;
Athirady Tamil News

படுதோல்வியை தழுவிய இலங்கை அணி! பகிரங்கமாக மன்னிப்பு கோரிய குசல்

உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் அல்லது வெளி அழுத்தங்கள் எதுவும் இல்லை என இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். ஐசிசி உலகக்கிண்ண போட்டித் தொடரில் தோல்வியடைந்த இலங்கை அணி நேற்று முன்தினம் நாட்டை…

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பலத்த மழை தொடர்பில் பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (12) பிற்பகல் 1.00 மணி முதல் நாளை (13) பிற்பகல் 1.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம்…

1 லட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு: அழைப்பு விடுக்கும் பிரபல நாடு

தங்கள் நாட்டின் பல துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பில் அதிகப்படியான இந்தியர்களுக்கு தைவான் அழைப்பு விடுத்துள்ளது. 1 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு உலகின் பல நாடுகளில் உள்ள பல்வேறு துறைகளில் இந்தியர்கள் கால் பதித்து இருப்பதோடு…

கல்முனை முன்பள்ளி ஆசிரியர் சங்க விஷேட ஆசிரியர்தின விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்

சர்வதேச ஆசிரியர்தினத்தை முன்னிட்டு கல்முனை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினால் சர்வதேச ஆசிரியர்தின விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நவம்பர் (10) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழா சமாதான பாலர் பாடசாலையின் பணிப்பாளர்…

மாணவனின் செவிப்பறை பாதிக்கும் வகையில் தாக்குதல்; 4 மாணவர்கள் கைது – யாழ்.நகரில் சம்பவம்

மாணவனில் செவிப்பறை பாதிக்கப்படும் வகையில் தாக்கிய சக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நால்வரில் ஒருவர் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.…

அம்பாரை மாவட்ட தலைமை காணி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்றார் எம்.ஏ.எம்.றாபி

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் காணி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த எம்.ஏ.எம்.றாபி (SLTS– Special Class) நாளை திங்கட்கிழமை முதல் (13-11-2023) தனது 30 வருடகால காணி உத்தியோகத்தர் சேவையில் இருந்து தலைமைத்துவ காணி உத்தியோகத்தராக அம்பாரை மாவட்ட…

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு….! தமிழ்நாட்டில் இலங்கைப் பிரஜை கைது

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கைப் பிரஜை ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (11) காலை 7 மணியளவில் தமிழ்நாடு - தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதியில்…

அரிசித் தட்டுப்பாடு குறித்து விவசாய திணைக்களம் வெளியிட்ட தகவல்

இலங்கையில் தற்போது சந்தையில் நிலவும் கீரி சம்பா அரிசித் தட்டுப்பாடு குறித்து விவசாய திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி அரிசி மாபியாக்களின் செயற்கையாக உருவாக்கப்பட்ட செயற்பாடுகளே அரிசித் தட்டுப்பாட்டுக்கு காரணம் என திணைக்களம்…

மொரவெவ பிரதேசத்தில் சற்றுமுன்னர் ஏற்பட்ட நில அதிர்வு!

திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பிரதேசத்தில் சற்று முன்னர் சிறிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் (12-11-2023) மதியம் 1.15 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும்,…

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி எதிர்வரும் மார்கழி மாதம் 8ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. "யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023" என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால்…

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு….! தமிழ்நாட்டில் இலங்கைப் பிரஜை கைது

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கைப் பிரஜை ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (11) காலை 7 மணியளவில் தமிழ்நாடு - தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதியில்…

காசா மீது குண்டு வீசுவதை நிறுத்து! லண்டனில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள்

பிரித்தானியாவின் லண்டன் நகரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போர் நிறுத்த கோஷங்களை எழுப்பினர். 11,000 பேர் மரணம் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி, தரைவழித் தாக்குதல்களில் இதுவரை 4,500க்கும் மேற்பட்ட குழந்தைகள்…

பெரும்பான்மை இனத்தவரால் கூறுபோடப்படும் தமிழரின் நிலப்பகுதி!

முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறை பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கொக்கிளாய் வடக்கிற்கும் நாயாறுக்கும் இடைப்பட்ட புலிபாய்ந்த கல் பகுதியின் தரை மற்றும் கடற்பகுதிகளை அபகரிப்பதற்கான திட்டங்கள் முழு வீச்சில் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள்…

மகனை கொலை செய்ததாக தன் மாமனார் மீது தந்தை தொடர்ந்த வழக்கு: திடீரென்று உயிருடன் நீதிமன்றம்…

தன் மகனை, தன் மாமனாரும் அவரது மகன்களும் கொன்றுவிட்டதாக தந்தை தொடர்ந்த வழக்கொன்று நடைபெற்றுவரும் நிலையில், கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சிறுவன் திடீரென உயிருடன் நீதிமன்றத்துக்கு வந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாமனார் மீது வழக்கு…

இலங்கையில் மின்னுற்பத்தி 58 சதவீதத்தால் அதிகரிப்பு

இலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் மின்னுற்பத்தி 58 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்…

90 வயதிலும் மனம் தளராத இரா.சம்பந்தன்: தீபாவளியன்று தீர்வுக்காக களமிறங்குவோம் என சூளுரை

இலங்கையில் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு சிறிலங்கா அரசு விரைந்து தீர்வை வழங்காத பட்சத்தில் சர்வதேச உதவியுடன் அதனை வென்றெடுக்க களமிறங்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…

இலங்கையில் ஏற்பட்ட பெரும் அசம்பாவிதம்: இருவர் உயிரிழப்பு: 2 பேர் கவலைக்கிடம்!

பதுளை பகுதியொன்றில் அமைந்துள்ள வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஹாலிஎல, ரொக்கதென்ன தோட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை (11-12-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த…

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு : இலங்கையர் இந்தியாவில் கைது

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என தெரிவித்து இலங்கைப் பிரஜை ஒருவர், மண்டபம் காவல்துறையினரால் இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (11) காலை 7 மணியளவில் தனுஷ்கோடி-அரிச்சல்முனை கடற்கரையோரத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த…

பேப்பர் தீர்ந்ததால் பாஸ்போர்ட்டை நிறுத்திய பாகிஸ்தான்!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் லேமினேஷன் பேப்பர் தட்டுப்பாடு காரணமாக, புதிய பாஸ்போர்ட் வழங்குதை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாஸ்போர்ட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் காகிதத்தை பாகிஸ்தான்,…

ரணில் – ராஜபக்ச அரசை விரட்ட அணிதிரள்வோம்! தேசிய மக்கள் சக்தி அறைகூவல்

"ரணில் - ராஜபக்ச அரசு இனியும் ஆட்சியில் தொடர மக்கள் அனுமதிக்கக்கூடாது. இந்த அரசை விரட்டியடிக்க மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அணிதிரள வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களும் தேசிய மக்கள் சக்தியின் கரங்களைப்…

மக்களை துயரில் ஆழ்த்திய பாச போராட்டம் – தாயை காப்பாற்ற போராடிய மகனும் மரணம்

நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட ஹேவாஹெட்ட பிரதேசத்தில் குளவிகள் தாக்கியதில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். குடியிருப்புக்கு அருகாமையில் குறித்த இருவரும் நேற்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இருவரும்…

தீபாவளிக்கு தீர்வு! ரணில் அரசாங்கத்தை எச்சரிக்கும் சம்பந்தன்

அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் நம்பிக்கைக்குரியனவாக இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்…

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட மாலைதீவுப் பிரஜை

மாலைதீவுப் பிரஜை ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (11) இரவு இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு செல்லவிருந்த விமானத்தில் இருந்து புறப்படுவதற்காக குறித்த நபர் வந்துள்ளார். காவல்துறையினர் விசாரணை…

