;
Athirady Tamil News

19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபர்: யார் இவர்?

கள்ள நோட்டு வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ள இலங்கை நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ராமானுஜம் தெரு பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கிற கீதா அண்ணன் (வயது 56) என்பவர் இலங்கை அகதியாவார். இவர், செங்கல்பட்டு…

முடிந்தால் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்து காட்டட்டும்: நாமலுக்கு சவால்…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விமர்சிக்கும் நாமல் ராஜபக்ச முடிந்தால் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்து காட்டுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு…

காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எலும்புத் துண்டுகள்

புத்தளம் - மாதம்பே, பனிரெண்டாவ வனப்பகுதியில் மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று (26) பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம் இந்த மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.…

சம்பந்தனை ஓரங்கட்டி தலைமையை பிடிக்க நினைக்கும் சுமந்திரன்!

அரசியல் ரீதியில் இரா.சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர எம்.ஏ.சுமந்திரன் சூழ்ச்சி செய்வதாக சட்டத்தரணி கே.வி.தவராசா குற்றம்சுமத்தியுள்ளார். இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்…

இலங்கையில் சிறுவர்களின் நிர்வாணப் புகைப்படங்கள் விற்பனை; திடுக்கிடும் தகவல்!

இலங்கையில் குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் பாலியல் காட்சிகள் சமூக ஊடகங்களில் அண்மைக்காலமாக விற்பனை செய்யப்பட்டுவரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதாக கூறப்படுகின்றது. அதன்படி 02 முதல் 07 வயதுக்குட்பட்ட குழந்தைகளின்…

சட்டக் கல்லூரி அனுமதி போட்டிப் பரீட்சையில் கொப்பியடித்த எம்.பி!

சட்டக் கல்லூரி அனுமதி போட்டிப் பரீட்சையில் விடைகளை பார்த்து எழுதிய தென் மாகாணத்தை சேர்ந்த எம்.பி. தொடர்பில் தகவல் கசிந்துள்ளது. தென் மாகாணத்தை சேர்ந்த நாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இவ்வாறு பரீட்சையில் பார்த்து எழுதியுள்ளதாக தகவல்கள்…

கொழும்பு புறக்கோட்டையில் திடீரென பற்றிய தீயால் பரபரப்பு ; 15 பேர் காயம்; 6 பேரின் நிலை…

கொழும்பு புறக்கோட்டை 2 ம்குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கடை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (27) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஏழு தீயணைப்பு வாகனங்கள்…

ஐ.நா பிரதிநிதிகள் இலங்கை வரும்போது தம்மையும் சந்திக்கவேண்டும்: வடக்கு கடற்றொழில் பிரதிநிதி…

வடக்கு மாகாணத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிகள் வரும்போது எம்மையும் சந்தித்து எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்கி தருமாறு வடமாகாண கடற்றொழில் பிரதிநிதியுமான அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை…

தமிழக காவலரை கட்டையால் அடித்து தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் – பரபரப்பு!

வடமாநில தொழிலாளர்கள் காவலரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வடமாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் சென்னை, கோவை, திருப்பூர்…

தெற்கு சீனாவில் புதிதாக 8 வைரஸ்கள் : எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்

தெற்கு சீனாவில் உள்ள ஹைனான் தீவில் புதிதாக 8 வைரஸ்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை மனிதர்களுக்கு தொற்றும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கி போட்ட…

சுங்க வரி வருமானத்தில் கணிசமான வீழ்ச்சி கண்டுள்ள இலங்கை

இலங்கை சுங்கத் திணைக்களம் 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுங்க வரி வருமானத்தில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுத் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் சிவலி அருக்கொட கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

அம்பாறையில் சட்ட விரோதமாக கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்டவர் கைது

அனுமதி பத்திரமின்றி கஞ்சா மரத்தை பயிரிட்ட சந்தேக நபரை அம்பாறை உஹன பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரை நேற்று(26.10.2023) பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரிகம பகுதியில்…

அம்பிட்டியவின் கருத்திற்கு தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை கண்டனம்

மட்டக்களப்பு இருதயபுரத்தில் வைத்து அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தெரிவித்த கருத்துக்களை தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை வன்மையாகக் கண்டிப்பதாக அப்பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனு்ப்பி…

18 ஏரிஎம்களில் இருந்து ஒரு கோடி ரூபா மோசடி

ஏரிஎம்களில் (ATM) அருகில் காத்திருந்து பணம் எடுக்கவரும் நபர்களை ஏமாற்றி அவர்களின் ஏரிஎம் அட்டைகளை அபகரித்து சுமார் ஒரு கோடி ரூபா பணத்தை மோசடியாக இருவரைக் கைது செய்துள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 18 பொலிஸ் பிரிவுகளில் உள்ள…

நாடளாவிய ரீதியில் போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள்

நாடளாவிய ரீதியில் ஆசிரியர் சங்கங்கள் இன்று (27.10.2023) பாடசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன. பத்தரமுல்லை - பெலவத்த பிரதேசத்தில் கடந்த (24.10.2023) ஆம் திகதி இடம்பெற்ற…

