;
Athirady Tamil News

Online App மூலம் வந்த மெசேஜை நம்பி ரூ.90 லட்சத்தை அனுப்பிய மருத்துவர்: காத்திருந்த…

இந்திய மாநிலம், கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஒன்லைன் செயலி மூலம் ரூ.90 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Online App -ல் ரூ.90 லட்சம் முதலீடு கர்நாடகா மாநிலம், பெங்களூரு கன்னிங்காம் சாலையில் இருக்கும்…

கனடாவில் வட்டி வீதம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கனடாவில் வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கி அறிவித்துள்ளது. வட்டி வீதங்களை தொடர்ந்தும் அதே நிலையில் பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. வட்டி வீதமானது தற்பொழுது 5 வீதமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் எதிர்வரும்…

உடலில் ஹிமோகிளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இந்த மாதிரி உணவுகள் போதும்

உடலில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும் போது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் குறைகிறது. இதனால் இரத்த சோகை நோய் வருகிறது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க வேண்டும். இரத்தத்தில் ஹீமோகுளோபின்…

காசாவில் முற்றிலும் முடங்கிய சுகாதார சேவைகள்

காசா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அந்த நகரில் சுகாதார சேவைகள் முற்றிலும் முடங்கிப்போயுள்ளது என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் பாலஸ்தீனிய சுகாதார…

சட்டத்தரணிகளுக்கு கடமைகளின் போது அச்சுறுத்தல் – சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

இலங்கையில் உள்ள சட்டத்தரணிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றும் போது, அவர்களது சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. உயிருக்கு அஞ்சாமல் தொழில்சார் கடமைகளை…

ஸ்தம்பிக்கும் வைத்திய பரிசோதனைகளால் மீண்டும் கேள்விக்குள்ளாகும் சுகாதாரத்துறை

நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக் காரணமாக மூளைசாளிகள் அதிகளவில் வெளியேறிவருகின்றமை இலங்கையின் எதிர்காலத்துக்கு பாரிய சவாலை ஏற்படுத்துமென பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக…

மத்திய வங்கியின் ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க தூதுவர்

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டியமைக்காக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாவது கடன்…

உரிமைத் தொகை ரூ.1000 கிடைக்காதா? பணிகள் புறக்கணிப்பு – வருவாய்த்துறை அலுவலர் சங்கம்…

மகளிர் உரிமைத்தொகை திட்ட பணிகள் இன்று 26ம் தேதி முதல் முழுமையாக புறக்கணிக்கப்படும் என்று வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கி நடைபெறு…

யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து வெளியேறி பரபரப்பை ஏற்படுத்திய சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து அதிபர் சட்டத்தரணியும் தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் வெளியேறியமையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட…

ராஜித சேனரத்னவை புகழும் சமன் ரத்னப்பிரிய : சிறந்த அமைச்சர் எனவும் தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனரத்ன சிறிலங்காவின் சிறந்த சுகாதார அமைச்சராக கடமையாற்றியதாக அதிபரின் தொழிற்சங்க தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் சுகாதார அமைச்சர்…

கனடாவுக்கான விசா சேவையை மீண்டும் தொடங்கியது இந்தியா

கனடா நாட்டிற்கான விசா சேவையை இந்தியா மீண்டும் வழங்க தொடங்கியுள்ளது. இந்தியா-கனடா இடையிலான உரசல் கனடாவின் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் 18ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். இது நாடு…

சாரதி அனுமதிப்பத்திர பரிமாற்றம்: இலங்கையும் பிரித்தானியாவும் எட்டிய ஒப்பந்தம்

பரஸ்பர சாரதி அனுமதிப்பத்திர பரிமாற்றத்தை எளிதாக்கும் முயற்சியில், பிரித்தானியாவும் இலங்கையும் தற்போது ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தின் துணைச் செயலாளர் ரிச்சர்ட் ஹோல்டன்…

அதிவேகத்தில் வந்த கார்.. சிமெண்ட் லாரி மீது மோதி பயங்கர விபத்து – குழந்தை உட்பட 13…

லாரி மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஆந்திராவில் இருந்து பெங்களூருக்கு டாட்டா சுமோ காரில் குழந்தை மற்றும் பெண்கள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர். இவர்கள் தசரா…

ரணிலுக்கு பெரும் சிக்கல்! மொட்டுக் கட்சி எடுத்துள்ள தீர்மானம்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக பொதுஜன பெரமுன இன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில்…

ஐஸ்கிரீம் வாகம் மோதி தம்பதி வைத்தியசாலையில்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் வாகனம் ஒன்று மோதி தம்பதியினர் காயமடைந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் ஐஸ்கிரீம் வாகனம் வீதியின் இடது பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டு…

இலங்கையில் நங்கூரமிடப்பட்ட தென்கொரிய போர் கப்பல்

தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான 'குவாங்கெட்டோ தி கிரேட்' என்ற போர்க்கப்பலானது இலங்கையை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலானது இன்று (26.10.2023)கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. தெற்காசிய பங்குதாரர்களுடன் தி இந்தோ-பசிபிக்…

லங்கா ஐஓசி நிறுவனத்தின் உரிமம் புதுப்பிப்பு

லங்கா ஐஓசி நிறுவனத்திற்கான (LIOC) உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ள இலங்கை அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா ஐஓசியின் இலங்கையிலுள்ள உள்ளூர் விநியோக நிறுவனங்கள், இலங்கையில் அவர்களின் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை மேலும்…

