;
Athirady Tamil News

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 24ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்கடந்த…

இஸ்ரேலின் வெறியாட்டம்… சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடிய 5 நாடுகள்

பாலஸ்தீன பிராந்தியங்களில் இஸ்ரேல் ராணுவம் முன்னெடுக்கும் போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி 5 நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து நாடுகளின் கூட்டுக் கோரிக்கை பாலஸ்தீனப்…

உலகிலேயே அதிவேக இணைய வலையமைப்பினை அறிமுகப்படுத்திய நாடு இதுதான்!

உலகில் மிக வேகமான இணையத்தினை அறிமுகப்படுத்தி சீனா சாதனை படைத்துள்ளது. ஒரு வினாடியில் 1.2 டெராபைட் (TB) வரையான தரவுப் பரிமாற்ற வீதத்தினைக் கொண்ட அதிவேக இணைய வலையமைப்பினையே சீனா அறிமுகப்படுத்தியுள்ளது, இது தற்போதுள்ள இணையங்களுடன்…

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!

நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான விஜயசாந்தி, கடந்த 1998-ஆம் ஆண்டு முதல்முறையாக பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பாஜக மகளிர் அணிச் செயலாளர்…

சிரிய அதிபருக்கு பிடியாணை : பிறப்பித்தது பிரான்ஸ்

சர்வதேச சமூகத்தால் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களால் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் சிரிய குடிமக்களை கொன்றதாக குற்றம் சாட்டி, சிரிய அதிபர் பஷர் அல்-அசாத், அவரது சகோதரர் மற்றும் இரண்டு மூத்த சிரிய அரசாங்க இராணுவ அதிகாரிகளுக்கு…

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று (17) 6.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கத்தினால் சேதம் ஏற்படக்கூடும் என்று உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக…

உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: 22 மீட்டர் வரை துளையிட்ட மீட்பு படையினர்

அதிக திறன்வாய்ந்த 24 டன் எடை கொண்ட இயந்திரத்தின் மூலம் மீட்பு படையினர் இரவு முழுவதும் துளையிட்டதில் வெள்ளிக்கிழமை காலையில் 22 மீட்டர் வரை துளையிடப்பட்டது. 800 மி.மீ மற்றும் 900 மி.மீ விட்டம் கொண்ட குழாய்களை ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே…

குழந்தையின் கழுத்தைக் கடித்த இந்திய தாய், அடித்தே கொன்ற தந்தை: லண்டனில் பயங்கரம்

லண்டனில் வாழும் ஒரு இந்திய தம்பதியர், தங்கள் குழந்தையை பலமாக தாக்கிக் கொன்றுவிட்டு, விசாரணையின்போது முன்னுக்குப் பின் முரணாக பேசிவருகிறார்கள். குழந்தையின் கழுத்தைக் கடித்த தாய், அடித்தே கொன்ற தந்தை வடமேற்கு லண்டனிலுள்ள Colindale…

கழிவு நீரை எரிபொருளாக மாற்றும் சாதனம்; வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு – எப்புட்றா..?

கழிவு நீரை எரிபொருளாக மாற்றும் சாதனத்தை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மிதக்கும் செயற்கை இலை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அசுத்தமான நீர் அல்லது கடல்நீரை ஹைட்ரஜன்…

பாக்கு நீரிணையை சீன நீரிணையாக்க துடிக்கும் சீனத் தூதர் : கேள்விக் கணையால் துளைத்த யாழ்…

தோற்கடிக்கப்பட்டவனை தோல்வியில் இருந்து மீளவிடாமல், தோல்வி அடைந்தமைக்கான காரணங்களை கண்டறியாமல் தொடர்ந்து குழப்பகரமான தோல்வி மனநிலையில் வைத்திருப்பதுதான் வெற்றியாளனின் தந்திரம். இந்த அடிப்படையிற்தான் ஈழத் தமிழினத்தை தொடர்ந்து குழப்பகரமான…

