஆண்டளவில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதக, இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசா தெரிவித்துள்ளார். இலங்கையில்…

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

விவசாயிகளுக்கு முதற்கட்ட இழப்பீடாக 389 மில்லியன் ரூபாவை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. சிறுபோகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்காக இவ்வாறு இழப்பீடு வழங்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சர் மகிந்த…

சீனி தட்டுப்பாடு தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு

நாட்டில் 19000 மெற்றிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெரணியகலவில் இன்று (19.11.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். எனவே சீனி…

திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை: உயா்நீதிமன்றம் தீா்ப்பு

இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்துவிட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் பவுலின் இருதய மேரி. இவருக்கு மோசஸ் என்ற மகன்…

முள்ளியவளையில் போதைப் பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்

முள்ளியவளை - கணுக்கேணி பகுதியில் பெருமளவான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்றையதினம்(18.11.2023) இடம்பெற்றுள்ள நிலையில், சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பொலிஸார் விசாரணை முல்லைத்தீவு - முள்ளியவளை…

ரெலோவின் யாழ். மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் நியமனம்

ரெலோவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தனது 11 ஆவது மாநாட்டை நடாத்துவதற்கு முன் ஆயத்தமாக மாவட்ட நிர்வாகங்களை புதிப்பித்துவருகின்றது. அதற்கு அமைவாக யாழ்ப்பாண மாவட்ட…

கணவருக்கு கத்திக்குத்து..!3 குழந்தைகளுடன் காரை ஏரிக்குள் பாய்ச்சிய மனைவி

தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் காரை ஏரி ஒன்றினுள் தாய் பாய்ச்சிய சம்பவம் அமெரிக்காவின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனுக்கு கத்திக்குத்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கர்ரோல்டன் பகுதியில் கணவன், மனைவி மற்றும் 3…

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று நாடு திரும்பியவர் விமான நிலையத்தில் அதிரடி கைது!

தாய்லாந்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று நாடு திரும்பியவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு போதைப்பொருளை வழங்கிய நபரே…

புத்தளத்தில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு பேர்!

நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக புத்தளத்தில் ஆறு பிதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 25 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் 584 குடும்பங்களைச் சேர்ந்த 2265 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.…