;
Athirady Tamil News

தமிழர்கள் சிலின்டர் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் -இன்பராசா

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று வவுனியாவில் இடம்பெற்றது இதன்போது கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் இன்பராசா அவர்கள் தெரிவித்ததாவது தாங்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தற்போதைய ஜனாதிபதியும்…

ஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகள் : வெளியான தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேர்தல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அத்தோடு,…

அனுர வெற்றிபெற்றால் உருவாகவுள்ள ஆட்சி கட்டமைப்பு தொடர்பில் வெளியான தகவல்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke) ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், சர்வாதிகாரியாக நாட்டை ஆளமாட்டார் என ஜனதா விமுக்தி பெரமுணையின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.…

இலங்கைக்கு வருகை தரவுள்ள சீன கடற்படைக் கப்பல்

இலங்கை, வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடற்படை ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் சீன கடற்படைக்கு சொந்தமான போலன் என்ற கப்பல் சீனாவின் வடகிழக்கில் உள்ள டேலியன் மாகாணத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

தொடருந்தில் மோதி நபரொருவர் உயிரிழப்பு

பெலியத்தை நோக்கி பயணித்த விரைவு தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேருவளை தொடருந்து பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை சிறிநிவாச பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஏழு நாடுகளில்… உலகில் முதல் முறையாக நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசி சோதனை

உலகில் முதல் mRNA நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசி சோதனையை மருத்துவர்கள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 1.8 மில்லியன் நோயாளிகள் இதனால் ஆயிரக்கணக்கான உயிர்களை இனி காப்பாற்ற முடியும் என நிபுணர்கள் தரப்பு நம்பிக்கை…

வங்கதேசத்தில் திடீர் வெள்ளம்., லட்சக்கணக்கானோர் பாதிப்பு., இந்தியா தான் காரணமா?

வங்கதேசம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் வெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் 12 மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 36 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான வீடுகள்…

பட்டமளிப்பு விழாவில் ‘இந்திய’ பாரம்பரிய உடை: மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

பட்டமளிப்பு விழாக்களுக்கு ஆங்கிலேயா் காலத்தில் உருவாக்கப்பட்ட கருப்பு அங்கிகளை அணிவதற்குப் பதில் இந்தியப் பாரம்பரிய உடைகளை வடிவமைக்க அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அந்தந்த…

அமெரிக்காவில் நடந்த ஸ்டிங் ஆபரேஷன்! சிக்கிய 7 இந்தியர்கள்

அமெரிக்காவில் தகாத தொழிலில் ஈடுபட்டது தொடர்பாக நடந்த ஸ்டிங் ஆபரேசனில் 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஸ்டிங் ஆபரேஷன் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் டென்டன் கவுண்டி பகுதியில் நடைபெற்ற ஸ்டிங் ஆபரேசனில் 7 இந்தியர்கள்…

ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வு

ஜனாதிபதித் தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பயிற்சி வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர்களின் வகிபங்கை அர்த்தமுள்ள வகையில் அதிகரிக்கச் செய்ய வியூ(VIEW) அமைப்பால் விசேட பயிற்சி வேலைத்…

ஜனவரி முதல் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு! உறுதி செய்த ரணில் தரப்பு

தற்போது அரச ஊழியர்களுக்கு 25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான அமைச்சரவையும் அனுமதி வழங்கி இருக்கிறது. அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு. ஜனவரி முதல்…

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த பணமின்றி தவிக்கும் தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க(Ratnayake) தெரிவித்தார். இந்த வாரம் தேர்தல் ஆணைக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் வழங்கிய…

உக்ரைன் அதிபருடன் விசேட சந்திப்பில் ஈடுபட்ட நரேந்திர மோடி

உக்ரைன் (Ukraine) அதிபர் ஜெலன்ஸ்கியிற்கும் (Volodymyr Zelenskyy) பிரதமர் நரேந்திர மோடியிற்கும் (Narendra Modi ) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்று (23) உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) பகுதியில் உள்ள ஜனாதிபதி…

யாழில். மின் மோட்டார் திருத்த முற்பட்டவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மின் மோட்டார் ஒன்றினை திருத்த முயன்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் பகுதியில் உள்ள…

நேபாளம்: ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 18 இந்தியா்கள் உயிரிழப்பு; 16 போ் காயம்

நேபாளத்தில் இந்திய சுற்றுலாப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 18 யாத்ரீகா்கள் உயிரிழந்தனா். 16 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். மேலும் 9 பேரை காணவில்லை. மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 104 போ்,…

பருத்தித்துறை கடற்பரப்பில் 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். யாழ். பருத்தித்துறை கடற்பரப்புக்குள் ஒரு படகில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களே…

இலங்கையில் மோசடியாக பணம் வசூலிக்கும் மற்றுமொரு கும்பல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் போன்று வேடமணிந்து மோசடி கும்பல் ஒன்று பணம் வசூல் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை போன்ற பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று…

இலங்கையில் முதன்முறை… ரயில்வே பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் முதன் முறையாக ரயில்வே பயணிகளுக்கு இணையவழியில் பயணச்சீட்டு வழங்கும் புதிய இணையத்தள அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, www.pravesha.lk என்ற இணையத்தளத்தையே அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த…

பிரித்தானியாவில் இடம்பெற்ற தீவிபத்து : பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்

பிரித்தானியாவின் (United Kingdom) பிராட்போர்ட் (Bradford) நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரு பெண்ணும் அவரது மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தில் 29 வயதான…

கேரளாவை தொடர்ந்து திரிபுரா.. மீண்டும் உலுக்கிய நிலச்சரிவு – 22 பேர் உயிரிழப்பு!

