;
Athirady Tamil News

உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: செங்குத்தாக துளையிட்டு தொழிலாளா்களை மீட்க முடிவு

உத்தரகண்ட் மலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை விரைவாக மீட்க சுரங்கப்பாதையின் மேல்பகுதியில் செங்குத்தாக துளையிட திட்டமிடப்பட்டுள்ளது; இதற்கான பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன. உத்தரகண்டில் மலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள…

யாழ் போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை கைதி மரணம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது. வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் என்பவரே இன்றையதினம்(19) உயிரிழந்துள்ளார்.…

காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்! எழுந்துள்ள சந்தேகம்

பதுளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம், ஹாலிஎல - ரொக்கத்தன்ன பகுதியில் இன்றைய தினம் (19-11-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.…

நாசாவின் புது முயற்சி : விண்வெளிக்கு செல்கிறது மரத்தாலான செயற்கைக்கோள்

விண்வெளிக்கு உகந்ததாக விண்வெளி பயணத்தை மேற்கொள்ள நாசாவும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமும் இணைந்து உலகிலேயே முதன்முறையாக மரத்தால் செய்யப்பட்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளன. மாக்னோலியா மரத்தால் ஆன லிக்னோசாட்…

கலர் கலராக வளையல் போட்ட மனைவி.., கொடூரமாக தாக்கிய கணவர் மற்றும் மாமியார்

மும்பையில், கலர் கலராக வளையல் போடும் மனைவியை கண்மூடித்தனமாக கணவரின் குடும்பம் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளையல் அணிந்ததற்கு எதிர்ப்பு இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் உள்ள புனே நகரத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர்…

ஜேர்மனியில் மதுபோதையில் கப்பல் ஓட்டிய பெண்: விபத்தில் 1.5 மில்லியன் யூரோ இழப்பு

ஜேர்மனியில், பொருட்களேற்றும் கப்பல் ஒன்றை இயக்கிய பெண் ஒருவர் ஏற்படுத்திய விபத்தால் 1.5 மில்லியன் யூரோ அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பேஸலிலிருந்து ஜேர்மனியிலுள்ள Karlsruhe என்னுமிடத்துக்கு, சரக்குக் கப்பல் ஒன்று ரைன்…

இலங்கையில் சந்தையில் பழங்களை வாங்குவோருக்கு எச்சரிக்கை தகவல்!

இலங்கையில் சந்தையில் மாம்பழம் உள்ளிட்ட பழங்களை பழுக்க வைக்க இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலை சந்தையில் கிடைக்கும் பல பழங்களில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில்,…

யாழ் நோக்கி பயணிக்கும் இ.போ ச பேருந்து நடத்துனரால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் இ.போ.ச சொந்தமான போருந்தின் பருவகால சீட்டினை கொண்டிருக்கும் பயணிகளுக்கு நடத்துனர் ஒருவரால் தொடர்ச்சியாக பாதிப்பு ஏற்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கண்டியில் இருந்து…

போட்டி போட்டுக்கொண்டு சென்ற பேருந்துகள்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

யாழ்ப்பாணம் - மன்னார் பாதையூடாக பயணித்த தனியார் பேருந்து போட்டி போட்டு முழங்காவில் மற்றொரு பஸ்ஸை முந்த முயற்சித்த போது விபத்துகுள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது, பஸ் நிலை தடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதவிருந்ததில் நூற்றுக்கணக்கான…

யாழில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்: அடித்து படுகொலை செய்யப்பட்ட நபர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியில் முதியவரொருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் யாழ் உரும்பிராய் தெற்கு பகுதியில் நேற்றைய தினம் இரவு (19-11-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில்…

ஜனாதிபதி தேர்தலில் ரணில் களமிறக்கும் சின்னம் இதுதானா? வெளியான தகவல்!

அடுத்த ஆண்டு (2024) மே மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தீர்மானம் அறிவிக்கப்படுமாயின் ஐக்கிய தேசிய மக்கள்…

இலங்கையில் நடந்த பரபரப்பு சம்பவம்: 15 சிறுமியை நண்பர்களுக்கு விற்பனை செய்த காதலன்!

குருணாகலில் தனது 15 வயது காதலியை நண்பர்களுக்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்காக காதலியை விற்ப்பனை செய்ததாக தெரியவந்துள்ளது. மேலும், குறித்த…

மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாகிய தமிழக ஆளுநர் : ஸ்ராலின் விசனம்

தமிழக ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய ஒன்று என முதல்வர் மு.க.ஸ்ராலின் தெரிவித்துள்ளார். எனினும், அந்த பொறுப்பில் இருக்கும் வரை மக்களாட்சித் தத்துவத்துக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும் என நேற்று சட்டப்பேரவையில் பேசிய அவர்…

யாழில் திருநர் விழிப்புணர்வு நடைபயணம்

யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் திருநர் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நகரில் விழிப்புணர்வு நடைபயணமொன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை(19) காலை 10 மணியளவில்…

‘நீல சபையர் விழா’ பிரகடனமும் ஊடகவியலாளர் சந்திப்பும்!

