;
Athirady Tamil News

நிகழ்வில் கலந்து கொண்டு மூலையில் நின்ற நாமல்: தேரரின் ஆதங்கம்

ராஜபக்‌சமாரை யாராலும் அழிக்க முடியாது என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (18.11.2023) அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வு முருத்தெட்டுவே ஆனந்த…

தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால் யாழ் வருகையினை நிறுத்திய குக்ஷ்பு

எதிர்வரும் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கின்ற ஹரிகரனின் இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக தென்னிந்திய நடிகை குஷ்பு யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக கூறியிருந்தார். இந் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில்…

முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி; 21வரை மழை பெய்யும் வாய்ப்பு

முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். நாட்டில் நிலவும் தற்போதைய வானிலை மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே…

உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: தொழிலாளா்களை மீட்க 24 மீட்டா் தூரத்துக்கு துளையிடும்…

உத்தரகண்டில் மலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளா்களை மீட்க தில்லியிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்திய விமானப் படையின் கனரக இயந்திரம் மூலம் வெள்ளிக்கிழமை காலை வரையில் 24 மீட்டா் தூரத்துக்கு துளையிடப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம்…

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் செல்வோரிற்கான எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது.…

வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

வவுனியா எ9 வீதி சாந்தசோலை சந்தியில் இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா…

நீச்சல் தடாகத்தில் விழுந்த 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

களுத்துறை பதுரலிய பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வெலிவேரிய, அம்பரல்வ வடக்கு பகுதியைச் சேர்ந்த 6வயதுடைய சிறுமியே…

கிரிக்கெட் மட்டையால் கணவரை அடித்துகொன்ற மனைவி; இலங்கையில் பயங்கரம்

திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கணவனின் தலையில் குறித்த பெண் கிரிக்கெட் மட்டையால் (Bat) தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் தெபரவெவ…

சம்பள உயர்வு குறித்து அழுத்தம் கொடுக்க இ.தொ.கா கூடும்: செந்தில்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழுவை சந்தித்து ஆராயவுள்ளதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள…

மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை காவல்துறையினர் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கக் கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர். தமது காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்…

ஆசிரியர் எனும் போர்வையில் பணமோசடி! மக்களே அவதானம்

கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆசிரியர் எனும் போர்வையில் பண மோசடி செய்த சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் கிராந்துருகோட்டை பிரதேசத்தை சேர்ந்த 25 ,37 வயதுடையவர்கள் எனவும்…

மருத்துவமனைக்குள் புகுந்து மர்ம நபரின் வெறிச்செயல்: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மருத்துவமனைக்குள் நுழைந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உளவியல் மருத்துவமனை பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையை அடுத்து, அந்த நபர் கொல்லப்பட்டதாகவும் தகவல்…

கோழி இறைச்சி, முட்டை விலை மீண்டும் வீழ்ச்சி!

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கும் போது, வெட் வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் கால்நடை…

இலங்கை வரவுள்ள பிரம்மாண்ட சுற்றுலா கப்பல்

உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கப்பல், எதிர்வரும் 19ஆம் 20ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மருந்துகளின் அவசர கொள்வனவை மட்டுப்படுத்த தீர்மானம்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) நிபுணர் குழுவின் பரிந்துரை எதிர்காலத்தில் எந்தவொரு அவசரகால மருந்துக் கொள்வனவுகளுக்கும் கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அவசரகால கொள்முதலை…

காஷ்மீர் திரும்ப காத்திருக்கும் காசாவில் இருந்து மீட்கப்பட்ட இந்திய பெண்கள்

இஸ்ரேலிய படைகளின் தாக்குதலால் நிலை குலைந்திருக்கும் காசாவில் காஷ்மீரை சேர்ந்த லுப்னா நசீர் ஷாபூ என்ற பெண்ணும், அவரது மகள் கரிமாவும் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் போர் உக்கிரம் அடைந்ததை தொடர்ந்து தங்களை மீட்குமாறு…

விருதுடன் தாயகம் திரும்பிய அரவிந்த டீ சில்வா

ICC "Hall of Fame"விருது பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா, தனது விருதுடன் இன்று (2023.11.18) காலை நாட்டை வந்தடைந்தார். சமீபத்தில் இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வில் அவருக்கு இந்த விருது…

சிறிலங்காவில் நடைமுறைக்கு வந்த 4 சட்டமூலங்கள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நான்கு சட்டமூலங்களில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டமூலம்,…

பாடசாலை மாணவர்களுக்கு கல்வியமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

இலங்கையிலுள்ள 8 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(18) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…

தாமரைக்கோபுரத்தில் மற்றுமொரு சாகச நிகழ்வு!

