;
Athirady Tamil News

தங்க மாம்பழத்துடன் எழுந்தருளிய நல்லூரான்

கையில் தங்க மாம்பழத்துடன் நல்லூர் கந்தன் உள்வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். கந்தசஷ்டி விரத காலமான இக்கால பகுதியில் நல்லூரில் தினமும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று காலையில் உள்வீதியுலா வரும் முருக பெருமான் மாலையில்…

யாழில். புட்டு புரைக்கேறியதால் இளைஞன் உயிரிழப்பு

புட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் வீட்டில் புட்டு…

தனது கடையில் வேலை செய்த யுவதியுடன் தகாத முறையில் நடக்க முற்பட்ட உரிமையாளர் மறியலில்

தனது கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட கடை உரிமையாளர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள குளிர்களி (ஐஸ் கிறீம்) விற்பனை…

யாழ். நல்லூர் ஆலய வளாகத்தில் நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது

யாழ். நல்லூர் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் பற்றரியை திருடிய காரைநகர் வாசி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

ஒரே ஆண்டில் 70,000 பேர்கள் மரணத்தை ஏற்படுத்திய பொருள்: சீனாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம்

சீனாவில் இருந்து அதிக ஆபத்தான போதை மருந்து புழக்கம் தொடர்பிலான நடவடிக்கை முன்னெடுக்க அமெரிக்கா புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது. 70,000 பேர்கள் மரணம் கடந்த ஒரே ஆண்டில் அமெரிக்காவில் fentanyl போதை மருந்து காரணமாக 70,000 பேர்கள்…

கொடிகாமத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (17) கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய 38 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். 10 கிலோ 875 கிராம் கேரள…

கடலில் மிதந்து வந்த சடலம்: மீனவர்கள் அதிர்ச்சி

புத்தளம் - முள்ளிபுரம் பூவரசன் குடா சிறுகடல் பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மிதந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிறுகடலில் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் சிலர், கடலுக்குள் சடலம் ஒன்று…

போலி விசாவில் கனடா செல்ல முயன்றவர் கைது

போலியான கனேடிய விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவு குடியகல்வு எல்லை பாதுகாப்பு பிரிவினரால் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பை சேர்ந்த 37 வயதான…

பால் பாக்கெட் விலை உயர்த்தப்படவில்லை – ஆவின் நிர்வாகம் விளக்கம்!

விலை உயர்த்தப்படவில்லை தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் ஆவின் பாலை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். திருநெல்வேலி ஆவின் சார்பில் 200 மி.லி ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.50 காசுகள் உயர்ந்து இன்று முதல் ரூ.10 என விற்பனை செய்யப்படும் என…

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி

மித்ரா சக்தி 2023 என்ற இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒன்பதாவது பதிப்பு புனேவில் நேற்று தொடங்கியது. இரண்டு தரப்பு துருப்புக்களிடையே ஒரு மேம்பட்ட அளவிலான இயங்குநிலையை அடைவதில் கவனம் செலுத்தும் வகையில்…

ராஜபக்சர்களுக்கு பேராபத்து..! இலங்கை குடியுரிமையை பறிக்க கோரிக்கை

இலங்கையை வங்குரோத்து நிலைக்குட்படுத்தியவர்களை தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கமைய, இதற்கு காரணமானவர்களின் குடியுரிமைகள் இரத்து செய்யப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதியின் பிரதம அமைப்பாளர் ரெஹான் ஜயவிக்ரம…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; அதிகூடிய புள்ளிகளை பெற்றவர்கள் விபரம்! 05 பேருக்கு 198…

இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 05 மாணவர்கள் 198 புள்ளிகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியான நிலையில், நாடளாவிய ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 05…

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான விடைத்தாள் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இந்த விடயம்…

காஸா மக்கள் இப்படியான நிலைக்கு தள்ளப்படுவார்கள்: எச்சரிக்கும் ஐக்கிய நாடுகள் சபை

உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக காஸாவில் பொதுமக்கள் பட்டினியை எதிர்கொள்ளும் கடுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பட்டினியை எதிர்கொள்ளும் குளிர்காலம் நெருங்கி…

கொழும்பு நோக்கி அதி வேகமாக பயணித்த பேருந்து: விபத்தில் சிக்கி பலத்த சேதம்!

தெனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வாத்துவ பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 3.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், அப்போது பேருந்தில் சில…

மயிலத்தமடுவில் கால்நடைகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரைப் பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்திய குற்றச்சாட்டில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில், கால்நடைகள் மீது தொடர்ச்சியாக துப்பாக்கிப்…

கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

வர்த்தக கட்டட தொகுதி அறை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் கல்முனை தலைமையக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள…

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய நான்கு உணவகங்களுக்கு பூட்டு

யாழ். நகரத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய நான்கு உணவகங்கள் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் சீல் வைக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகர சபையின் வண்ணார்பண்ணை பகுதி பொது சுகாதார பரிசோதகர் தி. கிருபன் தலைமையிலான குழுவினரால் கே.கே.எஸ் வீதி,…

சுற்றுலா விசாவில் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை பெண் கைது

