;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் போதனாவில் 5 நாள்களில் 1,000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை இன்றிலிருந்து ஐந்து தினங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வு இன்று மாலை வடக்கு மாகாண ஆளுநரின் பங்கு பற்றுதலுடன் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில்…

இலங்கை மின்சார ஊழியர் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலத்திற்கு எதிராகவும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சுகயீன விடுமுறை போராட்டத்தை நாளைய தினம் முன்னெடுப்பதற்கு இலங்கை மின்சார ஊழியர்…

சம்பந்தன் தமிழரின் அடையாளம்! பதவி விலக்க துடிப்போருக்கு விக்னேஸ்வரன் பதிலடி

சம்பந்தன் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.…

தீவிரமடையும் போர்! காசாவின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய இஸ்ரேல் – அதிகரிக்கும்…

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், காசாவின் முக்கிய நெடுஞ்சாலையான வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையை இஸ்ரேல் படைகள்…

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் எமது உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம்; மொட்டு…

பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். "மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடியை தடுக்க…

கொழும்பில் பொலிஸ் அதிகாரிக்கு அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்

கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பொதுக் கழிவறைக்கு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள், மயக்கமடைந்த நிலையில் அவரது பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு இனந்தெரியாத நபர் ஒருவர் வழங்கிய பாதி புகைத்த சிகரெட்டை…

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : அஸ்வெசும பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிதியமைச்சின் புதிய…

அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, நவம்பர் 6 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளாகத்…

வெளிநாட்டிலுள்ள பெண் ஒருவர் பேசாமையினால் இலங்கையில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

யக்கலமுல்ல பிரதேசத்தில் வெளிநாட்டில் இருக்கும் பெண் ஒருவர் ஒருவாரமாக தன்னிடம் பேசுவதில்லை எனக்கூறி 40 அடி உயர மாமரத்தில் ஏறி உயிரை மாய்க்க முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். வட்ஸ்அப் மூலம் குறித்த பெண்ணிடம் பேச வைத்து அவரை…

திருமண மோதிரம் அணிய அனுமதி மறுத்த மேலாளர் – இப்போது லட்சத்தில் சம்பாதிக்கும் ஊழியர்!

திருமண மோதிரத்தை அணிய அனுமதி மறுக்கப்பட்டதால் வேலையை விட்ட ஊழியர் இப்போது லட்சத்தில் பணம் சம்பாதிக்கிறார். வேலையை விட்ட நபர் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆரோன் என்பவர் அங்குள்ள எலெக்ட்ரிக்கல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த…

இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை வீழ்த்திய ஹெஸ்புல்லா அமைப்பு

இஸ்ரேலின் ஆளில்லா விமானமொன்றை சுட்டுவீழ்த்தியுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தைய மோதல்களில் முதல்தடவையாக ஹெஸ்புல்லா அமைப்பு , இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியுள்ளதாக உரிமை கோரியுள்ளது. தென்லெபனானின்…

தென்னிலங்கையில் நிலைநாட்டப்படாத நீதி! நினைவுகூர்ந்த மக்கள்

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, வடக்கிலும் தெற்கிலும் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதக் கிளர்ச்சிகளின் போது இடம்பெற்ற பாரியளவிலான கடத்தல்கள் வரலாற்று ரீதியாக தீர்க்கப்படாத ஒரு நாடாக இலங்கையை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை ஜே.வி.பி காலத்தில் காணாமல்…

சஜித்தால் ஒன்றும் செய்ய முடியாது: ஹரின் சாடல்

ஜித் பிரேமதாசவால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நன்றாக உணர்ந்துவிட்டதால்ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அமைச்சர் ஹரின்…

சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பில் சுகாதார பிரிவுக்கு ஆலோசனை : விசேட நாடாளுமன்ற…

ஊட்டச்சத்து நிலைமை தொடர்பில் ஆராயும் மற்றும் அதற்கான தீர்வை முன்வைக்கும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு, சுகாதார பிரிவுக்கு விசேட ஆலோசனையை ஒன்றினை வழங்கியுள்ளது. அவ்வகையில், சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான தற்போதைய சரியான…

ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்.. கண்டுகொள்ளாமல் தாண்டி சென்ற மக்கள் – அவல…

ஒருவர் ரயில் நிலையத்தில் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் பகுதியில் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவர் தூங்கி…

மசாஜ் நிலையமொன்றில் சிக்கிய ஆபத்தான பொருட்கள்!

சிகிரியா - மசாஜ் நிலையமொன்றில் கொக்கேயின் மற்றும் போதைப்பொருடகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் சிகிரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் . தம்புள்ளை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…

இஸ்ரேலில் விசா இல்லாத இலங்கையர்கள் தொடர்பில் கையை விரிக்கும் அமைச்சர்!

சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியிருந்த இலங்கையர்களுக்கு விசா வழங்குவதில் தமக்கு உடன்பாடில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேவேளை வீசா இன்றி இஸ்ரேலில் யுத்த மோதல்களுக்கு மத்தியில்…

விமான பயணத்தில் மறந்தும் கூட இனி இந்த பொருளெல்லாம் கொண்டுப்போக கூடாது – லிஸ்ட் இதோ.!

