;
Athirady Tamil News

மலையகம் செல்லாத இந்திய நிதியமைச்சர்: தொண்டமான்களுக்கு சவால் விடும் எம்.பி

மலையக மக்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு சென்றார் ஆனால் மலையகத்துக்கு மட்டும் செல்லவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.…

விற்பனை செய்யப்படும் தபால் நிலையங்கள்! போராட்டத்தில் குதித்த பணியாளர்கள்

விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தபால் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக இந்த இரண்டு நாள் அடையாள பணி புறக்கணிப்பு போராட்டம்…

வெளிநாடொன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட 26 இலங்கையர்கள்

வீசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த பணிப்பாளர்கள் இலங்கை தூதரகத்தின் தலையீட்டின்…

கொழும்பில் தொடரும் ஆபத்து – செயற்படாத இயந்திரங்கள்

கொழும்பு மாநகர சபையிடம் ஆபத்தான மரங்களை அடையாளம் காணும் இயந்திரம் இருந்தாலும் அதனை பயன்படுத்த கூடியவர்கள் இல்லை என மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரங்கள் மற்றும் கிளைகள்…

ஆண்கள் ஒருபோதும் தக்காளியை தவிர்க்க கூடாதாம் : காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

பொதுவாகவே சைவ உணவாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும் சமையலில் தக்காளி மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. நம்மில் பலரும் தக்காளியை உணவிற்கு அழகு சேர்க்கும் பொருளாகவே அதிகம் பயன்படுத்துகின்றோம். தக்காளி நாம் அன்றாடம் பார்க்கும் பழங்களில்…

தமிழர் பகுதியில் நான்கு கடைகள் தீக்கிரை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் வர்த்தக நிலையங்கள் மீது தீப் பரவியதில் புடவைக் கடை உட்பட மூன்று கடைகள், வாகனங்கள் கழுவும் இடம் என்பன எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (07) 9…

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் உயிரிழந்த கடற்படை வீரர்!

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் கடற்படை வீரரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில்…

பிரியாணிக்குள் கிடந்த தலை : வாங்கியவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

பிரியாணி வாங்கிய ஒருவர் அதனை குடும்பத்துடன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு கொண்டு சென்று சாப்பிட தயாரானபோது பிரியாணி பார்சல் ஒன்றில் கோழியின் தலை கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளம்…

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவர் பரிதாபமாக பலி

ஹிக்கடுவை நாரிகம கடற்கரையில் நேற்று மாலை நீராடச் சென்ற பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். குறித்த வெளிநாட்டவர் நேற்று மாலை 4.40 மணியளவில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி…

தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் அசத்தும் சிறுமி கில்மிசாவின் குடும்பத்தை சந்தித்த…

பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமபா நிகழ்ச்சியில் கொடிகட்டிப் பறக்கும் ஈழத்துக் குயில் கில்மிசாவின் தந்தை மற்றும் சகோதரரை அவரது வீட்டில் சென்று மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம்…

கொழும்பில் மீண்டும் ஒரு அசம்பாவித சம்பவம்: ஒருவர் வைத்தியசாலையில்!

கொழும்பில் - கொள்ளுப்பிட்டி ஆர். தி மெல் மாவத்தை சார்ள்ஸ் டிரைவ் வீதிக்கு அருகில் மரம் ஒன்று விழுந்ததில் இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி…

இத்தாலியில் வேலை பெற்று தருவதாகக் கூறி கொழும்பில் மோசடி செய்த பிரபல நடிகர்!

இத்தாலியில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகக் கூறி மோசடி செய்து வந்த கும்பலை புறக்கோட்டையில் சுற்றிவளைப்பதற்கு வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர். மேலும், குறித்த கும்பலின் தலைவன் ஒரு திரைப்பட…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தருக்கு வெளிநாடொன்றில் நேர்ந்த சோக சம்பவம்!

ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி…

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி நீக்கம்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி மருத்து கலாநிதி. விஜித் குணசேகர பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் எட்டு உறுப்பினர்கள் எடுத்த கூட்டு…

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!

நுவரெலியாவில் அடையாள சின்னமாக 130 ஆண்டுகளுக்கும் மேலாக நுவரெலியா தபால் அலுவலகம் இருந்து வருகின்றது. குறித்த தபால் அலுவலகத்தை ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக…

64 இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி போராட்டம்

இலங்கை கடற்படையினரால் அண்மைக்காலத்தில் கைது செய்யப்பட்ட 64 இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரத்தில் இரண்டு நாள் உணவுத்தவிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர் சங்;கத்தினர்…

சென்னை பல்லாவரத்தில் இடிக்கப்பட்ட 700 வீடுகள் – வாழ்ந்த வீட்டை பார்த்து கதறி அழுத…

சென்னை பல்லாவரம் அருகில் அடையாற்றை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக கூறி 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வீடுகளை இடித்துள்ளது தமிழ்நாடு அரசு. ஆக்கிரமிப்பு வீடுகள் சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையை…