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதன் 65வது ஆண்டு நிறைவு கொண்டாடும் இந்த தருணத்தில் 65 வது ஆண்டுக்கான 'நீல சபையர் விழாவிற்கு சகலரும் ஒத்துழைப்புகளை வழங்குமாறு பழைய மாணவர் சங்க செயலாளர் சுகைல் ஜமால்தீன் தெரிவித்துள்ளார்.…

யாழில். மாணவனை தாக்கிய ஆசிரியருக்கு பிணை

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவனை தாக்கிய ஆசியரொருவர் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் சனிக்கிழமை நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார். தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவரொருவர் பாடசாலைக்கு வராத நிலையில் ஆசிரியரால்…

சமூகங்களுக்கு இடையில் பிரிவை உண்டாக்குவோர்களை கண்டிக்க முஸ்லிம் சமூக தலைவர்கள்…

தமிழ் மக்களின் பாரம்பரியமும், கலைநயமும் மிக்க பரதத்தை ஆண்களை மகிழ்விக்கும் விதமாக பரதநாட்டியம் ஆடப்படுவதாகவும், விலைமாதர்கள் ஆடும் நடனமாகவும் கொச்சையான வார்த்தைகளை கொண்டு ஒழுக்கங்கள் இன்றி கடும்போக்காக அப்துல் ஹமீட் ஸராயி மௌலவி அவர்கள்…

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : ஏற்பட்டுள்ள நன்மை

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வாழ்க்கை செலவுக் கொடுப்பனவு வழங்கப்படுவதை சிலர் விமர்சித்தனர். எனினும் இந்த யோசனை நியாயமானதென பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதாரத்திற்கு…

யாழ்ப்பாணம் உரும்பிராயில், முதியவர் ஒருவர் அடித்து கொலை!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில், முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உரும்பிராய் பகுதியை சேர்ந்த எஸ். பிரேமராஜன் (வயது 68) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவம் தொடர்பில் செல்வபுரம் பகுதியை சேர்ந்த 48…

ஹமாஸை அலறவிட இஸ்ரேல் எடுத்த அஸ்திரம்

காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனால், காசா முனையில் உள்ள கான்யூனிஸ் நகரில் இருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறும்படி இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளை நரம்பில் கட்டி!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளை நரம்பில் சிறிய கட்டி இருப்பதாக எம்ஆர்ஐ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கைது - சிறையில் அடைப்பு சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால்…

சுற்றுலா வந்த ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் படகு கவிழ்ந்து மாயம்

ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் கடலுக்கு படகில் சென்ற நிலையில் படகு கவிழ்ந்ததில் குறித்த நால்வரும் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாரவில, முகுதுகட்டுவ பிரதேசத்தில் நேற்றுமாலை(18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இன்று(19) அதிகாலை இது…

போலி அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்தியவர்கள் கைது

கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் போலி மணல் ஏற்றும் அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதிப்…

பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பு: அரசமைப்புக் கவுன்ஸிலுக்குள் முரண்பாடு

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு, சேவை நீடிப்பு வழங்கும் விவகாரத்தில் அரசமைப்பு கவுன்ஸிலுக்குள் பல்வேறு முரண்பாடுகள் எழுந்துள்ளன என்று தெரியவருகின்றது. இந்த விவகாரத்தில் அரசமைப்புக் கவுன்ஸில் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.…

இந்தியாவின் உடன் உத்தரவுக்கு அடிபணிந்தது இலங்கை அரசாங்கம்: வலுக்கும் எதிர்ப்புகள்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்று கைதான 22 இந்திய கடற்தொழிலாளர்களும் இந்திய அரசாங்கத்தின் உயர் மட்ட அழுத்தத்தினால் இலங்கை அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டனர். பருத்தித்துறைக் கடற்பரப்பில் நேற்று மதியம் 22 இந்திய…

யுத்த வெற்றி என்ற பெயரில் ராஜபக்சவினர் செய்த செயல்: நீதிமன்ற தீர்ப்பில் அம்பலம்

யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்தி அதன் பெயரில் ராஜபக்சவினர் நாட்டில் செய்து வந்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தற்போது அம்பலமாகியுள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

யாழ். பொன்னாலையில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்: பொலிஸார் மீது வலுக்கும்…

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை சந்தியில் இருந்து 100 மீற்றர்கள் தூரத்தில் உள்ள புதர் ஒன்றினுள் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றையதினம் (18.11.2023)…

பாடசாலைகள் மீது குண்டு வீச்சு… இஸ்ரேலுக்கு வலுக்கும் கண்டனம்

அல் ஃபகுரா பள்ளி மீது இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் மனிதத்தனமையற்ற செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் திட்டவட்டம் காஸா பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது…

வெளிநாட்டு மோகத்தால் யாழில் கோடிக்கணக்கில் பண மோசடி: பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன. இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத்…

இலங்கையில் அரிசி மற்றும் சீனிக்கு தட்டுப்பாடு

அரிசி மற்றும் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சியால் தற்போது சந்தையில் சீனி மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனி மற்றும் அரிசி கொள்வனவு செய்ய முயன்ற வாடிக்கையாளர்களும்…

மூத்தோர் தடகள போட்டியில் சாதனை படைத்துள்ள இலங்கை வீராங்கனை!

இவ்வாண்டிற்கான (2023) தேசிய முதுநிலை மற்றும் மூத்தோர் தடகள போட்டி ( National Masters & Seniors Athletics) அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைப்பெற்றது. இப்போட்டியில் இலங்கை சார்பில் அகிலத்திருநாயகி கலந்துக்கொண்டு பெருமை…

கிழக்கு மாகாண ஆளுநர் பதவி தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்

கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகித்து வரும் செந்தில் தொண்டமானை நீக்கி அண்மையில் பதவி இழந்த முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு அப்பதவியை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று சிங்கள வார இதழ் ஒன்று பரபரப்பு தகவலை…

கடும் கோபத்தில் மகிந்த

நாட்டை வங்குரோத்து அடையச் செய்தது ராஜபக்சர்கள் அல்லவென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அன்றைய நல்லாட்சிக்கு பங்காற்றிய தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச சாடியுள்ளார்.…

ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை: பின்னணியில் வெளியான காரணம்

அனுராதபுரம், தலாவை பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது நேற்று(18) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…