;
Athirady Tamil News

புலம்பெயர் இலங்கையர்களுக்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை!

தமிழ், சிங்கள புலம்பெயர் இலங்கையர்கள் இந்நாட்டு பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…

புத்தளத்தில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

புத்தளம் - முள்ளிபுரம் பகுதியில் அடையலாம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் - முள்ளிபுரம் கலப்புப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் சடலமொன்று மிதந்து காணப்படுவதை அவதானித்துள்ள…

ஹமாஸின் பாராளுமன்ற கட்டிடம்: சுக்குநூறாய் சிதைத்த இஸ்ரேல் ராணுவம்

ஹமாஸ் பாராளுமன்றத்தை கைப்பற்றிய இஸ்ரேலிய ராணுவம் அதனை முற்றிலுமாக வெடி வைத்து அழித்துள்ளது. ஹமாஸ் பாராளுமன்றம் கைப்பற்றல் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காசா நகரை சுற்றி வளைத்து இஸ்ரேல் ராணுவம்…

சுவிஸ் வீதியொன்றில் இலங்கை நபர் மர்ம மரணம்: மக்களின் உதவியை கோரும் பொலிஸார்

சுவிட்சர்லாந்தில் இலங்கையரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். துர்கா கந்தோனில் பைம்பில்தென் பகுதியிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மர்மமான முறையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில்…

இலங்கையில் புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை

இலங்கையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில் 2,519 புதிய தாதியர்களுக்கு நாளைய தினம் (2023.11.17) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. 2020 ஆம் ஆண்டு பயிற்சியை ஆரம்பித்து…

10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது!

10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார் பள்ளிக்கவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். அன்பில் மகேஷ் தமிழநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வுகளை நடத்தி…

கல்வித் தகைமையுடன் தொழில் தகைமையும் வாழ்வுக்கு அவசியம் : வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

சவால்மிகுந்த போட்டித்தன்மையான தற்காலத்தில் கல்வித் தகைமையுடன் தொழில் தகைமையும் இருந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றியடைய முடியும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் நடாத்தப்படும்…

கனடாவில் இருந்து இலங்கை வந்த பெரும் ஆபத்தான பொருளால் ஆடிப்போன அதிகாரிகள்!

கனடாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் இருந்து ஒரு தொகை குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கொள்கலன் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்…

களுத்துறையில் கடத்தப்பட்ட இரு மாணவிகளும் மீட்பு!

களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் நேற்று (2023.11.15) பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவிகள் இருவர் கடத்தப்பட்ட நிலையில் களுத்துறை தெற்கு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத…

மேகங்களுக்கு நடுவே ஏலியன் குடும்பம்; விமான பயணி பகிர்ந்த புகைப்படத்தால் அதிர்ச்சி

மேகங்களுக்கு நடுவே ஏலியன் போன்ற தோற்றம் கொண்ட புகைப்படத்தை விமான பயணி பகிர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகைப்பட ஆர்வம் பொதுவாக விமானத்தில் பயணம் செல்லும் மக்கள் வானத்தில் இருக்கும் அழகை தங்களது மொபைல்களிலோ, கேமராக்களிலோ…

இந்திய படையை வெளியேற்றுவோம் : மாலைதீவு புதிய அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு

மாலைதீவில் இருந்து இந்திய படையை வெளியேற்றுவோம் என்று மாலைதீவு அதிபராக பொறுப்பேற்க உள்ள முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய படைக்கு பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டின் படையையோ மாலைதீவுக்குள் அனுமதிக்கப் போவதில்லையெனவும்…

அவுஸ்திரேலிய நிறுவனத்தின் செயற்பாடுகளை தடுப்போம்: சாள்ஸ் எம்.பி காட்டம்

மன்னார் மாவட்டத்தில் அவுஸ்திரேலிய நிறுவனத்தின் மணல் அகழ்வு முயற்சிகளை தடுப்பதற்கான முழு முயற்சியையும் எடுப்போம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று (15.11.2023)…

மௌலவியின் சர்ச்சைக் கருத்து! காவல்நிலையத்தில் முறைப்பாடு

சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக பரதநாட்டியம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மௌலவிக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பாடசாலையில் ஆசிரியர்கள் நடனமாடியமை தொடர்பில் சமூக…

பிரித்தானியாவில் இந்தியர் படுகொலையில் திருப்பம்: பொலிஸாரிடம் சிக்கிய சிறுவர்கள்

பிரித்தானியாவில் வால்வர்ஹாம்ப்டன் பகுதியில் கத்தியால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளி இளைஞர் வழக்கில் அதிரடி திருப்பமாக சிறுவர்கள் இருவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு தொடர்பில் விசாரணை…

யாழில் பெண் ஒருவரால் முகமூடி கொள்ளையர்கள் தலை தெறிக்க ஓட்டம்!

