;
Athirady Tamil News

டுவிட்டரில் மோதிக்கொண்ட கனேடிய, இஸ்ரேல் பிரதமர்கள்!

காசா பிராந்தியத்தில் இடம் பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ ஆகியோர் டுவிட்டர் ஊடாக கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். காசா பிராந்தியத்தில் பொதுமக்கள்…

சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறிய ராஜபக்ச சகோதரர்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களே பொறுப்பு என உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற கட்டணமாக…

நகைக் கடையில் கொள்ளையிட முயன்றவர்களுக்கு நேர்ந்த கதி!

கல்முனைப் - மருதமுனையில் பிரபலமான நகைக்கடையொன்றில் உரிமையாளர் தனிமையில் இருந்த வேளை நகை வாங்குவதாகக் கூறிக்கொண்டு கடைக்குள் நுழைந்த திருட்டு கும்பலை மருதமுனை மக்கள் மடக்கி பிடித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (15.11.2023) மருதமுனைப்…

தலைமுடியை தயார் செய்து கொண்டிருந்த இளம் பெண் மரணம்

கொழும்பு, கஹதுடுவ பிரதேசத்தில் மின் சாதனம் மூலம் தலைமுடியை தயார் செய்து கொண்டிருந்த தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீட்டின் மேல் மாடியில் உள்ள குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

மதுபானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

நாட்ட்டில் இந்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுபான உரிமக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டாலும், அதன் மூலம் மதுபானங்களின் விலையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும்,…

அமைச்சர் ரொசான் ரணசிங்கவிற்கு கூடுதல் பாதுகாப்பு: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இலங்கையின் விளையாட்டு துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய நேற்றைய தினம் முதல் அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

தினேஷ் ஷாஃப்டரின் ஆயுள் காப்புறுதி மீதான உத்தரவு தளர்வு

பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாஃப்டரின் சார்பாக அவரின் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆயுள் காப்புறுதி பலன்களை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்துமாறு இரண்டு காப்புறுதி நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு நீதிமன்றத்தால் தளர்த்தப்பட்டுள்ளதாக…

டயானாவின் கோரிக்கைக்கு பதில் வழங்கிய தலைமை நீதிபதி

ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சமர்ப்பித்த மனுவை விசாரிப்பதற்கு முழு பீடத்தை நியமிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை தொடர்பில்…

ஜம்மு காஷ்மீர் பஸ் விபத்தில் 36 பேர் பலி; 19 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதி செய்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் படோடி – கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த…

இலங்கையில் புதிதாக 100 பொருட்களுக்கு VAT வரி!

இலங்கையில் 100 பொருட்களுக்கு வெட் வரி அறவிடப்படப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (15-11-2023) வரவு செலவு திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை…

தமிழர் பகுதியில் பரதக்கலையை அவதூறு செய்த மௌலவி்; ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்!

பரதக் கலையை அவமானப்படுத்திய மெளவிக்கு தலை துண்டிக்கப்பட்ட வேண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கில் தமிழர்களினதும் சைவர்களினதும் புனிதமான பரதக் கலையை அவமானப்படுத்தி அது வேசைகள் ஆடுவது எனக்கூறிய மௌலவி அக்கருத்தை மீளப்…

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்!

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள போதிலும், இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து: மூடப்பட்டுள்ள வீதி!

மாத்தறையில் இருந்து கொட்டாவை நோக்கி பயணித்த லொறி ஒன்று தொடங்கொடை மற்றும் களனிகம இடையே 20.7 கிலோ மீற்றர் துாணுக்கு அருகில் கவிழ்ந்ததில் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது. இந்த தகவலை வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,…

கட்டுப்பாட்டு விலையை மீறி சீனி விற்பனை : நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் விசேட…

சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனி தொகை கைப்பற்றப்பட்டு கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் நுகர்வோர் சட்டத்தின் கீழ் இதற்கான அதிகாரம் அதிகார சபைக்கு இருப்பதாகவும் நுகர்வோர் விவகார சபையின் சுற்றிவளைப்பு…

பணத்திற்காக தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்

ஓபநாயக்க பிரதேசத்தில் தந்தையை மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்பத்தில் பணம் தொடர்பான வாக்குவாதத்தில் தாக்கப்பட்ட 72 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…

பெண் ஒருவருக்கு 2 கருப்பை – இரண்டிலும் கர்ப்பம் தரித்த அதிசயம்!

