இன்று நள்ளிரவு முதல் முடங்கும் தபால்சேவைகள்!
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையம் அமைந்துள்ள கட்டிடத்தை விற்பனை செய்யும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த…