சுற்றுலா விசாவில் காதல் கணவருடன் வாழ்வதற்காக தமிழகத்திற்கு வந்து தஞ்சமடைந்த இலங்கை பெண்ணை தமிழ் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழக மாவட்டம், கடலூரில் உள்ள விருத்தாசலம் வட்டம், டி.வி.புத்தூா் கிராமத்தில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர்…

2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே,…

பசுபிக் கடலில் விழப்போகும் சந்திரயான்-3 : இஸ்ரோ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

சந்திரயான்-3 விண்கலத்தின் ஒரு பாகமானது கடலில் விழுந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் -3 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ அனுப்பியது. இந்த விண்கலனானது…

யாழில் நூற்றாண்டு பழைமையான மரம் முறிந்து விழுந்தது

யாழ் நகரில் நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக முந்தநாள் புதன்கிழமை முறிந்து விழுந்தது. யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக வீதியோரமாக இருந்த மலைவேம்பு மரமே முறிந்து விழுந்துள்ளது. பாடசாலை முன்னால்…

தாயகம் திரும்பிய மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தாயகம் திரும்பிய யாழ்ப்பாணம், குடத்தனையை சேர்ந்த மூவரின் விளக்கமறியலை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் நீடித்து உத்தரவிட்டுள்ளார். போர் காரணமாக குடத்தனை வடக்கைச் சேர்ந்த…

விண்கல் மழையை பார்வையிட இலங்கையர்களுக்கும் வாய்ப்பு

லியோனிட் விண்கல் மழையின் உச்சத்தை இலங்கையர்களும் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் இலங்கையர்கள் இதனை காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியலாளர் ஜானக அதாசூரிய…

அச்சுவேலி தெற்கு கிராம அலுவலருக்கு செம்புல இளங்குருசில் விருது வழங்கி கௌரவிப்பு

யாழ்ப்பாணம் - அச்சுவேலி தெற்கு கிராம அலுவலர் க.அனுஜனுக்கு, செம்புல இளங்குருசில் விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டுப் பெருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை அமரர் கதிரவேலு கேதீஸ்வரன் அரங்கில்…

யாழில். பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்பூட்டல் பேரணி

யாழ் மாவட்ட பொலித்தீன் விற்பனையாளருக்கான பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்பூட்டல் பேரணி இன்றைய தினம் வியாழக்கிழமை யாழில் இடம்பெற்றது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

வடக்கில் 7ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வியை தொடராது விலகியுள்ளனர்

வடக்கில் 7ஆயிரம் மாணவர்கள் க. பொ.த உயர்தர பரீட்சையின் பின்னர் தமது உயர் கல்வியை தொடராது கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளனர் என வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் வடமாகாண கிராமிய…

யாழில். இலவச நீரிழிவு பரிசோதனை முகாம்

உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு யாழ்.நீரிழிவு கழகம் நடத்தும், இலவச நீரிழிவு பரிசோதனை யாழில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நாளைய தினம் சனிக்கிழமை காலை 08 மணி முதல் மாலை 03 மணி வரையில் நடைபெறவுள்ளது. அதன்…

வடக்கில் 1169 பேர் சுயதொழில் முயற்சியாளராக உருவாகியுள்ளனர்

வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இதுவரை 3127 யுவதிகள் மனைப்பொருளியல் கற்கைநெறியினை பூர்த்தி செய்து வெளியேறியுள்ள நிலையில், அவர்களில் 1169 பேர் சுயதொழில் முயற்சியாளர்களாக உருவெடுத்தூள்ளார்கள் என வடமாகாண கிராமிய…

சான்றிதழ் வழங்கி வைப்பு

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் மகளிர் அபிவிருத்தி நிலையங்களில் மனைப் பொருளியலில் டிப்ளமோ கற்கைநெறி பூர்த்தி செய்து, ஆடை வடிவமைப்பில் தேசிய தொழிற்தகைமையை பெற்றுக் கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம்…

சீன நிலக்கரி உற்பத்தி மையத்தில் தீ விபத்து : 20க்கும் மேற்பட்டோர் பலி

சீனாவின் வடக்கு ஷாங்சி மாகாணத்தில் உள்ள யோங்ஜு நிலக்கரி நிறுவனத்துக்குச் சொந்தமான நான்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டின் முதன்மையான நிலக்கரி உற்பத்தி…

2023 ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk/ இல் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.…

வாக்குவாதம் முற்றியதால் காதலியைக் கொலை செய்த இளைஞர் கைது!

கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் 23 வயது இளைஞர், அவரது காதலியைக் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தேஜஸ் என்கிற பெயர் கொண்ட இவர், பெண் ஒருவருடன் ஆறு மாதக்காலமாக காதலில் இருந்துள்ளார். அந்தப் பெண் கல்லூரியில்…

38 மனைவிகள், 100 அறைகள்., ஒரே வீட்டில் 199 பேர் வாழும் அதிசய குடும்பம்

இந்திய மாநிலம் மிசோரமில், ஒரே வீட்டில் 199 பேர் வசிப்பதும், தற்போது அந்த இடம் சுற்றுலா தலமாகவும் மாறி வருவதும் பேசுபொருளாகியுள்ளது. ஒரே வீட்டில் 199 பேர் இந்திய மாநிலமான மிசோரமில் உள்ள பக்தவாங் கிராமத்தில் இந்த மிகப்பெரிய குடும்பம்…