தெற்காசியாவிலுள்ள மிக உயரமான கோபுரமாக விளங்கும் கொழும்பிலுள்ள தாமரைக் கோபுரத்தில் விங்சூட் பேஸ் ஜம்பிங் (wingsuit Base Jumping) நிகழ்வு இன்று (18) இடம்பெறுகின்றது. இன்றைய தினம் (18) இடம்பெற்ற்றுக்கொண்டிருக்கும் இந்த சாகச விளையாட்டு…

கனேடியப் பிரதமர் பதவியை இழக்கும் அபாயம்

கனடாவில் அரசியல் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மக்கள் மத்தியிலும் அவரது சொந்தக் கட்சியிலும் அவருக்கு எதிரான…

பிக்மீ சாரதி மீது தக்குதல்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் பலாலி வீதியில், திருநெல்வேலி பழம் வீதி அருகில் இன்றைய தினம்…

வீதியில் கழிவு நீரை ஊற்றியவர்களை மடக்கி பிடித்த பிரதேச வாசிகள்

யாழ்ப்பாணம் செம்மணி நாயன்மார்கட்டு பகுதியில் கழிவுநீரை ஊற்றி விட்டு செல்ல முயன்ற வவுசர் வண்டியொன்று அப்பகுதி மக்களால், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மடக்கி பிடிக்கப்பட்டு சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருநெல்வேலியில் உள்ள…

யாழில். பாம்பு தீண்டி குடும்பஸ்தர் உயிரிழப்பு

மனைவியுடன் தோட்டத்தில் புல்லு பிடுங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கைதடி மத்தியை சேர்ந்த அருச்சுனன் சுந்தரலிங்கம் (வயது 55) எனும் நபரே உயிரிழந்துள்ளார். கடந்த 31ஆம் திகதி…

வடக்கில் விவசாய முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவோருக்கு அழைப்பு

வடக்கில் விவசாய முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவோருக்கான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில், தென்னம்…

மாவீரர் வாரத்திற்கு தடை கோரல் – 20 ஆம் திகதி கட்டளை

மாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை நவம்பர் 20ம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது. நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை…

மன்னார் மாவட்ட செயலக அபிவிருத்தி உத்யோகத்தரின் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்…

மன்னார் மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி உத்யோகத்தராக பணியாற்றி வந்த வேளை கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் திகதி அகால மரணமடைந்த சீனித்தம்பி சுதர்சனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அன்று அவரின் நன்பர்களினால் உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.…

ஆன்லைன் மூலம் அமேசானில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வரும் புதிய கார்!

அமேசானில் கார் ஆர்டர் செய்யலாம் அமேசானில் இனி தங்களுக்கு பிடித்த ஹூண்டாய் காரை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். உலக அளவில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது தவிர்க்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்தநிலையில், அமேசான் தளத்தில்…

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இரகசிய சந்திப்பில் 25 எம்.பிக்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து பாரிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா இரகசியமாக ஈடுபட்டு வருகிறார். புதிய கூட்டணிக்கான அலுவலகம் கூட சமீபத்தில் இராஜகிரியவில் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

மாலத்தீவின் புதிய அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த இலங்கை ஜனாதிபதி ரணில்

மாலத்தீவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மொஹமட் முய்சுக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மாலத்தீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு நேற்று (17-11-2023) தலைநகர் மாலேயில்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி, சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள்…

யாழில் தூக்கிட்டுக் கொள்வேன் என பாசாங்கு செய்து பரிதாபமாக உயிரிழந்த நபர்!

யாழ் - நெடுந்தீவுப் பகுதியில் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக் கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் நெடுந்தீவில் இடம்பெற்றுள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே நேற்று (17.11.2023) இவ்வாறு…

நிந்தவூரில் கோர விபத்து! இருவர் உயிரிழப்பு

அம்பாறை - நிந்தவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் நேற்று (17) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் கல்முனையில்…

கனடாவிலிருந்து வந்த அழைப்பு: நூதனமான முறையில் பண மோசடி

கனடா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் உறவினர்களை கொண்ட நபர்கள் செயற்கை நுண்ணறிவு குரல் மோசடிகள் மூலம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நுண்ணறிவு குரல் மோசடியுடன் தொடர்புடைய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து…