பாடசாலைகளில் டெங்கு அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல் மாகாணத்தில் சுமார் 70 வீதமான பாடசாலைகள் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது என டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக நடாத்தப்பட்ட…

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு நற்செய்தி : கொடுப்பனவு…

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். புலமைப் பரிசில்…

இலங்கையில் ஆபத்தான இருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமாவை காலி நகர மையத்தில் வைத்து சுட்டுக் கொன்ற சுஜீ கொஸ்கொடவின் உதவியாளர்கள் இருவரும் இரகசியமாக வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டி. வி. சானக்கவின் மாமனாரை கொன்ற பின்னர் கொஸ்கொட சுஜி…

பிரியாணி மற்றும் பிரைட் ரைஸ் உண்பவர்களுக்கு எச்சரிக்கை

பிரியாணி, ஃபிரைட் ரைஸ், இறைச்சி போன்ற உணவுகளுக்கு பல்வேறு நிறமூட்டிகளை கொண்டு பிரகாசமாகவும் கவர்ச்சியாகவும் தயாரிக்கப்படும் உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த நிறமிகள் சரியான…

மட்டக்களப்பு அம்பிளாந்து பாடசாலையில் 6 மாணவர்கள் சித்தி

அம்பிளாந்துறை கனிஷ்ட பாடசாலையில் 2023ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப் பரிவில் பரீட்சையில் 41 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதுடன் 6 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் அவர்…

மில்லியன்கணக்கான வேலையற்ற பிரித்தானியர்கள் அரசு உதவிகளை இழக்க நேரிடும்: நிதியமைச்சர்…

மில்லியன்கணக்கான வேலையற்ற பிரித்தானியர்கள் கடுமையான புதிய திட்டங்களின் கீழ் அரசு உதவிகளை இழக்க நேரிடும் என நிதியமைச்சர் எச்சரித்துள்ளார். வேலைத் தேடிக்கொள்ள மறுத்தால் உடல் மற்றும் கல்வி தகுதி கொண்ட பிரித்தானியர்கள் வேலைத் தேடிக்கொள்ள…

நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை : பிரசன்ன ரணதுங்க

“ரணசிங்க பிரேமதாச, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது நிரூபிக்கப்பட்டது. ஆனால் யாரும் வழக்கு தொடரவில்லை. வழக்கு போட்டால் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று சொல்வார்கள். மேலும், 88/89 இல் அரச சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்டது. வீடுகள்,…

மிதிலி புயல் குறித்த எச்சரிக்கை

வங்காளவிரிகுடாவில் “மிதிலி” புயலானது நிலை கொண்டுள்ளதால் கடலில் பயணிப்போரும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த புயலானது இன்று மாலை வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து பங்களாதேஷ் கடற்கரையை…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம் – டிக்கெட் ஓப்பனிங் எப்போ?

கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. தீபத்திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 2 மணி…

இந்திய கிரிகெட் சபையுடன் கலந்தாலோசித்த ரணில்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கிரிக்கெட் நெருக்கடி தொடர்பில் இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷாவுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளார். இன்றைய நாடளுமன்ற அமர்வின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

தென்னிலங்கைக்கு சென்ற கணவர் மாயம்; யாழில் கலங்கும் மனைவி

தொழில் நிமித்தம் கம்பஹா சென்ற தனது கணவருடன் இதுவரை எவ்வித தொடர்பும் இல்லையென யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி அன்று கம்பஹா மாவட்டத்திற்கு வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு…

கனடாவில் புலம்பெயர் குடும்பம் ஒன்று வாகனம் மோதிக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம்

கனடாவின் ஒன்ராறியோவில் புலம்பெயர் இஸ்லாமிய குடும்பத்தின் மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர் மீதான வழக்கில், அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேர் மீது வேண்டும் என்றே நதானியேல் வெல்ட்மேன் என்ற இளைஞரை குற்றவாளி என…

