;
Athirady Tamil News

QR குறியீடுகளுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்!

தற்போது பயன்பாட்டிலுள்ள செமிகண்டக்டர் சிப் (semiconductor chips) களுக்குப் பதிலாக QR குறியீடுகளுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அத்துடன் QR குறியீடுகளை வாசிக்க தனி…

கூகுள் கிட்ட கேட்டுதான் இனி மூச்சே விடனும்; அப்படி நிலைமை – ஏன் தெரியுமா?

காற்று மாசு தொடர்பாக கூகுள் நிறுவனம் நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. காற்று மாசு டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு மிகப் பெரிய பிரச்சணையாக தலைவிரித்தாடுகிறது. வீட்டை விட்டு வெளியேறினால் மூச்சு விடுவதே இப்போதெல்லாம்…

தென்னிலங்கையில் மாயமான யுவதி: தாயிற்கு வந்த தொலைபேசி அழைப்பு

ஹிக்கடுவ பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி முதல் 18 வயதுடைய யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி தொடம்துவ பிரதேசத்தில்…

அரசியல் கட்சியிடம் இருந்து தனது வீட்டை மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிசாரிடம் உரிமையாளர்…

தனது வீட்டை அரசியல் கட்சியிடம் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் , சண்டிலிப்பாய் பகுதியில் அரசியல் கட்சி ஒன்றின் மக்கள் தொடர்பு அலுவலகம் ஒன்று அப்பகுதியில் உள்ள…

ரஷ்ய படையினரின் வெறிச்செயல் : உறக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 09…

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலுள்ள உக்ரைன் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 09 பேர் உறக்கத்தில் இருந்த நிலையில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைவெறித்தாக்குதலை ரஷ்ய படையினரே நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. உக்ரைன் மீதான…

யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணப் பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் புருசோத்தமனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட புருசோத்தமனின் நினைவு தினம், இன்றைய தினம் புதன்கிழமை மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக…

யாழில். சர்தார் வல்லபபாய் படேலின் 148வது ஜனதின நிகழ்வுகள்

இந்தியாவின் "இரும்பு மனிதர்" சர்தார் வல்லபபாய் படேலின் 148வது ஜனதின நிகழ்வுகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில், மருதடி வீதியில் அமைந்துள்ள துணைத்தூதரக…

சம்பந்தன் தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக அலட்டிக் கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழரசுக் கட்சியின் விவகாத்தினை அந்தக் கட்சி சார்ந்தவர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.…

யாழில் கசிப்புடன் இளம்பெண் கைது

யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டுக்கு சென்று…

யாழில். சமுர்த்தி உத்தியோகஸ்தரின் கைப்பை அபகரிப்பு

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தரின் ஐந்தேகால் பவுண் நகை, பெறுமதியான கையடக்க தொலைபேசி மற்றும் பெருந்தொகை பணம் என்பவை அபகரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம்…

இந்திய நிதியமைச்சரின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னணி!

சீனாவின் சர்ச்சைக்குரிய ஷி யான் 6 நடத்திய ஆய்வுகள் இந்தியாவிற்கு ஏற்படுத்திய சீற்றத்தின் பின்னணியில் இந்தியாவின் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இவரின் விஜயம் குறித்து எந்தவிதமான…

ஐ.நா. மனித உரிமை இயக்குநர் ராஜிநாமா!

ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் இயக்குநர் கிரேக் மொகிபர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 24 நாள்களாக கடுமையான போர் நடைபெற்று வருகின்றது. இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஹமாஸை அடியோடு அழிக்க இஸ்ரேல்…

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட்டார்; நீதிமன்றம் தீர்ப்பு

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கழுத்து மற்றும் முகம் அழுத்தப்பட்டதன் காரணமாகவே உயிரிழக்க நேர்ந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை கொழும்பு நீதிவான் நீதிமன்றமே இன்று (01) வழங்கியுள்ளது. தீர்ப்பளித்த மேலதிக நீதிவான் இதன்…

கலப்பட இனிப்புப் பண்டங்கள்: கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு

தீபாவளி பண்டிகையின்போது கலப்பட இனிப்புப் பண்டங்கள் விற்பனையைத் தடுப்பதற்குக் கண்காணிப்பை தீவிரப்படுத்த இந்திய உணவுப் பாதுாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக தில்லியில் எஃப்எஸ்எஸ்ஏஐ தலைமைச் செயல்…

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு அமெரிக்காவே மூலகாரணம்: புடின் பகிரங்க குற்றச்சாட்டு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பல நெருக்கடிகளுக்கு அமெரிக்காவே மூலகாரணமாக இருப்பதாகவும், அமெரிக்காவின் தலையீட்டால் இஸ்ரேல்-ஹமாஸ் நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றம்சாட்டியுள்ளார்.…

சீனா ஆசியாவின் தவிர்க்க முடியாத மற்றும் நம்பகமான நண்பன்: சரத் வீரசேகர புகழாரம்

அமெரிக்கா செல்வதற்கு வீசா மறுக்கப்பட்ட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, சீனா தொடர்பில் சிறப்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் . ஆசியாவின் தவிர்க்க முடியாத மற்றும் நம்பகமான நண்பர் என சீனாவை குறிப்பிட்டுள்ளார்.…