யாழ்ப்பாணம் வலி வடக்கு தெல்லிப்பழை, ஊரான்கூடை கிராமத்தில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் முகமூடி அவிழ்ந்ததால் தலை தெறிக்க ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் கொள்ளை சம்பவம் நேற்றுமுன்தினம் (14) நள்ளிரவு 12 மணியளவில்…

புத்தளத்தில் டெங்கு நோயால் குழந்தை உயிரிழப்பு

புத்தளம் பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதுடன், நகரில் டெங்கு நோய் காரணமாக குழந்தை ஒன்று இன்று வியாழக்கிழமை (2023.11.16) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரசபை செயலாளர் பிரீத்திகாவின் ஆலோசனைக்கமைய நகரசபை டெங்கொழிப்பு…

தரமற்ற டீசல் வெளியீடு: விரிவான அறிக்கை வழங்குமாறு சஜித் கோரிக்கை

தரமற்ற டீசல் கையிருப்பு சந்தைக்கு விடப்பட்டமை தொடர்பில் விரிவான அறிக்கையை பாராளுமன்றத்திற்கு வழங்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இந்த டீசல் மாதிரிகள் தொடர்பான சோதனை…

வரலாற்றுத் தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்றம்: ராஜபக்சக்களை சாடும் சஜித்

நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை…

காதலுக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொலை.., இந்திய ஊழியர் கைது

ஒருதலைக்காதலால், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள 4 பேரை கொலை செய்த ஏர் இந்தியா ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். 4 பேர் கொலை இந்திய மாநிலம், கர்நாடாகாவில் உள்ள பெலகாவி மாவட்டம், குடாச்சியைச் சேர்ந்தவர் ஹசீனா(46). இவருக்கு…

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன: உண்மையை கண்டறியுமாறு கோரிக்கை

''விசாரணைக்காக இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இராணுவத்தை காப்பாற்றுவதற்காகவே இந்த நஷ்டஈட்டை வழங்க முயற்சிக்கின்றீர்கள்''என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும்…

யாழில் அடிக்கடி மாணவர்களை அந்தரிக்கவிடும் பேருந்து! நடவடிக்கை எடுப்பார்களா?

யாழ்ப்பாணம் பருத்தித்துறை - கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் பழைய பேருந்து அடிக்கடி இடைநடுவில் நிற்பதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் மக்கள் அவதிபடுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலையில் (16) இடை நடுவில் நின்று போன பேருந்தை மீட்க வந்த…

தரமற்ற டீசல்கள் சந்தைக்கு விநியோகம் : சஜித் சீற்றம்!

தரமற்ற டீசல் கையிருப்பு சந்தைக்கு விடப்பட்டமை தொடர்பில் விரிவான அறிக்கையினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இந்த தரமற்ற டீசல் மாதிரிகள்…

வவுனியாவில் வான்பாயும் 93 குளங்கள்; மக்கள் குதூகலம்

வவுனியாவில் 93 குளங்கள் வான் பாய்வதுடன், 15 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து…

வேண்டுமென்றே தந்தையின் வாகனத்தை மோதிய மகன்!

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வாகனத்தால் மோதிக் கொண்ட சம்பவம் நேற்று புதன்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் காலி – கொழும்பு பிரதான வீதியில் பேருவளை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.…

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீன அதிபரின் விசேட தூதுவர்!

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் விசேட தூதுவரும் அரச சபை உறுப்பினருமான ஷென் யிங்கின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் அறிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்வரும்…

கோப் குழுவின் தலைவரின் மகன் விசாரணைக் குழுவில்: வலுக்கும் எதிர்ப்பு

நிலையியற் கட்டளையின் பிரகாரமே கோப் குழுவின் தலைவரின் மகன் விசாரணைக் குழுவில் பங்குபற்றியுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (16.11.2023) எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

காப்பாற்றுங்கள்… ஜோ பைடன் மனைவிக்கு இஸ்ரேல் பிரதமரின் மனைவி சாரா அவசர கடிதம்

ஹமாஸ் படைகளின் பிடியில் சிக்கியுள்ள சிறார் பணயக்கைதிகளை மீட்க வலியுறுத்தி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மனைவி சாரா அமெரிக்க ஜனாதிபதியின் மனைவிக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார். கடுமையாக அவதிப்படுவார்கள் ஹமாஸ் படைகளின் பிடியில் சிக்கியுள்ள…

கனடாவுக்கு பயணம்; விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழர்!

போலி கனேடிய விசாவைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய…

யாழில் வீடொன்றில் திடீரென மாயமான தங்க நகைகள்!

யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளார். வீட்டில் இருந்த 8பவுண் நகைகள் திருடப்பட்டிருந்தன என்ற தகவல் தொடர்பில் பொலிஸார்…

முல்லைத்தீவில் ஓரின பாலியல் துஷ்பிரயோகம்; ஆசிரியர் கைது

முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் ஆசிரியரொருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக…

பாதசாரியை மோதி தலைக்கவசத்தினால் தாக்கிய பொலிஸ்!

நடந்து சென்ற பாதசாரியை பொலிஸ் மோட்டார் சைக்கிளால் மோதியதுடன், காயமடைந்த நபரை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைக்கவசத்தினால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற…

நாட்டை உலுக்கிய சம்பவம்; துடிக்கும் 40 உயிர்கள் – புதிய நிலச்சரிவு, தொடரும்…

புதிய நிலச்சரிவால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதை விபத்து உத்தரகாண்ட், உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 4வது நாளாகம் நடந்து வருகிறது. இடிபாடுகளுக்குள் எஃகு குழாய்களை செலுத்தி…

யுனெஸ்கோவின் நிர்வாக சபைக்கு தெரிவாகியுள்ள இலங்கை!

ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பாரிசில் நேற்றைய தினம் (15) இடம் பெற்ற யுனெஸ்கோ அமைப்பின் 2023…

22 கோடி ரூபா அபராதம்: நுகர்வோர் விவகார அதிகாரசபை விடுத்துள்ள எச்சரிக்கை

இந்த வருடம் நாடளாவிய ரீதியில் பல கடைகள் மற்றும் பொருள் கொள்வனவு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 22 கோடி ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பனை…