தமிழக அரசுக்கு ‘டாஸ்மாக் மாடல் அரசு’ என்ற பெயர் பொருத்தமா இருக்கும் –…

திராவிட மாடல் அரசு என்பதற்கு பதில் டாஸ்மாக் மாடல் அரசு என சூட்டிக் கொள்வதே பொருத்தமாக இருக்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அண்ணாமலை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பாதயாத்திரையை தமிழகம்…

ஊரவைத்த பேரிச்சம் பழத்தில் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

பேரிச்சம்பழங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் காலையில் ஊறவைத்த பேரிச்சம்பழங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு அலப்பரிய நன்மை பயக்கும். பொதுவாக பெண்கள் தங்களின் மாதவிடாய் முறையாக வரவிட்டால் அதிகமான பேரிச்சம் பழம் எடுத்து…

மொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் தாக்குவோம்: இஸ்ரேல் தளபதியின் மிரட்டல்

கடைசி ஹமாஸ் பயங்கரவாதிகளையும் இஸ்ரேல் வேட்டையாடும் என்று உயர்மட்ட இஸ்ரேலிய தளபதி ஒருவர் சூளுரைத்துள்ளார். தளபதி பார் எச்சரிக்கை இஸ்ரேல் வான்படையின் உயர்மட்ட தளபதியான தோமர் பார் தெரிவிக்கையில், மொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் தாக்கும்…

சர்வதேச கருத்தரங்கில் சாணக்கியன் பங்கேற்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அண்மையில் பிரேஸிலில் இடம்பெற்ற சர்வதேச கருத்தரங்கொன்றில் பங்கேற்றிருந்தார். கிளப் டி மாட்ரிட் 'Club De Madrid' மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது விவகார திட்டத்தின் ஓர் பகுதியாக முன்னெடுக்கப்பட்டிருந்த…

மகளை துன்புறுத்திய தந்தைக்கு 2 வருட சிறைத்தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்துறை கரம்பொன் பகுதியை சேர்ந்த வாய் பேசாத முடியாத பெண்ணை…

யாழில் மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக்கோரி மனு தாக்கல்: ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு

மாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான கட்டளை நவம்பர் (20)ம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படவுள்ளது. நாட்டில் பயங்கரவாத…

ரணில் விக்ரமசிங்கவை இனிமேல் எவராலும் வீழ்த்த முடியாது : அசோக பிரியந்த புகழாரம்

ரணில் விக்ரமசிங்கவை இனிமேல் எவராலும் வீழ்த்த முடியாதென பொது நிர்வாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள்…

மஹிந்த, கோட்டாபய, பசில் ஓய்வூதியம் நிறுத்தப்பட வேண்டும்!

மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோர் முன்னர் வகித்த பதவிகளுக்காக வழங்கப்படும் ஓய்வூதியம் நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்து ஜனாதிபதியின் செயலாளரிடம் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது இக் கடிதத்தை ஐக்கிய மக்கள்…

திருக்கோணமலை மாவட்டத்தில் இரண்டாம் இடம்பிடித்த நிசிக்கா

திருக்கோணமலையில் சென்மேரிஸ் கல்லூரி ஆரம்ப பிரிவைச் சேர்ந்த நிசிக்கா ரமேஸ் என்ற மாணவி 2023 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 186 புள்ளிகளை பெற்று திருக்கோணமலை மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளதாக…

வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள்! திருகோணமலை மாவட்டத்தில் முதல்நிலையை பெற்ற கோவண்ணன்

வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் நவராசா கோவண்ணன் 186 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதல்நிலையை பெற்றுள்ளார். மாவட்ட சித்தி விகிதம் 2023ஆம்…

செந்தில் பாலாஜியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசம்.., சுமார் 8 கிலோ எடை குறைவு

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும், சுமார் 8 கிலோ எடை குறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில்…

விஞ்ஞானி ஆவதே என் இலக்கு – யாழில் அதிக பெறுபேறு பெற்ற மாணவி தெரிவிப்பு

வெளியாகியுள்ள 2023ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் அதிக புள்ளியினை பெற்று, யாழ்ப்பாண இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவி 196 புள்ளிகளை பெற்றுள்ளார்.…