பிரதமரின் புதிய அறிவிப்பு : இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க முண்டியடிக்கும் மக்கள்

இஸ்ரேலில் துப்பாக்கி வாங்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொதுமக்களை ஆயுதங்கள் வைத்துக்கொள்ளலாம் என அறிவித்திருந்த நிலையிலே இவ்வாறு எண்ணிக்கை…

குஜராத் உயா்நீதிமன்றத்தில் பெண் நீதிபதியிடம் உரக்கக் கத்திய சம்பவம்:ஆண் நீதிபதி மன்னிப்பு…

குஜராத் உயா்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் உத்தரவு பிறப்பித்தபோது பெண் நீதிபதியிடம் உரக்கக் கத்தியதற்காக ஆண் நீதிபதி மன்னிப்பு கோரினாா். குஜராத் உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரேன் வைஷ்ணவ், மெளனா பட் ஆகியோா் அடங்கிய அமா்வு வழக்கு ஒன்றில்…

யாழில் வீட்டுக்குள் இயங்கும் மதுபானசாலை; அங்கஜன் விசனம்

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியில் வீடொன்றில் சட்டவிரோத மதுபானசாலையொன்று இயங்கிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். உடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில்…

பௌத்த மயானத்தில் கழிவுப் பொருட்களை வீசியவர் கம்பி எண்ணுகிறார்!

மட்டக்களப்பு - ஜெயந்திபுர பௌத்த மயானத்துக்குள் கழிவுப் பொருட்களை கொட்டிய ஒப்பந்தகாரர் ஒருவரை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அந்த பகுதி…

யாழ்.கோப்பாயில் வீடு உடைத்து கையடக்க தொலைபேசிகள் கொள்ளை

யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து பெறுமதியான இரு கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் ஆட்கள் அற்ற வேளை வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் , வீட்டில் இருந்த இரு பெறுமதியான…

இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து 33 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட ஞான வைரவர் ஆலய…

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் ஆரம்பமாகி காலை 7.30 மணி தொடக்கம் 9.30…

வீட்டில் மயங்கி விழுந்த வல்வெட்டித்துறை கிராம சேவையாளர் உயிரிழப்பு

வீட்டில் மயங்கி விழுந்த கிராம சேவையாளர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - தொண்டமானாறு பகுதியை சேர்ந்த வல்வெட்டித்துறை மத்தி கிராம சேவையாளரான துதியான் சாந்தரூபன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்த வேளை…

சுமனரத்தின தேரரின் கருத்தை தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

மட்டகளப்பு இருதயபுரத்தில் வைத்து சுமனரத்தின தேரர் தெரிவித்த கருத்துக்களை தமிழ்த்தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனு்ப்பி…

மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் – அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ்…

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்கே முன்னுரிமை அளிப்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்திற்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுத்தக் கூடாது எனவும்…

யாழில் கழிவறைக்குள் இருந்து போதைப்பொருள் பாவித்த இளைஞன் ; சடலமாக மீட்பு

யாழில் அதிக போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது. சம்பவத்தில் யாழ் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் சகோதரர்கள்…

யாழில் இராணுவத்தினர் விடுவித்த காணியை உரிமைகோரும் பெற்றோலிய கூட்டுத்தாபனம்; அதிர்ச்சியில்…

அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில்ட தனியார் காணி பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால் , காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப…

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலி; 50 பேர் படுகாயம்

அமெரிக்காவில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மெய்னி மாகாணம், லீவின்ஸ்டன் நகரில் உள்ள பார் மற்றும் வணிக வளாகத்தில் புதன்கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் திடீர்…

மணல் கடத்தலை மாத்திரம் கண்காணிக்க முடியாது: சிறீதரனுக்கு பதிலளித்த யாழ் காவல்துறை…

காவல்துறை வேலை என்பது சில்லறை கடை போன்றது நிறைய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் ஆகவே மணல் கடத்தல் விடயத்தினை மாத்திரம் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது என யாழ்ப்பாண பிரிவு உதவி காவல்துறை அத்தியட்சகர் யரூல் தெரிவித்துள்ளார்.…

நீதிபதி சரவணராஜாவுக்காக களத்தில் இறங்கிய புலம்பெயர் தமிழர்கள்

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T. சரவணராஜா அவர்களுக்கு நீதி வேண்டி தாயகத்திலும் அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம் பெயர் நாடுகளிலும் வாழும் செயற்பாட்டாளர்களினால் தொடர்ச்சியான…

அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிய 14 சிறுவர்கள் – HIV பாதித்த கொடூரம்!

அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிக்கொண்ட 14 சிறுவர்களுக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளது. மரபணு குறைபாடு உத்தரப்பிரதேசம், 6-16 வயதுக்குட்பட்ட 14 சிறுவர்கள் தலசீமியா எனும் ரத்த மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் கான்பூர் அரசு…

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (26) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபா 39 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 331 ரூபா 93 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின்…

சுமந்திரன் சூழ்ச்சிகளை முன்னெடுப்பதாக தவராசா பகிரங்க குற்றச்சாட்டு: சம்பந்தனுக்கு பறந்தது…

அரசியல் ரீதியில் சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து விதமான சூழ்ச்சிகளையும் சுமந்திரன் முன்னெடுப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா பகிரங்க குற்றச்சாட்டை…