வர்த்தக அமைச்சர் முன்வைத்துள்ள கோரிக்கை

தானியங்கள் சிலவற்றை இறக்குமதி செய்வது குறித்து உணவு பாதுகாப்பு குழுவிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தட்டுப்பாடு தற்போதைய தட்டுப்பாடு காரணமாக உளுந்து, கௌப்பி மற்றும் பயறு போன்ற…

நடைமேடையில் பாய்ந்த அரசு பேருந்து: 3 பயணிகள் உடல் நசுங்கி பலி

ஆந்திராவில் பேருந்து நிலையத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றதில் மூன்று பேர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 பயணிகள் உயிரிழப்பு ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் உள்ள பண்டித நேரு பேருந்து நிலையத்தில்…

இது ஹமாஸுக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றி..! இஸ்ரேலிய அரசு அறிவிப்பு

"தென்னாப்பிரிக்கா தனது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது என்பது ஹமாஸுக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றி” என இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஒக்டோபர் 7-ந்திகதி,…

நீர்த் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

மொனராகலை - குமாரவத்த பகுதியில் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்த குழந்தை நேற்றைய தினம் (07.11.2023) தனது வீட்டின் பக்கத்திலுள்ள குழந்தைகளுடன் விளையாட்டில்…

நீர்த் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

மொனராகலை - குமாரவத்த பகுதியில் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்த குழந்தை நேற்றைய தினம் (07.11.2023) தனது வீட்டின் பக்கத்திலுள்ள குழந்தைகளுடன் விளையாட்டில்…

கொழும்பில் கொட்டி தீர்க்கும் பேய் மழை : பல வீதிகளுக்கு பூட்டு

கொழும்பில் கொட்டி தீர்க்கும் பேய் மழை பலவீதிகள் மூடபாடுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் மருதானைக்கும் பேஸ்லைனுக்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் களனிவெளி ஊடான ரயில் சேவை…

இலங்கை போக்குவரத்து சொகுசு பேருந்து மீது கல்வீச்சு!

பண்டாரவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பேருந்து மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்டாரவளையில் இருந்து வெல்லவாய, தனமல்வில ஊடாக தெற்கு அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து…

கொழும்பின் பிரபல தமிழ் ஆண்கள் பாடசாலையில் இப்படி ஒரு அவலம்!

நாட்டில் பெய்துவரும் கனமழையால் கொழும்பிலுள்ள பிரபல தமிழ் ஆண்கள் பாடசாலை வெள்ளத்தில் மிதப்பாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாசடாலை வளாகம் மற்றும் அதிபர் காரியாலயம் என்பன பெரும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. திடீரென ஏற்பட்ட அதிகரித்த…

உரிமைத் தொகை ரூ.1000: மேல்முறையீடு செய்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ் – உடனே இதை…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது மகளிர் உரிமைத் தொகை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம்…

நுவரெலியா தபால் அலுவலகத்தை தனியாருக்கு வழங்க தீர்மானம்

நுவரெலியா தபால் அலுவலகத்தை தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று உரையாற்றியபோதே இவ்வாறு…

காசாவிற்கான உணவு கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டது: ஐக்கிய நாடுகள் சபை வேதனை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே நடைபெற்று வரும் போரினால் காசா பகுதியில் உணவு பொருட்கள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்டதாக என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. காசாவில் உணவு தட்டுப்பாடு இஸ்ரேல்-ஹமாஸ் படையினருக்கு இடையிலான…

அஸ்வெசும திட்டத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல சாதகமான நகர்வு

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார். இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கத்துடன் அதிபர் அலுவலகத்தில் இன்று…

தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் அதிபரின் விசேட உரை

தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க நாளை (8) நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார். தேர்தல் முறை திருத்தம் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக கொண்டு விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமையும்…

பாதுகாவலர்னு சொல்றீங்க; இப்படி வார்த்தை மட்டும் பேசலாமா? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரங்கராஜன் சென்னை, கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை காணாமல்போன விவகாரம் தொடர்பாக தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகளை…

வீடொன்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

அவிசாவளை, ஹுலத்துவ, பிரதேசத்தில் வீடொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹுலத்துவ, கத்தாதெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் விசாரணை இது தொடர்பில் கிடைத்த…

சம்பந்தனின் பதவி துறப்பு விவகாரம்: கட்சி கூட்டத்தில் காரசாரமான விவாதம்

இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டுமென சுமந்திரன் கூறிய விடயம் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம்…

காசாவை சுற்றிவளைத்த இஸ்ரேல் : புதைகுழி போல காட்சியளிக்கும் கொடூரம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான கொடூர போரின் விளைவாக தற்போது காசா பகுதி புதைகுழி போல காட்சி அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். யுத்தம் ஆரம்பமாகி இன்றுடன்(07) ஒரு மாதம்…