;
Athirady Tamil News

ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சித்தகவல்!

ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான ஏற்பாடுகளை ஒதுக்கி அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இதனை பிரதமர் மற்றும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண…

ஜூனியர் மாணவர்களுக்கு மொட்டை.. ராகிங் பெயரில் கொடுமை செய்த சீனியர்ஸ்!

பிரபல கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.n கல்லூரி கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பட்ட படிப்பும் உள்ளது. இதில் பொறியியல்…

அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் தபால் சேவைகள்: வெளியாகவுள்ள வர்த்தமானி

தபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இன்று(08) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…

இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம்….! ஜோபைடனின் அவசர தொலைபேசி அழைப்பு: வெள்ளை…

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கலந்துரையாடலில் மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தம் செய்ய அமெரிக்கா வலியுறுத்தியதாக…

தாக்குதலுக்கு உள்ளான 9 வயது மாணவன் வைத்தியசாலையில்: ஆசிரியை கைது

ஒன்பது வயது சிறுவன் பாடசாலை ஆசிரியையால் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். மாணவனின் பெற்றோர்கள் கல்வி அதிகாரிகளிடமும், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்திருந்த நிலையில், இன்றைய தினம் (08.10.2023) ஆசிரியர்…

சென்னையில் காலை முதல் திடீர் என்.ஐ.ஏ சோதனை..!! 3 பேர் கைது..! இது தான் காரணமா..?

தொடர்ந்து அவ்வப்போது தமிழகத்தில் சோதனை செய்து வரும் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சென்னையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். என்.ஐ.ஏ சோதனை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ (N.I.A) அதிகாரிகள் சென்னையின் புறநகர் பகுதிகளான…

15 இலட்சம் அரச ஊழியர்களுக்கு 10 000 ரூபாய் சம்பள அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இச்சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள…

யாழில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில், இருவேறு வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த பெண் உட்பட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்…

பதுளைக்கு புதிய பெயர்; எடுக்கப்பட்ட தீர்மானம்!

பதுளை மாவட்டத்தில் பெயரிடப்படாத அனைத்து வீதிகளுக்கும் பெயர் சூட்டி , வீடுகளுக்கான இலக்கங்களுடன் முகவரிகளை வழங்கும் ஏற்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளுராட்சி அதிகார சபைகள் இணைந்து இந்த…

காஸா: மயக்க மருந்து இல்லாமல் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை!

காஸா மருத்துவமனையிலுள்ள குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கை, கால்களில் ஏற்பட்ட காயங்கள் மட்டுமின்றி மூளை அறுவை சிகிச்சையும் மயக்க மருந்து…

6 ஆயிரம் கோடியை ஊழியர்களுக்கு தானம் செய்த தமிழக தொழிலதிபர் – யார் இவர்?

தனது சொத்தை ஊழியர்களுக்கு தானம் செய்த தமிழக தொழிலதிபர் குறித்த தகவல் கவனம் ஈர்த்துள்ளது. ஸ்ரீராம் நிதி நிறுவனம் பிரபல நிதி நிறுவனங்களுள் ஒன்று ஸ்ரீராம் நிதி நிறுவனம். ஸ்ரீராம் குழுமத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 6,210 கோடி ரூபாய்.…

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்: மயிரிழையில் தப்பிய மாணவர்கள்

யாழ்ப்பாணம் - உரும்பிராய் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (08.11.2023) பிற்பகல் 2மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் டிப்பர் மற்றும் ஹண்டர் ரக வாகனம் நேருக்கு…

மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த 14 வயது சிறுவன்!

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு ஆறாம் கட்டை ஐயப்பன் கோயிலில் பூசை உதவியாளராக கடமையாற்றி வந்த 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி இன்று (08.11.2023) உயிரிழந்துள்ளார். எதிர்வரும் (17.11.2023) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மஹர ஜோதி மண்டல…

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு நற்செய்தி

ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான ஏற்பாடுகளை ஒதுக்கி அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமரும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ்…

காதலனால் கொல்லப்பட்ட பட்டதாரிப் பெண்; வெளிவரும் பகீர் தகவல்கள்!

ஹோமாகம பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் பட்டதாரி பெண் ஒருவர் அவருடைய பட்டதாரி காதலனால் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விவசாய அமைச்சில் கடமையாற்றிய அசினி துஷார விஜேதுங்க என்ற 31…

இலங்கை கடற்பரப்பில் விஷ மீன்கள்: கடலுக்கு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையின் ஆழமற்ற கடற்பகுதிகளில் காணப்படும் விஷப் பாறை மீன்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் பாறை மீன்கள் கடித்ததனால் பாதிப்புக்குள்ளான மக்கள் கராப்பிட்டிய போதனா…

யாழில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய மாணவியின் மரணம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி நவிண்டில் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் நவிண்டில் பகுதியைச் சேர்ந்த லோகராசா லோசனா வயது 17 என்ற மாணவியே…

டிசம்பர் மாதத்தில் கிராம அலுவலர்களுக்கான போட்டிப் பரீட்சைகள்!