திரிபுராவில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். திரிபுரா மும்பை, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் திரிபுரா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை திரிபுராவில்…

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பேருந்தில் ஏற முற்பட்டவருக்கு நேர்ந்த கதி

கிளிநொச்சி(Kilinochchi) பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 வீதி இயக்கச்சி பகுதியில் நேற்று (23.08.2024) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த சொகுசு…

அரச ஊழியர்களுக்கு சஜித் வெளியிட்டுள்ள நற்செய்தி

அரச ஊழியர்களுக்கு 2025 ஜனவரி முதல் சம்பளத்தை 24% ஆக அதிகரித்து அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற 17800 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 25000 வரை அதிகரிப்போம் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் ஐந்தே மாதங்களில் 3,400 க்கும் மேற்பட்டோர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய கடந்த 5 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 3,400 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 20 விசேட காவல்துறை குழுக்கள்…

யாழில் ஆலயமொன்றில் பிரசாதம் தயாரித்துக் கொண்டு இருந்த நபர் மர்மமான முறையில் மரணம்

யாழ்ப்பாணம்(Jaffna) சுன்னாகம் பகுதியில் இருந்து நேற்றைய தினம் (23) குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுன்னாகம் - சூளானை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கோபிநாத் (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…

உச்சக்கட்ட பதற்றம்… பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில்…

உக்ரைனில் (Ukraine) மட்டுமன்றி பிரித்தானிய நிலைகள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் என ரஷ்யாவின் (Russia) பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படையாக கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். பிரித்தானியா (UK)…

அலுவலகத்திற்கு 1,600 கி.மீ பயணம் – நிறுவனம் வழங்கிய அதிரடி சலுகை

ஸ்டார்பக்ஸ் நிறுவன சிஇஓ 1600 கி.மீ பயணம் செய்து அலுவலகம் செல்ல உள்ளார். ஸ்டார்பக்ஸ் உலகளவில் பிரபல காபி நிறுவனமாக ஸ்டார்பக்ஸ் செயல்பட்டு வருகிறது. ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆக இந்திய வம்சாவளியை சேர்ந்த லக்ஸ்மன் நரசிம்மன் பணியாற்றி…

யூடியூப் தளத்தில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் பெற்று உலக சாதனை

யூடியூப் தளத்தில் அதிவேகமாக 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்று கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை படைத்துள்ளார். ரொனால்டோ UR-CRISTIANO என்ற பெயரில் புதிய யூடியூப் தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதில் அவர் ஒரே நாளில்…

இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்திற்கான காரணம்

மறைந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை ஈரான் அரசுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. அதன்படி சீரற்ற வானிலை மற்றும் விமானத்திற்கு தனது எடையை கட்டுப்படுத்த முடியாமல்…

திருச்சியில் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் – ஓட்டுநர் செயலால் கதறிய பயணிகள்!

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பேருந்து திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையிலிருந்து செந்தூர் வேலன் என்ற தனியார் சொகுசு பேருந்து சென்னை நோக்கி 27…

பிரித்தானியர்களுக்கு உருவாகியுள்ள புதிய அச்சம்: கவலையை ஏற்படுத்தியுள்ள ஆய்வு முடிவுகள்

பிரித்தானியாவில் சமீபத்தில் வெடித்த வன்முறைகளுக்குப் பிறகு, பிரித்தானியர்களுக்கு புதிதாக ஒரு அச்சம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியர்களுக்கு உருவாகியுள்ள புதிய அச்சம் பிரித்தானியாவில் சமீபத்தில்…

கனடா வேண்டாம்: முடிவு செய்துள்ள சர்வதேச மாணவர்கள்

கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களில் அதிகமானோர் இந்தியாவிலிருந்து செல்பவர்கள் என்பது பலரும் அறிந்த விடயம்தான். அதிலும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்துதான் அதிக மாணவர்கள் கனடாவுக்கு கல்வி கற்கச் செல்கிறார்கள்.…

இதுவரை 131 பில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ள சவூதி அரேபியா

மன்னர் அப்துல் ரஹ்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களது காலம் தொட்டே மனிதாபிமான உதவிகளை உலகம் பூராகவும் செய்து வருவதில் சவூதி அரேபிய இராச்சியம் முன்னனி வகித்து வருகிறது. இந்த நாமத்தை இன்றும் சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ்…

நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்குக் கிடைத்த வெற்றி…! மகிந்த தேசப்பிரிய

தேர்தல் ஒன்றை பிற்போடுவது தவறான செயல் என நீதிமன்றம் அங்கீகரித்தமை மக்களுக்குக் கிடைத்த வெற்றி என உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய தேசியக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் (anuradapura) வைத்து…

மலேசியா கடவுச்சீட்டு பெற 10 வயது சிறுவனாக நடித்த இலங்கையர்

மலேசியாவில் தமக்கு 10 வயது என்று காண்பிக்கும் வகையிலான போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து மலேசியாவின் கடவுச் சீட்டைப் பெற முயற்சித்த இலங்கையர் ஒருவரும், அவருக்கு உதவியாக அவரது தாய் போன்று பாசாங்கு செய்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.…