;
Athirady Tamil News

தேர்தலைப் பிற்போட்டு அரசியல் நடத்த முடியாது: பசில் திட்டவட்டம்

உரிய காலத்தில் தேசிய தேர்தல்கள் நடைபெற வேண்டும், இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம் இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி…

சப்ரகமுவ பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் நியமனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் எம். சுனில் சாந்த நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்பப்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை…

ரீல்ஸூக்கு லைக் போட்ட இளைஞர்; வீட்டுக்கு அழைத்த திருமணமான பெண் – இறுதியில் ட்விஸ்ட்!

இன்ஸ்டகிராமில் பழகி நேரில் சந்திக்க வந்த இளைஞர் பெண்ணின் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரகசிய சந்திப்பு திருப்பத்தூர் மாவட்டம் காவாபட்டறை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரின் மனைவி…

யாழில். விரத வழிபாட்டுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறி – ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கௌரிகாப்பு விரத வழிபாட்டுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து , வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பு போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது…

மீண்டும் ஆரம்பமானது பேருந்து சேவை

கொரோனா பேரிடர் அதனை தொடர்ந்து வந்த பொருளாதார நெருக்கடி ஆகியவற்றாலும் , வீதி மிக மோசமாக பழுதடைந்து இருந்த காரணத்தாலும் இடை நிறுத்தப்பட்டு இருந்த பேருந்து சேவை தற்போது மீண்டும் ஆரம்பமாகி உள்ளது. காரைநகர் - யாழ்ப்பாணம் இடையில் 785/1…

மாணவர் விசாவில் கனடாவின் அதிரடி மாற்றம்!

மாணவர் விசாவில் வருபவர்களிடம் முகவர்கள் செய்யும் மோசடிகளை தடுக்க கனடா அரசாங்கம் புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு,…

சிறிலங்கன் விமான சேவை மறுசீரமைப்பு: நிமல் சிறிபால டி சில்வா

சிறிலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார் 1.2…

வைத்தியசாலையை தாக்கிய மின்னல்; பல உபகரணங்கள் சேதம்!

வெலிசறை இருதய வைத்தியசாலையில் நேற்று (31) திடீரென மின்னல் தாக்கியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் டி.எல்.வனிகரத்ன தெரிவித்துள்ளார். இதனால் வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் இருந்த அத்தியாவசிய இயந்திரங்கள் பல சேதமடைந்துள்ளதாகவும்…

இலங்கைக்கு வந்த இந்திய நிதி அமைச்சர்! யாழ்ப்பாணத்திற்கும் விஜயம்

இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதன்கிழமை (1) இலங்கை வருகிறார். இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும்…

கொழும்பு நகரில் வீடொன்றிற்குள் புகுந்து அட்டகாசம் செய்த கும்பல்: சகோதரர்களுக்கு நேர்ந்த…

கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த மேற்கொண்ட தாக்குதலால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்கள் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கரகஹமுன…

அரச நிறுவனமொன்றில் உடனடியாக நீக்கப்பட்ட ஊழியர்கள்: பிரதமர் அதிரடி

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களையும் நீக்கியுள்ளார். குறித்த…

காப்பகத்திலிருந்து காணாமல் போயுள்ள சிறுவர்கள்; மீரிகம பிரதேசத்தில் பதற்றம்

கம்பஹா மாவட்டம் மீரிகம - அம்பன்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் காப்பகத்தில் இருந்த இரண்டு சிறுவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறுவர் காப்பகத்தின் பொறுப்பதிகாரி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். காணாமலான சிறுவர்கள் எவ்வித உத்தரவும்…

கேரளா குண்டு வெடிப்பு – மத வெறுப்பை தூண்டியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு!

கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மதவெறியை தூண்டியதாக மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்ச்சை கருத்து கேரள மாநிலம் களமசேரியில் கடந்த 29ம் தேதி நடந்த கிறித்துவ மத வழிபாட்டு கூட்டத்தில் 3…

ஐரோப்பிய நாட்டு பெண்ணால் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து

காலி - கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹிக்கடுவ நாரிகம பிரதேசத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் பயணித்த கார் நான்கு வாகனங்களுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 68…

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் அடுத்த கட்ட பணம்

அஸ்வசும நிவாரணப் பயனாளிகளுக்கான ஒகஸ்ட் மாததத்திற்கான கொடுப்பனவுகள் இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வசும நலன்புரி திட்டத்தில் தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்க்கும் பணிகள்…

இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்த 2ஆவது உயர்மட்ட வட்டமேசைக் கலந்துரையாடல்

இலங்கையில் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பான இரண்டாவது உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (31)…

2024 இல் மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மின் கட்டணம் திருத்தம் செய்யப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (31) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

மகிந்தவினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை : உண்மையை வெளிப்படுத்திய சகோதரர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், அதன் காரணமாக மக்கள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவரது சகோதரன் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை…

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட கல்வி அமைச்சு

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் அனைத்துப் பாடசாலைகளுக்கும் முப்பது வீதச் சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளில் பயிற்சிப் புத்தகங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுற்றறிக்கை…

கட்டுநாயக்காவில் யாழ்ப்பாண பெண்ணுடன் சிக்கிய நபர் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

தனது மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வேறு ஒரு பெண்ணுடன் இத்தாலிக்கு செல்வதற்கான விமானத்தில் ஏற முற்பட்டவேளை குடிவரவு அதிகாரிகளால் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த சம்பவம்…

எரிபொருள் விலை அதிகரிப்பு: சினோபெக் நிறுவனம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்

புதிய இணைப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையில் காணப்படும் சீன எரிபொருள் நிறுவனமான சினோபெக், எரிபொருள் விலை மாற்றம் தொடர்பிலான…

ஒன்றாரியோ மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ஒன்றாரியோ மாகாணத்தில் எரிபொருளுக்கான வரி குறைப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் வரிச் சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி வரையில் வரிச் சலுகை…

போதைக்காளான் விற்ற விக்டோரியா ராணி; கூரியர் கூட இருக்கு – அதிர்ந்த கொடைக்கானல்!

கொடைக்கானலில் போதைக்காளான் விற்பனை செய்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். போதைக்காளான் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அங்கு சட்டவிரோதமாக கஞ்சா மற்றும்…

ஹமாஸ் படைகளிடம் குவிந்து கிடக்கும் நிதி… எந்த நாடுகள் உதவுகிறது

ஹமாஸ் படைகளுக்கு ஆண்டுக்கு 1.5 பில்லியன் பவுண்டுகள் பொதுவாக தேவைப்படும் என முன்னாள் இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத பணம் ஈரான், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோத பணம் ஹமாஸ் கைகளுக்கு…

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பானதல்ல!

பாராளுமன்ற உத்தரவுப் பத்திரத்தில் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் என்ற மசோதாவை அரசாங்கம் சேர்த்துள்ளது. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், தகவல் அறியும் உரிமை, ஒன்றுகூடல் மற்றும் சங்கம் அமைத்தல் ஆகிய சுதந்திரங்களை இந்த நிகழ்நிலை…

சம்பந்தனை சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு

ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் சம்பந்தனுடனும் சுமந்திரனுடனும் இன்று ( 31.10.2023) சந்திப்பை ஏற்படுத்தியுள்ளனர். குறித்த சந்திப்பின் போது தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிற தமிழ் தேசிய பிரச்சனை, நில அபகரிப்புக்கள் மற்றும் பயங்கரவாத…

மொட்டு கட்சிக்கு ரணில் விக்ரமசிங்க பதிலளிக்க வேண்டும் : காமினி லொக்குகே

சிறிலங்கா அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் தமது கட்சியின் பொதுச் செயலாளர் வெளியிட்ட கருத்துக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவே பதிலளிக்க வேண்டுமென பொதுஜன பெரமுன கூறியுள்ளது. அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ரணில் ஆதரவு…

கதறிய கர்ப்பிணி பெண்; பிரசவம் பார்த்த செவிலியர்கள் – பறிப்போன குழந்தை உயிர்!

செவிலியர்கள் பிரசவம் பார்த்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவம் பார்த்த செவிலியர்கள் திருவண்ணாமலை, தெள்ளார் புதிய காலணி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி பவானி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.…

அத்தனகல ஓயா நீர்மட்டம் அதிகரிப்பு

நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக சிறிய அளவிளான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் திணைக்களம்…

டயான கமகேவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

இராஜாங்க அமைச்சர் டயான கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவிழக்கச் செய்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகளின்…

இலங்கையை தொடர்ந்து இந்தியாவுக்கு தாய்லாந்து கொடுத்த தீபாவளிப் பரிசு!

இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை அனுமதிப்பதாக இலங்கை அறிவித்த நிலையில் , இந்தியாவுக்கு விசா தள்ளுபடியை அறிவித்திருக்கும் இரண்டாவது நாடாக தாய்லாந்து மாறியுள்ளது. தாய்லாந்து சுற்றுலாத்துறை அந்நாட்டுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு விசா…

நூற்றுக்கணக்கான நோயாளிகள் காசாவின் வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிக்கித் தவிப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் காசாவின் வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிக்கித் தவிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.…

தனியார் பஸ் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு!

ஜாஎல - நீர்கொழும்பு 273 ஆவது வழித்தடத்தில் பயணிக்கும் தனியார் பஸ் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வெலிசறை டிப்போ அதிகாரிகள் குழுவொன்று தம்மை தாக்கியதாகக் கூறி திடீரென பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.…

கேரள குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 3-ஆக உயா்வு

முகப்பு இந்தியாGoogle Newskooகேரள குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 3-ஆக உயா்வுBy DIN | Published On : 31st October 2023 02:26 AM | Last Updated : 31st October 2023 02:26 AM | அ+அ அ- | 30102-pti10_30_2023_000219b070823கேரள மாநிலம், கொச்சி அருகே…