ஆட்சியாளர்களின் மனநிலை தான் நாட்டின் இந்த நிலைக்கு காரணம்: செல்வராசா கஜேந்திரன் காட்டம்

ஆசியாவிலேயே கேவலம் கேட்ட ஒரு நாடாக இலங்கை வந்திருக்கின்றதென்றால் ஆட்சியாளர்களின் மனநிலை தான் அதற்கு காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில்…

India’s Top Women Coder: ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளம் பெறும் இந்திய மாணவி

இந்திய மாணவி ஒருவருக்கு LinkedIn தளத்தில், ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது. யார் இவர்? இந்திய மாநிலம், உத்தரப் பிரதேசத்தின் உனாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) முஸ்கன் அகர்வால் என்ற மாணவி,…

கட்டுநாயக்கவில் மெத்தையால் ஏற்பட்ட பரபரப்பு

கட்டுநாயக்க பிரதேசத்தில் மெத்தையால் ரயில் ஒன்று சுமார் ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ரயில் பாதையில் உலர்த்துவதற்காக போடப்பட்டிருந்த மெத்தையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சிலாபத்தில் இருந்து கொழும்பு…

தேர்தல் தொடர்பில் அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் விசேட வேலைத்திட்டம்!

எதிர்வரும் தேர்தலில் நடக்கவுள்ள தேர்தல் முரண்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுதப்படவுள்ளது. இதன் மூலம் தேர்தல் சர்ச்சைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும்…

வரலாற்றில் மிகவும் சவாலான வரவு – செலவுத் திட்டம் : பொருளாதார நிபுணர்கள்

வரலாற்றில் மிகவும் சவாலான வரவு - செலவுத் திட்டமாக இந்த வரவு - செலவுத் திட்டம் அமையும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், வழமையான வரவு-செலவுத் திட்டத்திற்கு மாறாக ஆக்கபூர்வமான கொள்கைகளை முன்வைத்தால் மாத்திரமே…

முல்லைத்தீவில் கடல் மற்றும் நிலப் பகுதிகளை அபகரிக்க திட்டம்

முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறை பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கொக்குழாய் வடக்குக்கும் நாயாறுக்கும் இடைப்பட்ட புலிபாய்ந்த கல் பகுதியின் தரை மற்றும் கடற்பகுதிகளை அபகரிப்பதற்கான திட்டங்கள் முழு வீச்சில் இடம் பெற்று வருவதாக அப்பகுதி மக்கள்…

அரசாங்க ஊழியர்கள் உட்பட 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 14 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் 6 இலட்சம் ஓய்வூதியம் பெறுவோருக்கும் இவ்வாறு சம்பள அதிகரிப்பு…

காசாவில் அமைதிக்கான திட்டம் குறித்த விவாதம்! அரபு தலைவர்களை சந்திக்கும் மன்னர் சார்லஸ்?…

பிரித்தானிய மன்னர் சார்லஸ் காசாவில் அமைதிக்கான திட்டம் குறித்து விவாதிக்க, இம்மாத இறுதியில் அரபு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 30ஆம் திகதி துபாயில் COP28 காலநிலை உச்சி மாநாடு தொடங்குகிறது.…

அதிபரின் தீபாவளி வாழ்த்து செய்தி

உலகெங்கும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் தீபாவளி பண்டிகையில் எமது மனத்துள்ளே இருக்கும் தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள, தீபாவளி வாழ்த்துச் செய்தியிலேயே…

ஒரே விசாவில் வளைகுடா நாடுகள் முழுவதும் சுற்றலாம்: சுற்றுலா பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு

ஒரே விசாவில் வளைகுடா நாடுகள் முழுவதும் சுற்றி வரும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே விசாவில் வளைகுடா சுற்றலாம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வளைகுடா நாடுகள் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்த…

800 கோடியைக் கடந்த உலக மக்கள்தொகை

உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது. கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதியே, இந்த எண்ணிக்கையை உலக மக்கள்தொகை கடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக…