;
Athirady Tamil News

ஒரு கோடி ரூபா கொள்ளை: பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறைb

பத்தரமுல்லை பகுதியில் பண மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் தேடப்பட்டு வரும் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர். பத்தரமுல்லை வீதிப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான…

யூத பெண்ணை தாக்கி வெறிச்செயல்..!! குறியீடாக “ஸ்வஸ்திகா” சின்னம் !! மர்மநபரால்…

பிரான்ஸ் நாட்டில் யூத பெண்ணை படுகாயமடையச்செய்து ஸ்வஸ்திகா சின்னத்தை குறியீடாக விட்டுச்சென்றுள்ள நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றார். வெறிச்செயல் பிரெஞ்சு நாட்டின் லியோனில் என்ற நகரில் வசித்து வரும் யூத பெண்ணை கத்தியால் குத்தி…

கிளிநொச்சியில் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு: 95 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

கிளிநொச்சி - பூநகரி, பொன்னாவெளி பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 95 ஆவது நாளாகவும் மக்கள் போராடிவரும் நிலையில், எந்த தீர்வுகளும் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்…

திருப்பூர், கோவையில் ஜவுளி உற்பத்தி தொழில்கள் நிறுத்தம் – என்ன காரணம்?

ஜவுளிக்கு முக்கிய நகரங்களில் உற்பத்தியை நிறுத்தி போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர். ஜவுளி உற்பத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களில், விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பல காலமாக நடந்து வருகிறது. இங்கு தினமும் ஒரு கோடி மீட்டர் காடா…

ஸ்ரீலங்கன் விமான சேவையின் பங்குகளை கொள்வனவு செய்ய புலம்பெயர் தமிழர்களுக்கு வாய்ப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கமைய, 88 அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன. இந்நிலையில் இலங்கை நிறுவனங்கள் வெளிநாட்டினரின் கைகளில் சிக்கக்கூடிய அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து அரச நிறுவனங்களை…

திடீர் தாக்குதல்களால் களங்கடிக்கும் ஹமாஸ்! இஸ்ரேல் படையை கருப்பு பைகளில் அனுப்ப நடவடிக்கை

‘காசா நகரை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் இராணுவ வீரர்கள் கருப்பு பைகளில் பிணமாகத்தான் வீடு திரும்புவர்’’ என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் முழுவதையும் இஸ்ரேல் இராணுவம் சுற்றி வளைத்துவிட்டதாகவும்,…

நாட்டை வந்தடைந்துள்ள இலங்கைப் பிரஜைகள்

பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தங்கியிருந்த இலங்கையர்கள் 11 பேர் இன்று (05.11.2023) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நாடு திரும்பிய இலங்கை பிரஜைகளை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இன்று காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச…

இந்திய கடற்றொழிலாளர்கள் 8 பேர் மீது தாக்குதல்

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 8 கடற்றொழிலாளர்கள் நேற்று கோடியக்கரை கடலில், இலங்கையை சேர்ந்த கடல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடல் கொள்ளையர்கள் இந்த தகவலை இந்திய…

கல்வி முறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களையும் எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும், முழு கல்வி முறையையும் டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடுகள்…

நீதிபதிகளின் சம்பள வரி விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

நீதிபதிகளின் சம்பளத்துக்கு வரி விதிக்கும் முடிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவின் ஒப்புதலுடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள்…

பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகர கடைகளில் அதிரடி சோதனை!

வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகரில் உள்ள கடைகளை சோதனையிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, தீபாவளி பண்டிகை முடிவடையும் வரையில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும்…

மயிலத்தமடு மாதவனையில் அத்துமீறிய காணி அபகரிப்புக்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை கண்டனம்!

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பை கண்டிப்பதாக தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார். மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் மட்டக்களப்பு கால்நடை வளர்ப்பவர்கள்…

புதிய ஏழு கிரகங்களை கண்டுபிடித்த நாசா

கெப்லர் விண்வெளி தொலைநோக்கியொன்றின் மூலம் நாசா ஏழு புதிய கிரகங்களை கண்டுபிடித்து குறித்த கண்டுபிடிப்பிற்கு ஆய்வாளர்கள் கெப்லர்-385 என்று பெயர் வைத்துள்ளனர். சூரியக் குடும்பத்திலுள்ள கிரகங்களை காட்டிலும் குறித்த கிரகங்களில் இருந்து வெளி…

மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள ராஜபக்‌ச குடும்பத்தின் வரிச்சுமை: மைத்திரி குற்றச்சாட்டு

பாதியிலே நாட்டை நாசம் செய்து விட்டு ஒடிய ராஜபக்‌ச குடும்பம் வரிச்சுமையை மக்கள் மீது சுமத்தி இன்று அவதியுற்று உள்ளார்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கட்சி…

‘நான் ISRO தலைவராவதை கே.சிவன் தடுத்தார்’ – சோம்நாத் பரபரப்பு…

தான் இஸ்ரோ தலைவராக பதவி உயர்வு பெறுவதை முன்னாள் தலைவர் கே.சிவன் தடுக்க முயன்றதாக தற்போதைய இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். சோம்நாத்தின் சுயசரிதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) தற்போதைய தலைவராக இருப்பவர் சோம்நாத். இவர்…

கொழும்பில் பரிதாபமாக உயிரிழந்த 28 வயது இளைஞன்! வெளியான காரணம்

கொழும்பு - பாதுக்க பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 28 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் பாதுக்க துன்னான கூடலுவில பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஹொரணகே இஷார மதுஷங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