யாழில் இளைஞர் ஒருவரின் விபரீத முடிவு

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி நாவலடி பகுதியில்நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் கிருஸ்ணகுமார் கிருசாந் வயது 27 என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

மனைவியை வேலைக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்த முடியாது; உயர்நீதி மன்றம் தீர்ப்பு

மனைவியை வேலைக்குச் செல்லுமாறு கணவர் கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த தம்பதிகள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் விவாகரத்து பெற்றதால், மனைவிக்கு ஜீவனாம்சமாக கணவர்…

இஸ்ரேல் யுத்தத்தில் பலியான இலங்கைப் பெண் : நாட்டுக்கு கொண்டு வரப்படும் உடல்

இஸ்ரேல் - மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான யுத்தத்தின் போது உயிரிழந்த இலங்கைப் பெண்ணான அனுலா ரத்நாயக்கவின் உடல் நாளை இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள…

பண மோசடி வழக்கில் நிதி நிறுவன இயக்குனர் கைது

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனமொன்றை நடத்தி அதன் மூலமாக 9,900 மில்லியன் ரூபாவை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் (27) நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவின்…

வெளிநாடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 28 இலங்கையர்கள் நாடு கடத்தல்

குவைத்தில் இருந்து 28 இலங்கையர்கள் இன்று காலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குவைத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் நாடு கடத்தப்பட்ட நிலையில்…

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற மனித பாவனைக்குதவாத 960 கிலோ வெங்காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பிற்கு மனித பாவனைக்குதவாத பெரிய வெங்காயத்தை கனரக லொறிமூலம் எடுத்து வந்த நபரை வியாழக்கிழமை (26) மாலை பொதுச் சுகாதார அதிகாரிகள் கைது செய்ததாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரீ.மிதுன்ராஜ் தெரிவித்தார்.…

காலநிலை மாற்றம் தொடர்பில் ஆராயவுள்ள ஷி யான் 6 சீன கப்பல்

ஷி யான் 6 சீன சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல் எரிபொருள் உள்ளிட்ட தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளதாகவும் இதற்கான அனுமதியையே அரசாங்கம் வழங்கியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…

சற்றுமுன் கொழும்பில் பாரிய தீ விபத்து

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். புறக்கோட்டை- 2ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது . ஏழு தீயணைப்பு…

தாமாக இயங்கிய கைத்துப்பாக்கியால் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி!

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கைத்துப்பாக்கி ஒன்று தாமாக இயங்கியதில் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த குறித்த பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் அங்கிருந்தவர்களால் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில்…

ஈரானிற்கு பைடன் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை!

கடந்த வாரம் ஈராக்கில் 12 தடவையும் சிரியாவில் 4 தடவையும் அமெரிக்க படையினர் இலக்குவைக்கப்பட்டுள்ளனர் என பென்டகன் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைவாக, அமெரிக்க படையினரை இலக்குவைப்பது குறித்து ஈரானிற்கு அதிபர் ஜோபைடன் நேரடி எச்சரிக்கையொன்றை…

இலங்கையின் ஆபத்தான நபர் பிரான்சில் விடுதலை

இலங்கையில் ஆபத்தான நபராக அறியப்பட்ட ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்ட நிலையில் அந்நாட்டு நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு அஞ்சு எனப்படும் சின்ஹார அமல் சமிந்த சில்வா என்பவரே…

தீப்பந்த ஊர்வல போராட்டம்

மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக யாழில் தீப்பந்த ஊர்வல போராட்ட பேரணியொன்று யாழில் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நேற்று  இரவு இப் போராட்டம் நடைபெற்றது. யாழ்…

அம்பிட்டிய தேரர் அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின்படி கைதாக வேண்டும்…

நாட்டில் அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் (ICCPR) சட்டத்தின்படி அம்பிட்டிய தேரர், கைது செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரோவின் இனவாத கூச்சல்…

மின் கட்டண குறைப்பு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

எதிர்காலத்தில் மின் கட்டண குறைப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து…

இலங்கையில் மக்களை ஏமாற்றிய 990 கோடி ரூபாய் மோசடி: அம்பலத்திற்கு வந்த ரகசியம்

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி 990 கோடி ரூபாவை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.…

திட்டங்களை ஆராய்வதற்கான குழுவை அமைத்த அமைச்சர் டக்ளஸ் யாழிலுள்ள ஜனாதிபதி மாளிகையையும்…

காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பார்வையிட்டார். குறித்த ஜனாதிபதி மாளிகையானது தனியார் பல்கலைக் கழகத்திற்கு நீண்ட காலக் குத்தகைக்கு வழங்கப்பட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்துள்ளதாக…

இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்ட 4 பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை பக்கவாதம் தொடர்பான சங்கத்தின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் நிபுணரான ஹர்ஷ குணசேகர…

சென்னை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் வரவேற்று பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை வந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மணிமேகலை புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். திரௌபதி முர்மு சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா இன்று…

பொலிஸ் நிலையத்தில் தற்செயலாக நிகழ்ந்த விபரீதத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில்…