2,763 கிராம அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இது குறித்து…

யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்து (Photos)

யாழ்ப்பாணத்தில் அதிவேகமாக பயணித்த டிப்பர் மற்றும் கன்ரர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்துச் சம்பவம் உரும்பிராய் சந்தியில் இருந்து மருதனார்மடம் செல்லும் வீதியில் உரும்பிராய் சந்திரோதயா (ஞானபண்டிதர்) பாடசாலைக்கு…

புகைப்பட மோகத்தால் இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

புகைப்பட மோகத்தால் பெண் பாலத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ஐப்பான் நாட்டில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாலத்தில் இருந்தவாறு கையடக்க தொலைபேசியில் மும்முரமாகப் படங்கள்…

யாழில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மாபெரும் போதை விருந்து: முன்வைக்கப்படும் பகிரங்க…

யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் அண்மையில் களியாட்டம் என்னும் பெயரில் இடம்பெற்ற போதை விருந்து கொண்டாட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பை சேர்ந்த நிறுவனம் ஒன்றே இந்த நிகழ்வுக்கு சமூக…

வருமான வரித்துறை ரெய்டு… என்ன பதில் சொன்னார் அமைச்சர் எ.வ.வேலு?

கடந்த ஐந்து நாட்களாக திருவண்ணாமலையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு, அவரது கல்லூரி, எ.வ.வேலுவின் மகன் கம்பன் வீடு, அவர்களோடு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருவண்ணாமலை அருணை…

இலத்திரனியல் வகுப்பறை(Smart class room) வகுப்பிற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு(video)

video link- https://fromsmash.com/wYT2CO4qDU-dt அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அல் பஹ்ரியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) முதலாவது இலத்திரனியல் வகுப்பறை(Smart class room) வகுப்பிற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று…

நயினாதீவில் சீன தூதுவர்

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நயினாதீவுக்கு விஜயம் செய்ததுடன், உலர் உணவுப் பொதிகளையும், நயினாதீவு மக்களுக்கு வழங்கி வைத்தனர். இலங்கை மற்றும்…

காரைநகர் நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தை பார்வையிட்டார் சீனத்தூதுவர்

காரைநகர் சாம்பலோடை பிரதேசத்தில் சீன அரசின் உதவியுடன் அமையவுள்ள நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தினை இலங்கைக்கான சீனத்தூதுவர் கி ஸென் ஹொங் நேற்றைய தினம் திங்கட்கிழமை பார்வையிட்டுள்ளனர். அதன்போது உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி…

இலங்கையின் புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்டோர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு!

இலங்கையின் புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம் இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் மற்றும் பதவி நிலைகளுக்கான பணிப்பாளர்கள்…

பலஸ்தீனுக்கு ஆதரவாக கொழும்பில் சமாதான மாநாடு : பிரகடனம் ஒன்றும் முன்மொழியப்பட்டது

பலஸ்தீனுக்கு பூரண சமாதானத்துடன் நிம்மதியும், சுதந்திர வாழ்வும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் வீ ஆர் வன் அமைப்பு ஏற்பாடு செய்த சமாதான எழுச்சி நிகழ்வு நேற்று நடைபெற்றது. சர்வமத தலைவர்கள், அரசியல் கட்சிகளின்…

கொழும்பில் பலத்த மழை; போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (07) மாலை பலத்த மழை பெய்தது. பலத்த மழையுடன் கடும் காற்றும் வீசியதை அடுத்து, மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால், கொழும்பின் பல பிரதான வீதிகளின் போக்குவரத்து ஸ்தம்பிமடைந்திருந்தது. மரமொன்று முறிந்து…

இனி எங்கு செல்வது யூத மக்கள் குமுறல்

உலகம் முழுவதும் யூத மக்கள் மீதான தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும் அதித்துள்ள நிலையில் அவர்கள் இனி எங்கு செல்வது என்ற கவலையில் உள்ளனர். ஒக்டோபர் 25 அன்று நியுயோர்க் நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த யூத மாணவர்களை பாலஸ்தீன…

‘பிரளய்’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ‘பிரளய்’ ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை சோதனை செய்தது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: ‘பிரளய்’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு…

ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்க்ஷ!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அறிவிக்கப்படுவார் என பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில்…

இளம் யுவதியின் கழுத்தை வெட்டி கொலை செய்த காதலன்: தென்னிலங்கையில் நடந்த கொடூரம்

கொழும்பு ஹோமாகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதியின் கழுத்தை வெட்டி படுகொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கொலையை செய்ததாக…

லலித் கொத்தலாவல மரண விசாரணையின் தீர்ப்பு

சிலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மரண விசாரணையின் தீர்ப்பு இம்மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதிவான் பஸன் அமரசிங்க தெரிவித்துள்ளார். கொத்தலாவலவின் மரண விசாரணை தொடர்பான அறிக்கையை நீதிமன்றில்…

இலங்கையில் அதிகரித்து வரும் இணையக்குற்றங்கள்: பின்னணியில் உள்ள வெளிநாட்டவர்கள்

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களால் இணையத்தின் ஊடாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் அதிகரித்து வரும் இணையக்குற்றங்கள்…