;
Athirady Tamil News

சம்பளத்தை இழக்கும் 13 லட்சம் அரசு ஊழியர்கள்? முதல்வர் அதிரடி உத்தரவு

சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது. சொத்து விவரங்கள் உத்தரப்பிரதேச அரசு நிர்வாகத்தில் நடக்கும் ஊழலை தடுக்கும் வகையில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்…

அடுத்த மாதம் ஆரம்பமாகவிருந்த பிம்ஸ்டெக் மாநாடு ஒத்திவைப்பு

தாய்லாந்தில் (Thailand) அடுத்த மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த பிம்ஸ்டெக் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம்…

ஷேக் ஹசீனாவிற்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்: அனைத்து தூதரக கடவுச்சீட்டுகளும் ரத்து

பங்களாதேஷ் (Bangladesh) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் (Sheikh Hasina) அனைத்து தூதரக கடவுச்சீட்டையும் அந்நாட்டு இடைக்கால அரசு ரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்ட…

கொல்கத்தா கொடுமை: குற்றவாளிக்கு மரண தண்டனை கூடாது – ஆதரவாக வாதாடும் பெண் வழக்கறிஞர்!

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சஞ்சய் ராய் சார்பில், மூத்த பெண் வழக்கறிஞர் ஆஜராகியுள்ளார். பாலியல் வன்கொடுமை கொல்கத்தா, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் ஜூனியர் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு…

பிரான்ஸில் பதிவான வெடிப்பு சம்பவம்: சிசிரிவியில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் (France) யூத சபை ஒன்றுக்கு வெளியே நடந்த தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்ட சோதனையில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. குறித்த வெடிப்பு சம்பவமானது, மான்ட்பெலியரின் அருகே உள்ள கடலோரப் பகுதியான லா கிராண்டே மொட்டில் உள்ள…

இரத்து செய்யப்படும் சில அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவித்தல்

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை தொடர்ந்தும் எதிர்க்கும் இலங்கை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இரண்டு சந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 46-1 மற்றும் 51-1 தீர்மானங்களை, இலங்கை தொடர்ந்து எதிர்க்கும் என கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…

5 வருடங்களில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் : நாமல் அறிவிப்பு

இலங்கையில் (Sri Lanka) எதிர்வரும் 5 வருடங்களில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். திவுலப்பிட்டிய (Divulapitiya) பகுதியில்…

மன்னாரில் இளந்தாய் சிந்துஜாவின் மரணம்: கணவரும் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்ப்பு

மன்னார் வைத்தியசாலையில் (Mannar Hospital) அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் மரியராஜ் (26 வயது) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (24.8.2024) இரவு வவுனியா (Vavuniya) - பனிக்கர், புளியங்குளத்தில்…

சீனாவில் பெய்த கனமழையில் சிக்கி 11 பேர் பலி

சீனாவின் (China) லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், கனமழையால் 100 கோடிக்கும்…

1 மணி நேரமாக நெல்சனிடம் நடந்த விசாரணை.., ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் 1 மணி நேரமாக பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். நெல்சன் மனைவிக்கு தொடர்பு? பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 -ம் திகதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த…

வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படவுள்ள குறுந்தகவல்கள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படையான முறையில் நியாயமான வரியை வசூலிக்கும் என்று ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, ஒவ்வொரு வரி செலுத்துவோருக்கும் செலுத்தப்படும் வரிகள் மற்றும் அது எவ்வாறு…

துண்டு துண்டாக சிதைகிறது TNA ; தலைவர் எடுத்த அதிரடி முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஆதரிக்கும் வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகளாக பிளவுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக, தமிழ் பொது வேட்பாளர்…

நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள்

கடந்த அரசாங்கங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் கையாட்கள் பலர் இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர்…

சமூக வலைதளத்தில் சாதனை படைத்த உக்ரைன் அதிபர் வெளியிட்ட புகைப்படம்

இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடியுடனான (Narendra Modi) உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஸெலென்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) புகைப்படம் சமூக வலைதளத்தில் சாதனை படைத்துள்ளது. முதன் முறையாக உக்ரைனுக்குச் (ukraine) சென்றுள்ள இந்திய பிரதமர்…

இந்த வகையான மருந்துகள் உயிருக்கே ஆபத்து..156 மருந்துகளுக்கு தடைவிதித்த மத்திய அரசு!

பாராசிட்மல் கலப்பு மருத்துகள் உள்ளிட்ட 156 மருந்துகளை மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மருந்துகளை சுகாதார அமைச்சகத்தின் குழு சில வகை மருந்துகளை ஆய்வுக்கு செய்தது .azithromycin உடன் adapalene என்ற…

சர்வஜன வாக்கெடுப்பு தேவை என தமிழ் பொது வேட்பாளர் நேரடியாக கேட்க வேண்டும்

சர்வஜன வாக்கெடுப்பு தேவை என தமிழ் பொது வேட்பாளர் நேரடியாக கேட்க தவறின் , பொது வேட்பாளருக்கு எதிராக நாம் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம் . கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம்…

ஹொரணை விபத்தில் இளம் தாய் பலி: இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

ஹொரணை - பொரலுகொட முதலீட்டு வலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மூன்று வயது சிறுமி மற்றும் ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூவரும் ஸ்கூட்டர்…

யாழில் ஏழு இலட்சத்திற்கு விலை போன மாம்பழம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 7 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா இன்று(24.08.2024) நடைபெற்றுள்ளது.…

இலங்கையில் மற்றுமொரு புதிய விமான சேவை: முக்கிய கலந்துரையாடலில் உயரடுக்கு குழுக்கள்

இலங்கை வர்த்தகர் ஒருவரால் "Air Ceilao" என்ற பெயரில் மற்றுமொரு விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்து பின்னர் ஐரோப்பாவுக்கான விமான சேவையை ஆரம்பிப்பதே இவர்களின் நோக்கம் என…

வெளிநாடொன்றில் கேள்வி கேட்ட பெண் ஊடகவியலாளரின் தலையில் அடித்த அரசியல்வாதியால் சர்ச்சை

கேள்வி கேட்ட பெண் ஊடகவியலாளரை தலையில் அடித்த அரசியல்வாதி தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்த சம்பவம் தாய்லாந்தில்(thailand) நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தாய்லாந்து நாட்டின் முன்னாள் இராணுவ தளபதியாக…

பிறப்புறுப்பு உட்பட உடல் முழுவதும் டாட்டூ., கின்னஸ் சாதனை படைத்த பெண்!

