;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தை சுற்றும் சீன தூதுவர்; வடமராட்சிக்கு தனிப்பட்ட விஜயம்

இலங்கைக்கான சீன தூதுவர் யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு வந்து சென்றதாக கூறப்படுகின்றது. இன்று (6) பகல் 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி ஊடக வருகைதந்த தூதுவர், சக்கோட்டை முனைக்கு இரண்டாவது தடவையாக வருகைதந்து…

முல்லைத்தீவு பாடசாலை மாணவி தென்னிலங்கையரால் கடத்தல்; பொலிஸார் வெளியிட்ட தகவல்

முல்லைத்தீவு பாடசாலை மாணவி தென்னிலங்கையரால் கடத்திசெல்லப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு, மாங்குளம்- கிழவன்குளம் பகுதியில் இருந்து பாடசாலைக்கு சென்ற…

கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் தொடரும் கால்நடைகள் திருட்டு: பொது மக்கள் கவலை

கிளிநொச்சி - கனகபுரம் 10 ஆம் மற்றும் 10 பண்ணை பகுதிகளில் தொடர்ச்சியாக கால்நடைகள் திருடப்பட்டு வருவதோடு, களவுகளும் இடம்பெற்று வருகிறது என பொது மக்கள் தெரிவித்துள்ளனர். வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்டு வருகின்ற கால்நடைகள் திருடப்பட்டு…

இஸ்ரேலுக்கு சர்வதேச நெருக்கடி : பெஞ்சமின் நெதன்யாகு எடுத்த திடீர் முடிவு

காசா மீதான அணு ஆயுத மிரட்டலை அடுத்து இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால், சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட கலாசாரத்துறை அமைச்சர் அமிஹாய் எலியாஹூவை அமைச்சர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர்…

இந்தியாவிற்கு அடுத்த சிக்கல் : இலங்கை வரத் தயாராகும் மற்றுமொரு சீனக் கப்பல்

கடந்த வாரம் ஷி யான் 6 என்ற சீனக்கப்பல் இலங்கையை வந்தடைந்த நிலையில் சீனா மற்றுமொரு ஆராய்ச்சி கப்பலை இலங்கைக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் குறித்த கப்பல் இலங்கைக்கான விஜயத்தை…

மட்டக்களப்பு சந்திவெளியில் பொலிஸார் அராஜகம்; பல்கலை மாணவர்கள் கைது

மட்டக்களப்பு மேச்சல் தரைப் பண்ணையாளர்களின் 52 ஆவது நாள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 மாணவர்களை,கைது செய்து பொலிஸார் அராஜகம் செய்ததாகக் கூறி பிரதேச மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை(5) சந்திவெளி…

குறையப்போகும் அத்தியாவசியப் பொருட்களின் விலை: அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…

யாழ் நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ஆணொருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கொட்டடிப் பகுதியில் நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது. மூன்று நாட்களாக குறித்த விடுதியில் தங்கியிருந்த…

50 மாணவிகளை மிரட்டி உல்லாசம் அனுபவித்த ஆசிரியர் – சிக்கியது எப்படி?

அரியானாவில் அரசு பள்ளி தலைமையாசிரியர் 50 மாணவிகளை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில்…

காஸாவை நோட்டமிடும் ஆளில்லா அமெரிக்க ட்ரோன் கமராக்கள்

காஸா மீது ஆளில்லா ட்ரோன் விமானங்களைப் பயன்படுத்தி ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை கண்டுப்பிடிக்க MQ-9 Reaper ட்ரேகன்களை பயன்படுத்தி வருவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. மணிக்கு 440 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ட்ரோன் விமானம்…

இலங்கையில் சிறுவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம்

இலங்கையில் சிறுவர்களுக்கு மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை பிள்ளைகள் மத்தியில் உடல் எடை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச சுகாதார விஞ்ஞானப் பிரிவின் போசாக்கு…

எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை: லாஃப்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி நிரோஷன் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாதம் நடைமுறையில் இருந்த விலையிலேயே நவம்பர் மாதமும் எரிவாயுவை விற்பனை செய்வதற்கு லாஃப்ஸ் எரிவாயு…

அரசாங்கத்தை ஏமாற்றும் 50 அரசியல்வாதிகள் : விசாரணையில் வெளியான ரகசியம்

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தாமல் 50 அரசியல்வாதிகள் ஏமாற்றி வருவதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட அரசியல்வாதி ஒருவர் தென் மாகாணத்தில் வெசாக் பண்டிகையை நடத்தி 11…

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை வெறுப்பூட்டிய பெரும்பான்மையினத்தவர்கள்: யாழ் தையிட்டியில்…

யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரையில் இடம்பெறும் கஜினமகா உற்ச நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிங்கள மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக, விகாரையை நோக்கி வரும்போது அங்கிருந்த…

வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்திய நபர் மரணம்

துனுகெதெனிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பூசி செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார். 53 வயதுடைய குறித்த நபரின் உடலில் கிருமி நுழைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை…

ஏறிய வேகத்தில் இறங்கிய வெங்காய விலை – ஆனால் மற்ற காய்கறி ரேட் பாருங்க..!

வெங்காயத்தின் விலை குறைய தொடங்கியுள்ளது. பருவமழை கடந்த சில நாட்களாக காய்கறி வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது, தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால்…

கொழும்பு சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு, பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உடைந்த நிலையில் காணப்படும் மேம்பாலத்தை அகற்றும் பணிக் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (05) முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், மெரைன் ட்ரைவ் வீதி மறு அறிவித்தல் வரை மூடப்படும் என…

மூழ்க போகும் சென்னை – வெளியான திடுக்கிடும் தகவல்!

