;
Athirady Tamil News

பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு

பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள் என்பற்றின் விலை அதிகரிப்பு காரணமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.…

மண்சரிவு அபாயம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுகளின் படி, இலங்கையின் ஐந்தில் ஒரு பகுதிகள் குறிப்பாக மத்திய மலைநாட்டில் மண்சரிவு அபாயம் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி,…

யாழில் முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் தனியார் சேவை செயலி ஊடாக தனக்கு கிடைக்கப்பெற்ற சேவையை அடுத்து சேவை பெறுநரை ஏற்ற சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது தரிப்பிட சாரதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அண்மையில்…

விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு; யாழில் சர்ச்சை சட்டத்தரணியின் கருத்தரங்கு…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என கூறிய சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டது. இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின்…

இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் 1.3 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் இம்மாதம்…

யாழ். காரைநகர் பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம் மற்றும் காரைநகர் இடையிலான பேருந்து சேவை நாளையதினம் மீண்டும் ஆரம்பமாக உள்ளது. சேவை முதற்கட்டமாக நாளை (01.10.2023) காலை 10 மணிக்கு (785/1 வழித்தடம்) காரைநகரிலிருந்து பயணத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணம் சென்று மீண்டும் மதியம் 1.20…

வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் வந்தடையுமா!

வாழை மரத்தின் பூவில் தொடங்கி வாழைத்தண்டு வரை ஒவ்வொரு பகுதியும் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. வாழைத்தண்டு நார்ச்சத்து அதிகம் நிறைந்தவை இது புண்கள் அல்லது வயிற்றில் அமிலத்துக்கு சிகிச்சை அளிக்க உதவும். வாழைத்தண்டுகளில் பொட்டாசியம் மற்றும்…

110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 16 வயது சிறுமி

மும்பையை சேர்ந்த கிரிஷா என்ற சிறுமி 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார். இவர் மேற்கு கண்டிவாலியில் உள்ள ஜெயின் சமூகத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஆவார். முதலில் 16 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதன் பிறகு…

தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் : அம்பிட்டிய தேரருக்கு எதிராக வலுக்கும்…

அம்பிட்டிய சுமணரத்ன தேரரது தாயின் கல்லறை உடைக்கப்பட்டிருந்தாலும்கூட, அது தொடர்பில் முறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தமிழர்களை குறிப்பாக தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், என தேரர் கூற முடியாது. இதை இனிமேல் எம்மால்…

வடக்கு பாடசாலைகள் தொடர்பில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ஆளுநர்!

வடக்குப் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் வீதம் அதிகரித்து உள்ளதாகவும், தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும் வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கம்…

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை., இலங்கையை தொடர்ந்து மற்றொரு நாடு அறிவிப்பு

இலங்கையை தொடர்ந்து மற்றொரு ஆசிய நாடு இந்தியர்களுக்கு விசா வேண்டியதில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கான விசா தேவையை தாய்லாந்து ரத்து செய்துள்ளது. இந்தியர்கள் இப்போது 30…

கோழி இறைச்சிக்குள் காணப்பட்ட அபாய பொருள்

கோழி இறைச்சிக்குள் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்து களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கைதியை பார்க்கச்சென்ற நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொணபொல, படுவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 45…

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது: பந்துல குணவர்தன காட்டம்

பாரிய சிரமங்களுக்கு மத்தியில் வழங்கப்பட்டு வரும் அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு மேலதிக பணத்தை எவ்வாறு சேர்ப்பது என்பதை போராட்டங்களில் ஈடுபடுவோர் சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். கெஸ்பேவ…

சம்பந்தனுடன் சுமந்திரனை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு!

தமிழ் தேசிய பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருந்தாலும், அது தொடர்பில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி…

வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக யுவதியை கடத்திய இளைஞன்: அதிர்ச்சியில் உறவினர்கள்

அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் திபுல்வெவ பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். ஆனால் கடத்தப்பட்ட சிறுமி குறித்து…

உலகின் முதல் பயணிகள் விமான டாக்ஸி : சீனா

சீனாவில் உலகின் முதல் பயணிகள் விமான டாக்ஸிக்கு சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டு பேர் பயணிக்கக் கூடிய இந்த ஏர் டாக்ஸி சீன அரசிடமிருந்து பாதுகாப்பு தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது. EH216-S AAV எனும் இந்த இந்த ஏர் டாக்ஸியை எஹாங்…

யாழில் இளம் இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மேற்கை சேர்ந்த 25 வயதுடைய குணராசா தனுஷன் என்ற இளைஞரே நேற்று (30.10.2023) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸ் விசாரணை…