அமெரிக்க பெண் ஒருவர் அதிக எண்ணிக்கையில் பச்சை (Tattoo) குத்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அவரது உடலில் 99.98 சதவீதம் அவரது பச்சை குத்தல்களால் நிரம்பியுள்ளது. கைகள் மற்றும் கால்கள், உச்சந்தலை, நாக்கு, ஈறுகள், கண் இமைகளின் வெள்ளை…

90 அடி உயர பிரம்மாண்ட ஹனுமன் சிலை திறப்பு : எங்கு தெரியுமா !

அமெரிக்காவின் (America) டெக்ஸாஸ் (Texas) மாகாணத்தில் 90 அடி உயர வெண்கல ஹனுமன் சிலை புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ‘ஒன்றிணைப்பு சிலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இச்சிலை இந்தியாவுக்கு (India) வெளியே நிறுவப்பட்டுள்ள மிக உயரமான ஹனுமன்…

புலம்பெயர்வோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: குழந்தை உட்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி…

செர்பியா போஸ்னியா எல்லையில், புலம்பெயர்வோர் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குழந்தை உட்பட 10 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். புலம்பெயர்வோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து நேற்று அதிகாலை, 5.00 மணியளவில்,…

திடீரென உள்வாங்கிய நடைபாதை: குழிக்குள் மூழ்கிய பெண்ணை மீட்கும் பணி தீவிரம்!

மலேசியாவின் கோலாலம்பூரில் திடீரென உருவான குழியில் பெண் ஒருவர் மூழ்கி காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீரென உருவான குழி மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பரபரப்பான சாலையில் பெண் ஒருவர் திடீரென ஏற்பட்ட 8 மீட்டர் ஆழ குழியில்…

பிரித்தானியாவை துவம்சம் செய்துவரும் Lilian புயல்… 60,000 வீடுகளுக்கு பாதிப்பு

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் புயல் ஒன்று தாக்கியுள்ளதைத் தொடர்ந்து, சுமார் 60,000 வீடுகள் மின்தடை முதலான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. பயணம் செய்யவேண்டாம் என ஆலோசனை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடு ஆகிய பகுதிகள், Lilian என…

யாழ் நெடுந்தீவில் பன்றி தாக்கியதில் பெண் பலி

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பன்றி தாக்கியதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நெடுந்தீவு கிழக்கு 15ஆம் வட்டாரத்தை சேர்ந்த நாகமுத்தன் இலட்சுமி என்பவரே உயிர்ழந்தவராவார். பன்றி தாக்கியதில் காயமடைந்த நிலையில் நேற்று (23 ) இரவு…

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட் கிழமை பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பம்.. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இவ்வாறு மூன்றாம் தவணை…

Viral video: புதிதாக பிறந்த யானைக்குட்டி நடப்பதை பார்த்துள்ளீர்களா? மெய்சிலிர்க்கும்…

புதிதாக பிறந்த யானைக்கன்று ஒன்று தன் தாயின் பின்னால் தட்டு தடுமாறி நடந்து செல்லும் வீடியோ தற்போது இணையதளவாசிகளை ஈர்த்து வருகின்றது. வைரல் வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு…

அதற்கான நேரம் இது… காஸா போர் குறித்து கமலா ஹாரிஸ் வெளிப்படை

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ், இஸ்ரேல் - காஸா போர் குறித்தும், உக்ரைன் - ரஷ்யா போர் குறித்தும் வெளிப்படையாக தமது கருத்தை பதிவு செய்துள்ளார். காஸா போர் நிறுத்தம் தாம் ஜனாதிபதியாக…

குரங்கம்மை நோய் குறித்து சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் குரங்கம்மை (Monkeypox) நோய்த்தொற்று பரவலை கண்டறிய விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால (Palitha Mahipala) தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ளடங்கக்கூடிய…

பிரான்சின் அடுத்த பிரதமர் யார்? முடிவு செய்வதற்காக கட்சித் தலைவர்களை சந்திக்கும் மேக்ரான்

பிரான்சின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி, அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார். பிரான்சின் அடுத்த பிரதமர் யார்? பிரான்ஸ் நாட்டின் அடுத்த பிரதமரை முடிவு செய்வதற்காக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இடதுசாரி,…

எமது கட்சியில் சஜித்துக்கே அதிக பட்ச ஆதரவு : ரிசாட் பதியுதீன் சுட்டிக்காட்டு

எமது கட்சியின் நிறைவேற்றுக் குழு ஆதரவாளர்களை மாவட்ட ரீதியாக சந்தித்த போது அதிக பட்ச ஆதரவு சஜித்துக்கே இருந்தது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.…

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜுஸ் குடிங்க: கண்கூடாக தெரியும் மாற்றம்

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நெல்லிக்காய் உலகம் முழுவதும் கிடைக்கும் ஒரு கனியாக நெல்லிக்காய் இருக்கின்றது. அதிகளவு வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக் கொண்ட…