ஒரு கோடி ரூபா கொள்ளை: பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறைb
பத்தரமுல்லை பகுதியில் பண மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் தேடப்பட்டு வரும் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.
பத்தரமுல்லை வீதிப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான…