;
Athirady Tamil News

யாழ்.சங்குபிட்டி பாலம் உட்பட 30 பாலங்களின் மோசமான நிலை

யாழ்.சங்குபிட்டி பாலம் உட்பட 30 பாலங்கள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாக ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறு மோசமாக பாதிப்படைந்துள்ள பாலங்களை சீரமைப்பதற்கு பெரும் நிதி…

தீர்வு கிட்டும் வரை நடமாடும் அம்புலன்ஸ் சேவையும் இடம்பெறமாட்டாது;தொடரும் பணிபகிஷ்கரிப்பு…

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை உடனடியாக தடுத்தல், மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று (02.11.2023) முதல் மாவட்ட ரீதியில் 24…

காக்கைதீவு மற்றும் சாவற்காடு கடற்றொழிலாளர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

காக்கைதீவு மற்றும் சாவற்காடு கடற்றொழிலாளர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு தரப்பினருக்கும் இடையில் அண்மைக்காலமாக நிலவிவந்த தொழில்சார் முரண்பாடுகளை…

‘நான் கடைசி பெஞ்ச் மாணவன்”; என் பணிகளை விரும்பி செய்கிறேன் – ஆளுநர்…

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களிடம் கலந்துரையாடினார் ஆர்.என். ரவி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 55வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பி.எச்டி.,…

அரச மருந்தாளுனர் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின், பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அரசு மருந்தாளுனர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஆவணங்களை அழிப்பதில் ஆணையகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, விஜித் குணசேகரவின் பங்கு இருப்பதாக, அதன்…

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை நேற்று (02.11.2023) மாலை…

இலங்கைக்குள் உள்நுழைய தயாராகும் மற்றுமொரு இந்திய நிறுவனம்

இந்தியாவின் தமிழக எஸ்.ஆர்.எம். குழுமம் இலங்கைக்கு சிமெந்து ஏற்றுமதி செய்யும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த ஏற்றுமதி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்வி,…

கொழும்பில் ஆபத்தான நபர் : பொது மக்களிடம உதவி கோரும் பொலிஸார்

கொழும்பில் குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 8ஆம் மாதம் 5ஆம் திகதியன்று கடவத்தை அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து புலத்சிங்கல வரைக்கும் பயணித்த வேகன் ஆர் ரக காரை…

திருமண விளம்பரங்கள் வெளியிடும் பெண்களுக்கு எச்சரிக்கை

வளான ஊழல் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகரின் பெயரைப் பயன்படுத்தி பெண்களை ஏமாற்றிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பத்திரிகைகளில் திருமண விளம்பரம் வெளியிடும் பெண்களை குறி வைத்து மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக குறித்த நபர் மீது…

இலங்கையில் இப்படியும் நேர்மையான மனிதர்கள்…..! வீதியில் கிடந்த மில்லியன்கணக்கான பணம்

இலங்கை வங்கியின் மாத்தறை கிளையின் தரிப்பிடத்திற்கு அருகில் 50 லட்சம் ரூபாய் விழுந்து கிடந்துள்ளது. இந்த பணத்தை அவதானித்த மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை நிறுவனமொன்றின் உதவி முகாமையாளர் ஒருவர் அதனை வங்கியில் ஒப்படைக்க நடவடிக்கை…

கனடாவில் பருவ மாற்றத்திற்கேற்ப அறிமுகமாகும் நேர மாற்றம்

ஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கனடாவில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 5ஆம் திகதி…

கனடாவின் பொருளாதாரம் தொடர்பில் வெளியான தகவல்!

கனடாவில் பொருளாதாரம் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக அண்மைய தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து செல்லாத…

பட்டியலின இளைஞர்களை ஆடை அகற்றி, சிறுநீர் கழித்து வன்கொடுமை – கொடூர தாக்குதல்!

இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் திருநெல்வேலி, மணிமூர்த்தீஸ்வரம் வாழவந்த அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (21). இவரது உறவினர் சேகர் மகன் மாரியப்பன் (19). இருவரும்…

இன்று முதல் சீனிக்கான வரி அதிகரிப்பு

இன்று (02) முதல் சீனிக்கான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சீனிக்கு 25 சதமாக இருந்த வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (02) முதல் ஒரு வருடத்திற்குள் இது அமுலுக்கு வரும் என…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்

2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்டு பதின் நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்ந்தும் பேசுபொருளாக இருக்கின்றது. ஆனால் புவிசார் அரசியல் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப நகர்வுகளை…

முச்சக்கரவண்டியை சுக்குநூறாக்கிய பேருந்து; சாரதி படுகாயம்

இரத்தினபுரி - கிரியெல்ல பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (02) பகல் பஸ் ஒன்றின் மீது முச்சக்கரவண்டி மோதியதில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ளார். குறித்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி கவனக்குறைவாக…

14 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க இலட்சக்கணக்கான ரூபா தேவை! இரான் விக்ரமரத்ன

14 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின் அதற்கு இலட்சக்கணக்கான ரூபா பணம் தேவைப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்ற…

லங்கா சதொச வெளியிட்ட மற்றொரு விலைக்குறைப்பு

இன்று (02) முதல் பச்சைப்பயறு மற்றும் கடலை ஆகியவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது. பச்சைப்பயறு ஒரு கிலோ கிராம் 77 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 998 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ…

மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு

சூரியவெவ வைத்தியசாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…

கால கெடு முடிவு; கண்ணீருடன் வெளியேறும் அகதிகள் – பாகிஸ்தானுக்கு கோரிக்கை!

பாகிஸ்தானுக்கு, தலிபான் அவகாசம் குறித்த கோரிக்கையை வைத்துள்ளனர். கால அவகாசம் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் ஆப்கானியர்கள் அனைவரும் நவம்பர் 1-ம் தேதிக் குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என…

இல்லத்தரசிகளுக்கும் தீபாவளி போனஸ்.. முன்கூட்டியே வரும் உரிமை தொகை – எப்போ தெரியுமா?

மகளிர் உரிமை தொகை இந்த மாதம் முன்கூடியே வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரிமை தொகை தமிழ்நாட்டில் தற்பொழுது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு 2 தவணைக்கான பணம் வங்கி கணக்கில் வரவு…

வாகன இறக்குமதி: ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை

வாகன இறக்குமதி மற்றும் திறந்த வாகன கொள்கைக்கு செல்வதா அல்லது வாகன இறக்குமதிக்கான குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உரிமங்களை வருடாந்தம் வழங்குவது தொடர்பான கொள்கையை தயாரிப்பதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளதாக தேசிய…

மன்னாரில் போதைப் பொருள் கடத்தல் சந்தேகநபர் கைது

மன்னாரில் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மன்னார் தாராபுரம் கிராமத்துக்கு அருகாமையில் நேற்று புதன்கிழமை…

மீண்டும் ஒரு அனர்ந்தம்; பல வாகனங்கள் மீது விழுந்த மரம்

குண்டசாலை - தெல்தெனிய பிரதான வீதியில் பல வாகனங்கள் மீது மரம் விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குண்டசாலை - தெல்தெனிய பிரதான வீதியின் வாராபிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பலசரக்கு கடை…

தாயார் வெளிநாட்டில்; தந்தையால் தமிழ் மாணவி தற்கொலை

தலவாக்கலை வட்டகொட மேல் பிரிவை சேர்ந்த பதின்ம வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை அடிப்பதால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்டவிசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.…

எதிர்காலத்தில் காசாவில் ஹமாஸின் ஆட்சி இருக்காது : அமெரிக்காவின் திட்டம் அம்பலம்

இஸ்ரேலுடனான போர் முடிவடைந்த பின்னர், காசா பகுதியின் எதிர்கால நிர்வாகத்தில் ஈரானுக்கு ஆதரவான பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸ் ஈடுபட முடியும் என்று அமெரிக்கா நம்பவில்லை என்று வெள்ளை மாளிகை புதன்கிழமை தெரிவித்துள்ளது. அதிபர் ஜோ பைடன்…

லண்டனில் இந்திய வம்சாவளி நபர் பொலிசாரிடம் சொன்ன தகவல்… ஆயுள் தண்டனை விதித்த…

லண்டனில் பேஸ்பால் மட்டையால் மனைவியை தாக்கி கொலை செய்ததாக கூறி பொலிசாரிடம் சரணடைந்த இந்திய வம்சாவளி நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனைவியை தாக்கி கொலை கிழக்கு லண்டனில் வசித்து வந்த 79 வயது தர்சமே சிங் என்பவரே, கடந்த மே மாதம்…

தாயக மண் மீட்புக்காய் மூன்று பிள்ளைகளை கொடுத்த கிளிநொச்சி தாயின் இன்றைய அவலம்!

மூன்று மாவீரர்களை தமிழர் தாயகம் காக்க அர்பணித்த தாயின் இன்றய நிலைமை வெட்கி தலை குனிய வேண்டும் எம் தமிழினம் என கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து முகநூல்வாசி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். அந்த தாய் போன்றவர்களுக்கு பாவம்…

இனி மாதாந்த நீர்க் கட்டண சிட்டு வழங்கப்படாது: தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பாவனையாளர்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வந்த நீர் கட்டணச் சிட்டு நவம்பர் மாதம் தொடக்கம் வழங்கப்படமாட்டாது என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதற்கு…

பணமோசடி வழக்கில் சிக்கிய நாமல்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பணமோசடி வழக்கில் இருந்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஐவரை சாட்சியங்கள் இல்லாததால் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் மூலம் ரூ.30…

இலங்கையின் நிலைப்பாட்டை ஐ.நாவில் மீளுறுதிப்படுத்தியுள்ள மொஹான் பீரிஸ்

இனவெறி ஒடுக்குமுறைகளை முற்றாக இல்லாதொழிப்பதும், அதனை முன்னிறுத்திய நடவடிக்கைளை முன்னெடுப்பதும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாததாகும் என இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.…

கிணற்றில் தவறி வீழ்ந்து பறிபோன உயிர்!

பொலன்னறுவை பிரதேசத்தில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பொது கிணற்றில் தவறி வீழ்ந்ததனால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் தொடர்பான தகவல் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.…

ஈரான் சிறையிலிருந்து இரகசியமாக சென்ற கடிதம்

வெளிநாட்டு ஊடக தகவல்களின்படி, 2023 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈரானிய ஆர்வலர் நர்கெஸ் முகமதி, அமைதிப் பரிசு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எவின் சிறையிலிருந்து நோபல் குழுவுக்கு இரகசியமாக கடிதம்…

தொடரும் காசா பகுதி மோதல்: எரிபொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம்

காசா பகுதி தொடர்பில் இலங்கை எப்போதும் சரியான நிலைப்பாட்டை எடுக்க முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் நேற்றிரவு (01.11.2023) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த…