;
Athirady Tamil News

லொத்தர் டிக்கட்டுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேசிய லொத்தர் சபை டிக்கட்டுகளை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய லொத்தர் சபை விடுத்துள்ள அறிவிப்பில் மேலும், தேசிய லொத்தர் சபை டிக்கட்களின் ஊடாக சட்டவிரோத…

நுவரெலியாவின் தபால் நிலையம்; கொட்டும் மழையில் நடந்த மாபெரும் போராட்டம்

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றையதினம்(09)…

யாழ்ப்பாண செல்வந்தர்களே உக்ஷார்; ஏமாந்த பலர்; எச்சரிக்கும் பொலிஸார்!

யாழில் செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் சூனியம் எடுப்பதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொலிஸார் கூறுகையில், சூனியம் எடுப்பதாக பணமோசடி நபரொருவர் யாழில் உள்ள செல்வந்தர்களை…

காஸாவில் 130 ஹமாஸ் சுரங்கங்கள் அழிப்பு

காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் தங்கள் வீரா்கள் இதுவரை 130 ஹமாஸ் சுரங்க நிலைகளை தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இது குறித்து ‘எக்ஸ்’ ஊடகத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகாரி…

13 ஆம் திகதி வடக்கு , கிழக்கு தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை!

வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் (13.11.2023) ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்குமாறு வடமாகாணத் தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை(12.11.2023) கொண்டாடப்படுவதால்,…

அதிகளவிலான துப்பாக்கிச் சூட்டை நடாத்தி அச்சுறுத்திய 08 பேர் கைது!

கடந்த சில மாதங்களில் நாட்டில் 62 துப்பாக்கிச் சூடு சம்பவங்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் காயமடைந்துள்ளதாகவும்…

மது போதையில் வலுத்த சண்டை : சக மாலுமியை வெட்டிக்கொன்ற கடற்படை அதிகாரி!

மதுபோதையில் வலுத்த சண்டையால் சக மாலுமியை வெட்டிக்கொன்ற சிறிலங்கா கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கத்திக் குத்து காயங்களுக்கு உள்ளான நபர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் போது உயிரிழந்துள்ளதாக, திருகோணமலை வைத்தியசாலை காவல்…

இவரைக் கண்டால் உடனே அறிவிக்கவும்; சிறுமியை தேடும் பொலிஸார்

நுவரெலியா - உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் தியாகராஜ் சரணியா (வயது 14) என்ற சிறுமியே காணாமற் போனவராவார். கடந்த வெள்ளிக்கிழமை (03.11.2023) பகல் 11 மணியளவில் தனது தாயிடம் கைபேசியில் உரையாடிய…

மன்னாரில் புதிய காற்றாலை மின் நிலையத்தை அமைக்க திட்டம்

மன்னார் படுகையில் 250 மெகாவாட் திறன் கொண்ட புதிய காற்றாலை மின் நிலையத்தை அமைப்பதற்காக, இந்தியாவின் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் பணி விரைவுப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மின்சக்தி அமைச்சு…

நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் சடலம்

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கையர் சுஜித் யட்டவர பண்டாரவின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் இன்று (09.11.2023) காலை கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு முனையத்தை வந்தடைந்துள்ளது.…

டீ கொடுக்காததால் ஆபரேஷனை பாதியில் விட்டு சென்ற மருத்துவர்!

டீ கொடுக்காததால் ஆபரேஷனை பாதியில் விட்டு சென்ற மருத்துவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. பணியில் இருந்தபோது டீ கொடுக்காததால் கோபமடைந்த மருத்துவர்,…

பெரியநீலாவணை முதல் நிந்தவூர் வரையான பகுதிகளில் மணல் கடத்தல் அதிகரிப்பு

சட்டவிரோதமாக உரப்பை மூலம் மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகள் ஊடாக கடற்கரை மண் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. காலநிலை மாற்றம் மற்றும் இரவு வேளைகளில் இனந்தெரியாத சிலர் இலக்கத்தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு…

கனடாவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த குடியேறிகள்

பொருளாதார நிலை, இனவாத பிரச்சனைகள், வீட்டு உரிமை, வேறு நாடுகளில் கிடைக்கப்பெறும் பொருளாதார வாய்ப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் கனடாவில் குடியேறியுள்ள புலம்பெயர்ந்தவர்கள் வேறும் நாடுகளுக்கு பெருமளவில் செல்லத் தொடங்கியுள்ளதாக…

யாழ். பல்கலையில் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில், இன்றைய தினம் வியாழக்கிழமை ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள்…

யாழ். கோப்பாயில் மோதல் – பெண்கள் உள்ளிட்ட 23 பேர் மறியலில்

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே கடந்த இரண்டு நாள்களாக நீடித்த மோதல் நிலையைக் கட்டுப்படுத்த கைது செய்யப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்…

வேட்டியுடன் சீன தூதுவர்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்திருந்த இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன்போது சீன தூதுவர் கி ஸென் ஹொங் சைவ சமய முறைப்படி வேட்டி…

அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கல்முனை கிளை அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) கடந்த ஐந்து நாட்களாக நாடாளாவிய ரீதியில், மாகாண மட்டத்தில் நடத்தப்பட்டு வரும் அமைதி ஆர்ப்பாட்டங்களின் ஐந்தாம் நாள் நிகழ்வாக இன்று 2023.11.08 மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில், மருத்துவர்களுக்கான…

அம்பாறை மாவட்டத்தில் யானை, மின்னல் தாக்குதலுக்குள்ளான குடும்பங்களுக்கு தியாகி ஐயாவின்…

யானை மற்றும் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவிகள் கையளிப்பு இனஇ மத வேறுபாடின்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன்…

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல்: உறுதியாக நம்பும் அமெரிக்கா

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எந்தவொரு ஜனநாயகத்திற்கும் சரியான நேரத்தில் தேர்தல்கள் முக்கியம். இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு…

5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயார்

இலங்கையிலிருந்து 5 ஆயிரம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகவிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த ஆய்வுகள் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர்…

தபால் வேலை நிறுத்த போராட்டம் இன்றுடன் நிறைவு!

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (09) நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும்…

இலங்கை மின் சேகரிப்பில் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய திட்டங்கள்

இலங்கை மின் கட்டமைப்பில் 1,110 மெகாவாட் மின்சாரத்தை சேர்ப்பதற்காக ஆறு பாரியளவிலான மீள்புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த திட்டங்கள்…

கொழும்பில் மோசமான செயலில் ஈடுபட்ட யுவதி, 7 இளைஞர்கள் அதிரடி கைது!

மொரட்டுவை கோரல்வெல்ல பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி செயலி ஊடாக ஆட்களை பாலுறவு நடவடிக்கைகளுக்கு அழைத்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 07 இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட…

நாடு முழுவதும் NIA அதிரடி சோதனை – 44 பேர் கைது!

10 மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. ஆள் கடத்தல் புகார் இது தொடர்பாக என்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியா - வங்கதேச எல்லை வழியாக ஆள்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது…

அஸ்வெசும திட்டத்தை முன்னெடுக்க இணக்கம்!

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் அதிபர் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. இதேவேளை, அஸ்வெசும திட்டத்தை நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கு கிராம மட்டத்தில் அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக…

அரச – தனியார் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு : ஜனாதிபதியின் அடுத்தக்கட்ட திட்டம்…

நாட்டின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் 16 லட்சம் அரச மற்றும் 8 மில்லியன் தனியார் துறை ஊழியர்களை மேம்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன…

கொழும்புத் துறைமுக உட்கட்டமைப்பிற்கு அரை பில்லியன் டொலர்கள் – உறுதியளிக்கும்…

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (DFC) நாட்டு மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தெற்காசிய பிராந்தியத்திற்கு முக்கியமான உட்கட்டமைப்பை வழங்கக் கூடிய ஒரு ஆழ்கடல் கப்பல்…

இலங்கையின் வளங்களை ஏப்பமிடும் ரணில்: சாபமிடும் ஒமல்பே சோபித்த தேரர்

இலங்கையிலுள்ள வளங்களை விற்று ஏப்பமிடும் முயற்சிகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கம் மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கண்டி மற்றும் நுவரெலியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையங்களை விற்பனை…

வடக்கு கிழக்கில் மூடப்படும் வைத்தியசாலைகள்: யுத்த காலத்தில் கூட இந்த நிலைமை இருக்க வில்லை

வடக்கு கிழக்கில் யுத்தம் நீடித்த காலப் பகுதியில் இல்லாத அளவு இலங்கையின் வைத்தியதுறையானது பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. கொழும்பில் நேற்று(08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து…

நியூஸிலாந்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியில் உள்ள தமிழ் எழுத்துக்கள்! கணித்த…

நியூஸிலாந்தில் உள்ள தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணி ஒன்றில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. குறித்த மணியை கைகளால் தொட்டு ஆராய்ந்து பார்க்க சமீபத்தில் அங்கு சென்றிருந்த இலங்கையைச்…

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையானது சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பாக முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் 22 ஆயிரத்து 202 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக…

தமிழர் பகுதியில் மகன் விஷம் அருந்திய அதிர்ச்சியில் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் மகன் ஒருவர் விஷம் அருந்திய செய்தி கொண்டு அதிர்ச்சியடைந்த தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சம்பவத்தில் கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த 70 வயதான…

ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு : வெளிப்படையாக அறிவித்த அரச தலைவர்

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு என்பதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. "மலேசிய மக்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு…

கனடாவில் பனி நீரில் மூழ்கி மூவர் பலி

கனடாவில் பணி நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சஸ்கட்ச்வான் பகுதியில் அமைந்துள்ள ஆம்போல்ட் ஏரியில் கடந்த சனிக்கிழமை (5) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பனி கட்டிகளினால் மூடப்பட்டிருந்த குளம் ஒன்றில்…