;
Athirady Tamil News

கைது செய்யப்பட்ட டனிஸ் அலி வைத்தியசாலையில் அனுமதி

காலி முகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான டனிஸ் அலி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடல் (அரகலய) மக்கள் போராட்டத்தின் செயற்பாட்டாளர் டனிஸ்…

உலக அழிவை இனி யாராலும் தடுக்க முடியாது எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்சினையாக கடல்மட்ட அதிகரிப்பு விளங்குகிறது, இந்த பிரச்சினைக்கு மிக முக்கிய பங்காளியாக மேற்கு அந்தாட்டிக்கா பிரதேசம் விளங்குகின்றது. மேற்கு அந்தாட்டிக்கா பகுதியிலுள்ள பனிப்பாறைகள்…

கடல் வெப்பநிலை உயா்வு ஆபத்தான சவால்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

கடல் வெப்பநிலை உயா்வு ஆபத்தான சவாலாக மாறியுள்ளதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கூறினாா். சென்னை செம்மஞ்சேரியில் உள்ள இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது பட்டமளிப்பு விழாவில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற குடியரசுத் தலைவா் திரௌபதி…

யாழில். வெளிநாடு செல்ல முகவருக்கு பணம் வழங்கி ஏமார்ந்த இளைஞன் உயிர்மாய்ப்பு

வெளிநாடு செல்வதற்காக முகவரிடம் பெரும்தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்து இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்ற நிலையில் வீட்டில்…

யாழ். சாவகச்சேரிப் படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்

சாவகச்சேரிப் படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் சாவகச்சேரிப் பொதுச்சந்தை வளாகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போது 1987 ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி சாவகச்சேரி சந்தைப் பகுதியை அண்மித்து இந்திய விமானப்படையின் மிலேச்சத்தனமான…

காதல் விவகாரத்தால் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை

கொழும்பில் தமிழ் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொடூர சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலன்னாவை பிரதேசத்தில் இடம்பெற்ற…

பெரும்பான்மை இனத்தவர்கள் 7 பேர் யாழ். பல்கலைக்கு நியமனம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு…

மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துங்கள்: அரசிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை

ஏறத்தாழ ஒரு முழுமையான பதவிக்காலத்தை இழந்திருக்கும் மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தி நாட்டின் ஜனநாயக மரபைக் காக்குமாறு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசாங்கத்தை கோரியுள்ளார். இது குறித்து அவர்…

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தொடர்பிலான விசாரணைகள் தீவிரம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக…

திருமந்திர ஆன்மீக மாநாடு யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறையும் அகில இலங்கை சைவ மகாசபையும் இணைந்து நடாத்திய திருமந்திர ஆன்மீக மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று(28) இடம்பெற்றது.…

தொலைத்தொடர்பு, இணைய சேவைகள் மொத்தம் முடக்கம்: இறுகும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்

காஸா பகுதி முழுவதும் இணைய சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்தது 7,326 பேர் இதனால் பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் தாக்குதல்களின் கொடூரங்கள் வெளிவர வாய்ப்பில்லை என மனித…

சர்வதேசத்திற்கு தவறான புரிதலை ஏற்படுத்த முனையும் சிறிலங்கா : ராஜாராம் கண்டனம்

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மட்டக்களப்பு விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மிகவும் மோசமாக தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார். இதனை அரசாங்கமும் காவல்துறையினரும் கண்டும் காணாமல் இருக்கின்றார்கள் என மலையக மக்கள் முன்னணியின்…

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அனுலாவின் சடலம்

இஸ்ரேலில் மரணமடைந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தை ஏற்றி வந்த விமானம் இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் சடலத்தை பெற்றுக்…

தமிழர் பகுதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி

முல்லைத்தீவில் 14 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் சிறுமியே 25 ஆம் திகதியன்று துஷ்பிரயோகத்திற்கு…

கொழும்பில் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞன்

பொரளை - கொடாகம வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பனாகொட வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில்…

தையிட்டி நாக தம்பிரான் கோவில் பூசையில் மக்களோடு முரண்பட்ட பொலிஸார்

தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் சைவ முறைப்படி பொங்கலிட்டு, பக்திப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளது. "இந்த ஒலியானது அருகில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையின் பிரித் ஓதுதலுக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனால் பாடல் ஒலிப்பதை…

இனி இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது? மீறினால் நடவடிக்கை – அரசு அதிரடி தடை!

அரசு ஊழியர்கள் முதல் மனைவி உயிருடன் இருக்கையில் அனுமதி பெறாமல் இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது. அசாம் மாநிலம் அசாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.…

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குகள்

மத்துகமவில் பிக்குகள் இருவர் 13 வயதான சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் குற்றச்சாட்டின் கீழ் அவ் இருவரும் வெள்ளிக்கிழமை (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்…

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட வடக்கு - கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டம்…

Israel-Hamas War: காசாவில் சுகாதார பணியாளர்களுடனான தொடர்பை இழந்து விட்டோம் – WHO…

காசாவில் சுகாதார பணியாளர்கள் உடனான தொடர்பை இழந்து விட்டோம் என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார் இஸ்ரேல்-ஹமாஸ் போர் இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலை நடத்தினர் . இதில் பல இஸ்ரேல் மக்கள்…

அடுத்த தேர்தலில் ரணிலுக்கா ஆதரவு..! பெரமுன எம்.பி வெளியிட்ட தகவல்

இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமது கட்சி இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்…

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு தமிழர்கள் மீது இன வன்முறை

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தமிழர்கள் மீதான இன வன்முறைகளை தூண்டும் விதமாக வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தமிழ் உணர்வாளர்கள்…

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை தம்பதி தொடர்பில் வெளியான தகவல்

மலேசியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இலங்கை தம்பதியின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில், இன்று அதிகாலை 2.20 மணியளவில் சடலங்கள் கொண்டு வரப்பட்டன. யு.எல். 319 என்ற விமானம் மூலம் இந்த இரு…

யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களுக்கு வேலைவாய்ப்பு: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு…

ரணில் விக்ரமசிங்கவினுடைய சப்பாத்தை நக்கி கொண்டு இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் இருப்பது மன…

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். சிங்களவர்களை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் "தமிழ்…

வெதுப்பகத்தினுள் நுழைந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்

ஹட்டன், கொட்டகலை, புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றிற்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு பணியாற்றிய ஊழியர்கள் இருவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, வெதுப்பகத்திற்கு சொந்தமான இரண்டு லொறிகள் மீதும் கும்பல்…

நண்பியின் திருமணத்தில் கலந்து கொண்ட இளம் யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்

புத்தளத்தில் 20 வயதான இளம் யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (27.10.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கடந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிய குறித்த யுவதி தனது நண்பியின் திருமண…

நாயை பலாத்காரம் செய்த இளைஞர்: அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டார் அதிர்ச்சி

இந்திய மாநிலம், உத்தர பிரதேச மாநிலத்தில் நாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, 3 -வது மாடியில் இருந்து நாயை கீழே வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவின் ஆல்பா 2 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.…

அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போட்டத்திற்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்

டுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. நாளுக்கு நாள்…

இன்று முதல் மீண்டும் இயக்கப்படவுள்ள சீதாவாக்கை ஒடிசி

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்ட சீதாவாக்கை ஒடிசி தொடருந்து இன்று முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மேல் மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது. தொடருந்து நேரம் இதன்படி சீதாவாக்கை ஒடிசி சுற்றுலா…

அம்பேபிட்டிய சுமன தேரருக்கு எதிராக டக்ளஸ் கடும் காட்டம்

தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின் இழிவான வார்த்தைகளும் செயற்பாடுகளும் வேதனையளிப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட விகாராதிபதி அம்பேபிட்டிய சுமன தேரரின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாக…

லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

புலத்சிங்களவில் இடம் பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலத்சிங்கள பரகொட வீதியில் கொட்டபன்வில மயானத்திற்கு அருகிலேயே இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலத்சிங்கள பகுதியைச்…

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில்…

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நிர்மாணிக்க வேண்டிய அவசியம் என்ன? இலஞ்ச ஊழல் ஆணைக்குழு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, யாழ். பல்கலைக்கழக…