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சாலைகளில் மழை நீரில் மூழ்க கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வெள்ள அபாயத்தில் சென்னை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. அதிலும் குறிப்பாகத் தலைநகர்…

கொழும்பில் முக்கிய வீதிக்கு பூட்டு! வெளியான காரணம்

கொழும்பு பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கரையோர வீதி மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதற்கமைய நேற்று(05) முதல் அந்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாற்று வீதி பம்பலப்பிட்டி…

எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட தகவல்

அடுத்தாண்டின் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குளிர் காலநிலை காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கலாம் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்…

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த M.M.ரதன் காலமானார்

பிரபல இந்துநாகரிக ஆசிரியரும், வவுனியா பண்டாரிக்குளம் ஐடியல் கல்வி நிலைய இயக்குனரும், முன்னாள் வவுனியா நகரசபை, உப நகர சபைத்தலைவரும், பாடசாலை ஆசிரியருமான முத்துசாமி முகுந்தரதன் இயற்கை எய்தினார். மாங்குளத்தை பிறப்பிடமாகவும் வவுனியா…

சுமந்திரனின் கருத்து குறித்து மாவையிடம் வருத்தம் வெளியிட்ட சம்பந்தன்!

இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பொதுவெளியில் தன்னை இராஜினாமா செய்யுமாறு கூறிய கருத்தானது மனவருத்தமளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவிடத்தில்…

கடும் தொணியில் எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி ரணில்

தன்னுடன் விளையாட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தபால் நிலைய தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி என்ற ரீதியில் தாம் வழங்கிய அறிவுறுத்தல்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நுவரெலியா விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்…

றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ஏற்படுத்திக் கொடுக்கும் சந்தர்ப்பம்

கிளிநொச்சி றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் கோழிக் குஞ்சுகளை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உடனடி விற்பனைக்கு 500 இற்கு மேற்பட்ட ஊர்க் கோழிக் குஞ்சுகள் (2 கிழமை) உள்ளன. அத்துடன்…

சீனி இறக்குமதியில் இடம்பெறும் பாரிய மோசடி: வெளியான தகவல்

கடந்த காலத்தில் பாரிய சீனி மோசடியில் ஈடுபட்ட அதே சீனி இறக்குமதியாளர், அண்மையில் சீனி இறக்குமதி மீதான வரி அதிகரிப்புக்குப் பின்னர், இரண்டாவது தடவையாகவும் மோசடியிலும் ஈடுபட்டார் என ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில்…

கைது செய்யப்பட்ட யாழ் – கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

புதிய இணைப்பு மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரை காணிகளை சிங்கள மக்கள் அபகரிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில்…

அமெரிக்க குடியுரிமையை கைவிட தயாராகும் பசில்: தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடுமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே ஐக்கிய மக்கள் கட்சி மற்றும்…

நாட்டிற்கு கிடைக்கவுள்ள மருந்துப் பொருட்கள்;ரமேஷ் பத்திரன தெரிவிப்பு

இலங்கைக்கு புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட 54 வகையான அத்தியாவசிய மருந்துகள் அடுத்த வாரத்திற்குள் கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. அத்துடன், 58 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்களும்…

ஒன்லைனில் வரன் பார்த்ததில் மும்பை பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! உஷாராக இருங்கள்

ஒன்லைனில் திருமண தகவல் தளத்தில் அறிமுகமான நபரால், 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாக மும்பை பெண் ஒருவர் பொலிஸில் புகார் செய்திருக்கிறார். ஒன்லைனில் வரன் மும்பையை சேர்ந்த நவி என்ற இளம்பெண்ணிற்கு திருமண வரன் பார்க்கும்…

ஜேர்மனியில் கையில் துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்: அலறிய பயணிகள்

ஜேர்மனியில் உள்ள ஹேம்பர்க் நகர விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தில் பரபரப்பு ஜேர்மனியின் ஹேம்பர்க் நகர விமான நிலையத்திற்குள் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் காரில் புகுந்ததால்…

இந்த அழகான ஊரில் குடியேறினால் ரூ.26 லட்சம் தராங்கலாம்! இளம் தலைமுறைக்கு முன்னுரிமை!

இத்தாலி நாட்டின் கலாப்ரியா எனும் பகுதியில் குடியேறும் மக்களுக்கு அந்நாட்டு அரசு சுமார் 26.48 லட்சம் ரூபாய் அளிப்பதாக அறிவித்துள்ளது. குடியேறுபவர்களுக்கு பணம் இத்தாலி நாட்டின் தெற்கில் கலாப்ரியா Calabria எனும் பகுதி உள்ளது. இது…

மர்ம நபரால் புடின் உயிருக்கு ஆபத்து: பாபா வங்காவின் சில்லிடவைக்கும் புத்தாண்டு கணிப்புகள்

பிறக்கவிருக்கும் புத்தாண்டில் ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உயிருக்கு அச்சுறுத்தல் வரலாம் எனவும் பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பால்கன் மக்களின்…

திருகோணமலையில் ஆறு வயது சிறுமி உயிரிழப்பு

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூச்சு திணறல் காரணமாக ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று (05.11.2023) பதிவாகியுள்ளது. உயிரிழந்த சிறுமி காய்ச்சல் மற்றும் சலி ஏற்பட்ட நிலையில்…

காவல்துறைமா அதிபரின் பதவி காலம் நீடிப்பு : சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வெளியிட்டுள்ள அறிக்கை!

காவல்துறைமா அதிபரின் பதவி காலம் நீடிப்பு தொடர்பில் சட்டத்தரணிகள் ஒன்றிணைவு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்பின் பிரகாரம் புதிய காவல்துறைமா அதிபரை (IGP) நியமிக்கத் தவறியதனால் காவல்துறை மற்றும்…