தாய்மார்களே உஷார்..! ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட குழந்தைக்கு நேர்ந்த சோகம் – கதறும்…
ஜெல்லி மிட்டாயை சாப்பிட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெல்லி மிட்டாய்
தேனி மாவட்டம் சருத்துப்பட்டி பகுதியை சேர்நதவர் மலர்நிகா (21). இவருக்கு ஒன்றரை வயதில் ஹர்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்தது.…