இராணுவ வீரருக்கு 14 வருடங்களுக்குப் பின் அதிரடி தீர்ப்பு வழங்கிய மன்னார் நீதிமன்றம்!
மன்னாரில் உள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட இராணுவ வீரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
14 வருடங்களுக்கு பின்னர் மன்னார்…