அமெரிக்காவில் இரண்டு கருப்பைகளுடன் பிறந்த ஒரு பெண் ஒரே நேரத்தில் இரண்டிலும் கர்ப்பம் தரித்துள்ள அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெண்ணுக்கு 2 கருப்பை அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கெல்சி ஹேட்சர் (Kelsey Hatcher) என்ற பெண், இரண்டு…

வனவிலங்கு அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

லுனுகம்வெஹர தேசிய வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த வனப்பகுதியில் வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.…

தமிழக கடற்தொழிலாளருக்கு 2 வருட சிறை – 21 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

தமிழக கடற்தொழிலாளர் ஒருவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை 21 கடற்தொழிலாளர்களுக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை ஐந்து வருட காலங்களுக்கு…

தீபாவளியன்று கூகுளில் அதிகம் பார்க்கப்பட்ட 5 விடயங்கள்! சுந்தர் பிச்சை வெளியிட்ட தகவல்

தீபாவளியன்று கூகுளில் அதிகம் பார்க்கப்படுவது எது? கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இதற்கு பதில் அளித்துள்ளார். தீபாவளியன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் தேடிய ஐந்து விடயங்களை சுந்தர் பிச்சை தனது twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலகம்…

இஸ்ரோல் போர்: காசாவில் 20 உறவினர்களை இழந்து தவிக்கும் மருத்துவரின் சோகம்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இதுவரை 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 2,700 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மேலும் இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்துள்ளதாக…

மாணவர் போராட்டமும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும்

புலிகள் பாசிஸ்ட் என்றால் முதலில் பதிலளிக்க வேண்டியவர்கள் ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட் போன்ற இயக்கங்கள்தான். தற்போது இவர்கள் ஜனநாய அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.2001 இல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் புளொட் தவிர்ந்த ஏனைய…

யானை தாக்கி குடும்ப பெண் பரிதாப மரணம்

காட்டு யானை தாக்கி குடும்ப பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஹிங்குராங்கொட, பாலுவேவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது என்று ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரணம் சந்துசிறி மல்காந்தி என்ற 60 வயதுடைய…

யாழில் இந்து ஆலயம் சேதம்!

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் பெய்த கடும்மழைகாரணமாக எட்டு…

நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம்

நாளை (16) காலை ​ மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மத்திய வங்கக் கடலில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகள் தொடர்பில் அவதானமாக…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ‘சங்கரய்யா’ காலமானார்!

சங்கரய்யா காலமானார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102. இரண்டு நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ…

முடங்கிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க திட்டம்

முடங்கிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அதிபர் ஊடக மையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில்…

ஹமாஸ் பயங்கரவாதிகள் பணய கைதியாக பிடித்துச் சென்ற இஸ்ரேல் வீராங்கனை உயிரிழப்பு!

ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதியாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படை வீராங்கனை உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இவ்வாறான…

பணத்திற்காகவே ரணிலை களமிறக்கினோம்: மகிந்த வெளிப்படை

ரணில் விக்ரமசிங்கவே பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் அதற்காகவே அவருக்கு நாங்கள் அதிகாரத்தை வழங்கினோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய…

ரணிலின் திட்டத்திற்கு ஐஎம்எப் இன் பதில் என்ன… காத்திருக்கும் இலங்கை

இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இதுவரை எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், நிதியத்துடன் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட…

முடிவுக்கு வராத கலவரம்; 9 மைத்தேயி இன அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை – என்ன காரணம்?

மைத்தேயி இன அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மைத்தேயி இனம் மணிப்பூர், மைத்தேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டு,இனக் கலவரமாக மாறி வன்முறையாக வெடித்தது. இதில்,178 பேர் உயிரிழந்தனர்.…

அடை மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 850 குடும்பங்கள் பாதிப்பு!

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் 850 குடும்பங்களைச் சேர்ந்த 2910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும்…

தான் பயணித்த பேருந்தால் பலியான பெண்; வீதியை கடக்கையில் நேர்ந்த சோகம்

பெண் ஒருவர் பஸ்ஸில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்படும் போது அவர் பயணித்த பேருந்து மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . இச் சம்பவம் இன்று புதன்கிழமை (15) பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் மகுல் எல்ல…

கொழும்பு பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பெரும் சோகம்! இரு மாணவிகள் மரணம்

வெல்லம்பிட்டிய - வெரகொட கனிஷ்ட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மற்றுமொரு மாணவி உயிரிழந்துள்ளார். சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகளால் பாடசாலை அதிபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

அமெரிக்காவின் கருத்து காஸா மருத்துவமனை மீது படுகொலைகளை தூண்டவே வழிவகுக்கும்: ஹமாஸ்…

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினர் காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து இயங்குவதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் கருத்து ஆபத்தை விதைக்கும் என்று ஹமாஸ் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீது அழுத்தம் அமெரிக்கா…