கொழும்பில் சீல் வைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம்

பிலியந்தலை போகுந்தர பல்வேறு சேவைகள் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான பிலியந்தலை நகரின் மையப்பகுதியில் உள்ள "சிபெட்கோ" எரிபொருள் நிரப்பு நிலையம் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்றோலிய ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனத்தின் நுகேகொட…

தொடர்ச்சியாக இன்றும் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்(PHI) ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் (31.10.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள…

புவிசார் அரசியல் போட்டிக்கு தயாராகும் இலங்கை

புவிசார் அரசியல் போட்டியின் காரணமாக , தற்போது 5ஜீ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இலங்கை கவனம் செலுத்தி வருகின்றது. அந்தவகையில், அடுத்த ஆண்டு (2024) முதல் இலங்கையில் 5ஜீ தொழில்நுட்பத்தை சரியான முறையில் விரிவுபடுத்துவதற்கான…

ரயில் விபத்துக்கான காரணம் இதுதான் – விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

ரயில் மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. ரயில் விபத்து ஆந்திரா, கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நேற்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் நின்று கொண்டிருந்தது. ரயில் பாதையின் மேல் உள்ள…

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் குறித்து விசேட தீர்மானம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ‘சிசு சரிய’ பேருந்துகளில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை முகமைப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தற்போது நாடளாவிய…

இஸ்ரேல் மக்களை காக்க உயிரை விடவும் தயார்: பிரித்தானிய சட்ட மாணவி வெளிப்படை

மனிதகுலம் அனைத்துக்காகவும் இஸ்ரேல் மக்களை காக்கவும் உயிரை விடவும் தயார் என 23 வயதான சட்ட மாணவி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர்கள் மேற்கத்திய நாடுகளை ஹமாஸ் படைகளுக்கு எதிரான போரில் களமிறங்க அழைக்கப்பட்ட 300,000 தன்னார்வலர்களில் 23…

யாழில் சிக்கிய வவுனியாவில் திருடப்பட்ட பல லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை!

வவுனியாவில் திருடப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் வைத்து இன்றைய தினம் (30-10-2023) இந்த ஐம்பொன் சிலை கைப்பற்றப்பட்டது என்று…

மின்சாரத்துறை மறுசீரமைப்பு சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பணம்

இலங்கை மின்சாரத்துறை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவு அமைச்சரவை அங்கீகாரத்துக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தமது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.…

யாழில் பயணிகள் பேருந்து தடம்புரள்வு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பருத்தித்துறை பயணிகள் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுடன் பயணித்த பேருந்தே இன்று காலையில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் - புலோலி பிரதான வீதியில்…

உரத்திற்கான நிர்ணய விலையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை

எதிர்காலத்தில் உரத்திற்கான நிர்ணய விலையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. அதிக விலைக்கு உர வகைகள் விற்பனை செய்யப்படுவதே இதற்கு பிரதான காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சின் சிரேஷ்ட…

பலாங்கொடை – கதிர்காமம் வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

பலாங்கொடை - கதிர்காமம் பிரதான வீதியில் மண் மேடு சரிந்து பாறைகள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பலாங்கொடை - கதிர்காமம் பிரதான வீதி கல்தொட்ட, நவனலிய பிரதேசத்தில் இன்று (31) அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக…

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பானது, நேற்று(30) இரவு 7.30 முதல் இன்று(31) இரவு 7.30 வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி…

கிழக்கு கடற்கரையில் மீட்கப்பட்ட வயோதிபரின் சடலம்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடற்கரையோரத்தில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கருவப்பங்கேணியைச் சேர்ந்த 89 வயதுடைய ஆரியவன்ச விஜயரட்ணம் என்பவரே…

மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் நிர்வாண சடலம் மீட்பு

மாரவில தெமட்டபிட்டிய ஆரம்ப பாடசாலைக்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை கிடைத்த தொலைபேசி அழைப்பிற்கமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக மாரவில பொலிஸார்…

தேர்தல் பிரச்சாரத்தில் BRS எம்.பி கோத்தா பிரபாகர் ரெட்டிக்கு கத்திக் குத்து –…

தேர்தல் பிரசாரத்தின்போது பி.ஆர்.எஸ் எம்.பி கோத்தா பிரபாகர் ரெட்டியை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரம் தெலங்கானாவின் தற்போது முதல்வர் கே.சி.ஆர் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சி…

யாழில் பிரமாண்டமாக உருவாகி வரும் பேய் வீடு

யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் பேய் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் , அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற தயாராகுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை…

யாழில். வெள்ளை வானில் வந்த கும்பல் வீடு புகுந்து கொள்ளை

யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் வந்தவர்கள் வீடு புகுந்து 5 இலட்ச ரூபாய் பணம் மற்றும் அரை பவுண் சங்கிலி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வெள்ளை நிற…