விகாரமஹாதேவி பூங்கா தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவின் நிர்வாகத்தை கொழும்பு மாநகர சபைக்கு வழங்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு (UDA) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். இவ் விடயம் நகர அபிவிருத்தி மற்றும்…

சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் வவுனியாவிற்கு விஜயம்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் இன்று (05) வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு சீனாவின் உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த சீன தூதுவர் கீ சென்ஹொங்…

சமுர்த்தி மானியத்தை தொடர வேண்டும்: ரணிலிடம் கோரிக்கை விடுத்த மொட்டுக் கட்சி

சிறிலங்கா பொதுஜன பெரமுன, அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் நான்கு விசேட கோரிக்கைகளை முன்வைத்து, உடனடியாக நடைமுறைபடுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளரின் கையொப்பமிடப்பட்ட கடிதத்தில் இந்த நான்கு…

உடலிலும் அடிகாயங்களுடன் கரையொதுங்கிய யாழ் தமிழ் இளைஞனின் சடலம்!

வெள்ளவத்தையில் கடற்கரையில் யாழ்ப்பாண தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் (05-11-2023) காலை இளைஞனின் சடலத்தை பார்த்தவர்கள் பொலிஸாருக்கு தகவலை தெரிவித்ததையடுத்து விசாரணைகளை…

யாழில் கிரியை இடம்பெறவிருந்த வீடொன்றில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

யாழ் இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கோப்பாய் - இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றில் அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த…

பிரதமர் நெதன்யாகு வீட்டின் முன் குவிந்த இஸ்ரேலிய மக்களால் பரபரப்பு: வலுக்கும் எதிர்ப்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை பொலிசார் தடுத்து நிறுத்தினர். தோல்வியே காரணம் காஸா பகுதியைச் சுற்றியுள்ள சமூகங்கள் மீது ஹமாஸ் ஆயுததாரிகள் கடந்த மாதம் நடத்திய கொடூர…

தடுப்பூசி மோசடி குறித்து வெளியான மற்றுமொரு தகவல்

இலங்கையில் இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்து குப்பிகளை தயாரிப்பதற்காக தேசிய இரத்த மையத்தில் இருந்து இரத்தம் பெறப்பட்டமை குறித்து தகவல் வெளியாகியுள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஆய்வு ஒன்றை…

யாழ்ப்பாணத்தில் கடற்படையினரால் 4 பேர் அதிரடி கைது!

யாழ் குருநகர் கடற்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 4 பேர் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இவ்வாறு கடலட்டையை பிடித்துக்கொண்டு இருந்தவேளை இன்றைய தினம் (05-11-2023) மண்டைதீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…

பழக்கடையொன்றின் பெண் உரிமையாளருக்கு நடந்த துயரம்!

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையின் காரணமாக, விபத்துக்களும் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கண்டி - மஹியங்கனை வீதியின் ரம்புக்வெல்ல பிரதேசத்தில் தெல்தெனிய பகுதியில் பழக்கடையொன்றின் மீது மண்மேடு சரிந்து…

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இளைஞனின் சடலம் மீட்பு!

கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த மீட்பு சம்பவம் இன்று(05) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை குறித்த சடலம் தொடர்பிலான…

பாஜக கூட்டணியில் தேமுதிக…?? அவசர அவசரமாக தேமுதிக வெளியிட்ட அறிக்கை!!

வரும் நாடாளுமன்ற தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் கூட்டணி குறித்தான பேச்சுக்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. மூன்று கூட்டணிகள் திமுக - இந்தியா கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி என தற்போது தமிழகத்தில் 3…

வெதுப்பக பொருட்களுக்கான விலை தொடர்பில் வெளியான தகவல்

எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக கைத்தொழிலை பராமரிக்கும் திறன் இல்லை என அகில இலங்கை வெதுப்பக சங்கம் அறிவித்துள்ளது. விற்பனை விலை வெதுப்பக பொருட்களின் விற்பனை ஏற்கனவே 25% குறைந்துள்ளதாக அதன் தலைவர் என். கே ஜயவர்தன கூறியுள்ளார்.…

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 157 பேர் பலி, 375க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

நேபாளத்தில் ஏற்பட்டதில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 375க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்கம் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் நேற்று…

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு நற்செய்தி

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி எதிர்வரும் ஜனவரி மாதம்(2024) முதல் ஆரம்பிக்கப்படும் என சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. முதலாம் கட்ட…

இளம் மனைவியை கொலை செய்த கணவனின் விபரீத முடிவு : ஆதரவற்ற நிலையில் பிள்ளைகள்

அளுத்கம பிரதேசத்தில் குடும்ப வன்முறை காரணமாக மனைவியை அடித்துக் கொன்றவர் அதே வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அளுத்கம - தன்வத்தகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த…

மன்னாரில் தங்கம் கடத்த முயன்ற 5 பேர் கைது

மன்னார் - ஓலைத்தொடுவாய் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்ட விரோதமாக 2.15 கிலோகிராம் தங்கத்தை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா கடற்பரப்பில்…

இலங்கையில் அதிகரித்துள்ள நீரிழிவு நோய்த்தாக்கம்!

இலங்கையில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவோரின் வீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் 23 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரியினால்…

இலங்கையில் கண்டி பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

கண்டி - மஹியங்கனை - ரம்புக்வெல்ல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, பழக்கடை…