விமான பயணத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் தெரியவந்துள்ளது. அமீரகம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசிக்கின்றனர். இங்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான மக்கள் கல்வி, தொழில்,…

கொழும்பில் மற்றுமொரு மரம் முறிந்து விபத்து

கொழும்பு - டுப்ளிகேஷன் வீதியில் வாகனமொன்றின் மீது மரமொன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த விபத்தின் பாதிப்புக்கள்…

அடுத்தடுத்து குண்டு வெடிப்பு; பதறிய மாநிலம், இதனால்தான் செய்தேன் – சரணடைந்த நபர்…

மத வழிபாட்டு கூடத்தில் அடுத்தடுத்து 3 முறை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. குண்டு வெடிப்பு கேரளா, எர்ணாகுளம் களமச்சேரியில் கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அபோது மர்ம பொருளொன்று அதீத சத்தத்துடன் வெடித்தது.…

ரணிலுடன் முரண்பாடுகள் தீவிரம் : நாமலின் இல்லத்தில் முக்கிய சந்திப்பு

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் முரண்பாடுகள் தீவிரமடைந்துவரும் நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்போது தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், சர்வதேச நாணய…

இஸ்ரேல் – ஹமாஸ் போரின் எதிரொலி : நெருக்கடியை சந்திக்கப்போகும் இலங்கை

இஸ்ரேல் - ஹமாஸ் போரால் இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது. உலக சந்தையில் பாரிய அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வடைந்து வருகிறது. இது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்துமென…

அதிக விலைக்கு விற்றால் முறையிட தொலைபேசி எண்

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 க்கு உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டு அரிசி கிலோ ஒன்றுக்கு 220 ரூபாவாகவும், கீரி சம்பா கிலோ 260…

யூத வேட்டை… இஸ்ரேலிய பயணிகளை குறிவைத்து விமான நிலையம் சூழ்ந்த ரஷ்யர்கள்

ரஷ்யாவில் இஸ்ரேலிய பயணிகளை குறிவைத்து விமான நிலையம் ஒன்றை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டதால் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ரஷ்யாவின் Dagestan விமான நிலையத்தில் திடீரென்று ஆயிரக்கணக்கான மக்கள்…

பயங்கர பரபரப்பு; தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை – கூடும் ஈபிஎஸ், ஓபிஎஸ்!

முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். தேவர் ஜெயந்தி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, மதுரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.…

விபத்துக்களில் உயிரிழப்போர் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபையின் புகையிரதங்கள் மற்றும் பஸ்களில் பயணிக்கும் போது விபத்துக்களில் இறக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ஐந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவைக்கு…

வங்கிக் கணக்குகளில் வரவுள்ள பணம்! இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

அஸ்வெசும சமூக நலத் திட்டத்தின் ஐப்பசி மாதத்திற்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உறுதிசெய்துள்ளார். புரட்டாதி மாத கொடுப்பனவு நவம்பர் முதலாம்…

உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் கைது!

நியாகம உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் பண மோசடி தொடர்பில் இன்று திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டதாக களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. அளுத்கம பிரதேசத்தில் நபரொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக…

மரண தண்டனை கைதியின் மகளுக்கு கோலாகலமாக நடத்தப்பட்ட பூப்புனித நீராட்டு விழா

இலங்கையில் அதிவிசேட பிரமுகர் ஒருவரை படுகொலைச் செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு பூஸ்ஸ சிறையில் அதிபாதுகாப்பு அறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள…

தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள அபாயம்; மக்களுக்கு எச்சரிக்கை!

தெதுறு ஓயாவின் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இரவு முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வினாடிக்கு…

கொழும்பு- லாகூர் விமான சேவைகள் அதிகரிப்பு!

கொழும்பு மற்றும் பாகிஸ்தானின் லாகூர் இடையில் விமான சேவைகளின் எண்ணிக்கையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகரித்துள்ளது. அதன்படி, நாளை (31) முதல் வாரந்தோறும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் விமான சேவைகள் இடம்பெறும் என…

குழந்தை உட்பட மூவரை கொடூரமாக தாக்கிய நபர் : இளம் மனைவி பலி

ஹிங்குரக்கொட பகுதியில் பெண் ஒருவர் நேற்று மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். யுதகனாவ பிரதேசத்தில் 27 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் மெதிரிகிரிய…

ரஷ்ய விமான நிலையத்தில் இஸ்ரேலியர்களைத் தேடி வந்த கும்பலால் பரபரப்பு

ரஷ்யாவின் Dagestan பிரதான விமான நிலையத்தில் திடீரென இஸ்ரேலியர்களைத் தேடி ஒரு கும்பல் புகுந்ததால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு விமான நிலையத்திற்கு வந்துக்…

கனடா – இந்திய முறுகல் மீண்டும் உக்கிரமடையும் சாத்தியம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை மேலும் உக்கிரமடையும் சாத்தியம் காணப்படுவதாகஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதாவது, வான்கூவாரின் சர்ரே பகுதியில் சீக்கியர்கள் இன்றைய தினம் பொது வாக்கெடுப்பு ஒன்றை…

யாழில் வெள்ளைவானில் வந்தவர்கள் அரச ஊழியரின் வீட்டில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமாராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளை வானில் சென்ற சிலர் அங்குள்ள அரச உத்தியோகஸ்தரின் வீடொன்றில் புகுந்து வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் பணம் என்பன கொள்ளையிட்டு சென்றதாக கூறப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று இரவு…