சட்டவிரோத செயலில் ஈடுப்பட்ட நால்வர் கைது

பறள் சட்டவிரோத வடி சாராயத்துடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது கடந்த (30)ம் திகதி கதிரவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வெலிகந்த தலைமையக இராணுவப்…

பத்து வருடங்களின் பின் இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு: இன்று முதல் ஆரம்பம்

இலங்கையில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்றைய தினம் அதிபர் செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கட்டடமாக அதிபர் செயலகம்…

மரநடுகை மாத பிரகடனம் தொடர்பில் சி.வீ.கே.சிவஞானம் விடுத்துள்ள கோரிக்கை

வட மாகாண மரநடுகை மாதமாக நவம்பர் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாண சபையின் விவசாயத் திணைக்களத்தின் மூலம் செயற்பாட்டை இவ்வருடமும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை…

தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்தவருக்கு நேர்ந்த கதி

தரமற்ற தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் நிறுவனத்தின் தலைவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் மாளிகாகந்த நீதிவான் திருமதி லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க முன்னிலையில் இன்று புதன்கிழமை (01)…

காலிப்பிரதேசத்தில் காணாமல் போயுள்ள 18 வயது யுவதி; கண்னீவிடும் தாயார்

காலி பிரதேசத்தில் கடந்த (15.10.2023) ஆம் திகதி 18 வயதுடைய யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காலி - தொடம்துவ பிரதேசத்தில் வசிக்கும் யுவதி, அன்றைய தினம் காலி பிரதான பேருந்து நிலையத்தில்…

பிரார்த்தனை கூட்டத்தில் உயிர் தப்பிய குண்டு வைத்தவரின் மாமியார்: மனைவியின் செல்போனுக்கு…

இந்திய மாநிலம் கேரளாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் கலந்து கொண்ட குண்டு வைத்த டொமினிக் மார்ட்டினின் மாமியார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். குண்டு வெடிப்பு நேற்று முன்தினம் கேரளாவில் கொச்சி அருகே களமச்சேரியில் உள்ள சர்வேதேச…

முகேஷ் அம்பானிக்கு 3வது முறையாக கொலை மிரட்டல்..

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சலில் 3-வது முறையாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இம்முறை 400 கோடி ரூபாய் தரவேண்டும் என மர்ம நபர் கூறியுள்ளார். தொழிலதிபரும், இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானிக்கு…

உலக சந்தையில் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்: உலக வங்கி எச்சரிக்கை

VAT-ஐ அதிகரிக்கவும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், உலக வங்கி தனது புதிய அறிக்கையில் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்த…

எதிர்காலத்தை பிரகாசமாக்கும் தீர்மானம்

நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலம் மாறி நிலாவிற்கு செயற்கை நுண்ணறிவோடு கொண்ட விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்யும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சி பெற்று உள்ளது. மனித சமூகம் அசுர வேகத்தில் தொழிநுட்பத் துறையில் முன்னேற்றத்தை பதிவு செய்து…

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரிப்பு

யாழ் குடாநாட்டில் கடந்த எட்டு மாதங்களில் 19 மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயுள்ளதாக யாழ்ப்பாண பொலிசார் தெரிவித்தனர். நகரப் பகுதிகளில் நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்லும் பொழுது இவ்வாறான திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.…

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று(1) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்…

ஜேர்மன் மொழி பரீட்சையில் சித்தியடைந்த யாழ்.இந்து மாணவர்கள்

ஜேர்மன் மொழி பரீட்சையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் 09 பேர் சித்தியடைந்துள்ளனர். Goethe நிறுவனத்தினால், கடந்த ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி நடத்தப்பட்ட "Fit in Deutsch A1" பரீட்சையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த 3…

சட்டவிரோத மணல் அகழ்வு – பொலிஸாருக்கு துணையாக இராணுவம் , எஸ்.ரி.எப் களமிறங்குவார்கள்

சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு பொலீஸாருக்கு துணையாக ராணுவமும், விசேட அதிரடிப் படையினரும் களத்தில் இறங்குவார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர்…

சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம்

"சம்பந்தன் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை." என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

நெடுந்தீவில் வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மேற்குப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குணாராசா தனுஷன் என்பவர் இனங்காணப்பட்டுள்ளார். அவரது உறவினர் வீட்டுக்கு அண்மையில்…

தமிழர் பகுதியில் தொடரும் திருட்டு : சந்தேகநபர் காவல்துறையினரால் கைது

யாழ்ப்பாணம் - வடமராட்சியில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவத்தில் தொடர்ச்சியாக ஈடுபடும் நபரொருவர் கைது செய்யப்பட்டார். துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (30) இரவு நெல்லியடிப் பொலிஸாரால் கைது…

பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவை யாழ்ப்பாணத்துக்கு இல்லை!

பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவை யாழ்ப்பாணத்துக்கு இல்லை! நாடளாவிய ரீதியில் பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவைகளுக்கு ஊடாக காணிப் பதிவு, உறுதி, புத்தகப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்ற போதிலும் யாழ்ப்பாண மாவட்ட…

ஹமாஸின் கோட்டையை கைப்பற்றியது இஸ்ரேல் இராணுவம்

ஹமாஸ் அமைப்பின் கோட்டை எனப்படும் வடக்கு காசா பகுதியின் மேற்கு ஜபல்யா பகுதியை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த பிரதேசம் காசாவிற்கு வடகிழக்கே நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஹமாஸ் தளபதி பலி ஹமாஸின் கோட்டை…