;
Athirady Tamil News

இலங்கையில் 32 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தொடர்பில் கட்சியினது தீர்மானம் சரியானது என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.…

பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை முதல்(26) விடுமுறை வழங்கப்படுகின்றது. இந்தநிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி மீண்டும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவனை நிறைவு அரச…

அரிசி விற்பனைக்கான அதிக பட்ச சில்லறை விலை நிர்ணயம்

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் 2278/02 எனும் வர்த்தமானி அறிவிப்பின்படி, அரிசியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கீரி சம்பா ஒரு கிலோ 260 ரூபாவாகவும், சம்பா ஒரு கிலோ 230…

இலங்கையின் 16ஆவது இராணுவத் தளபதி காலமானார்

இலங்கையின் 16ஆவது இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வுபெற்ற) லயனல் பலகல்ல காலமாகியுள்ளார். 75 வயதான இவர், கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகியுள்ளார். இவரின் பூதவுடல் கடுவெல கொட்டெல்லவெல பகுதியில்…

மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

மன்னார் கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (26) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் நானாட்டான் - முசலி கால்நடை…

அமைதி பூங்கா என்ற தமிழகத்தின் அடையாளம் கேள்விக்குறியாகியுள்ளது – எடப்பாடி பழனிசாமி!

ஆளுநர் மாளிகை கேட் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழ்நாடு ஆளுநர்…

ஹமாஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரூ.37,350 கோடி செலவு – இஸ்ரேல் அமைச்சர்

ஹமாஸ் மீதான தாக்குதலுக்கு ரூ.37,350 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார். காசா - இஸ்ரேல் போர் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான…

யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதி : அதிகாரத்தினை மாகாணத்திற்கு…

யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதியில் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்…

வடமாகாண ஆளுநரின் திடீர் முடிவு: கூட்டத்தில் காட்டம்!

யாழில் இயங்கும் சட்டவிரோத மதுபான சாலைகள் மற்றும் அவை குறித்த முழுமையான விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் , யாழ்.மாவட்ட மது வரி திணைக்கள அதிகாரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற யாழ் மாவட்ட…

பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்தவர் கைது

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்…

சி. வி கே க்கு புதிய பதவி

யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக வடமாகாண அவைத்தலைவர் சி விகே சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுதிட்டங்கள்…

மருதமுனை பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை…

video link-https://fromsmash.com/N1he6w.3ko-dt அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மருதூர் கொத்தன் மண்டபத்தில்…

நாவிதன்வெளி அஸ் சிராஜ் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு புத்தகபை வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட புத்தக பைகளை பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் நாவிதன்வெளி அஸ் சிராஜ் மகா…

குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த இளம் தாய் துஸ்பிரயோகம்; மூவர் கைது…ஒருவர் தலைமறைவு

பூகொடை பிரதேசத்தில் வீடொன்றில் தனது குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவரை மூன்று இளைஞர்கள் துஸ்பிரயோக செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞர்கள் குழந்தையை தாக்குவதாக அச்சுறுத்தி தாயை பாலியல் துஷ்பிரயோகம்…

யாழில் இயங்கி வரும் சட்டவிரோத மதுபானசாலை: உடனடியாக கட்டுப்படுத்த கோரிக்கை

உடுப்பிட்டி பகுதியில் சட்டவிரோத மதுபான சாலை ஒன்று இயங்கி வருவதாகவும் குறிப்பாக மதுபான சாலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையானது, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால்…

இந்திய இராணுவத்திற்கு வாங்கப்படவுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள்

இந்திய இராணுவத்தை பலப்படுத்தும் வகையில் விரைவில் 156 அப்பாச்சி தாக்குதல் ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய இலகுரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள்…

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : பல மில்லியன் டொலர்களை இழக்கும் அபாயத்தில் இலங்கை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான தற்போதைய போர் நிலைமையினால் இலங்கை பல மில்லியன் டொலர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக அமையத்தில்…

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் மதிப்பீட்டு பணிகள் இன்று(26) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு பணிகள்…

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாக…

யாழில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் பறிமுதல்

யாழ் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தீடீர் சுற்றிவளைப்பில் 140 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட மீன் பிடிவலைகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்படை…

வீதியோரம் நடந்து சென்றவர்களுக்கு ஏற்பட்ட விபத்து

சப்ரகமுவ மாகாணத்திற்குட்பட்ட எம்பிலிப்பிட்டிய - மொரகெட்டிய பிரதான வீதியில் இலுக்கெட்டிய பிரதேசத்தில் நேற்று (25.10.2023) இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் எம்பிலிப்பிட்டிய மாவட்ட…

கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பழைய பத்திரிகைகள் கொள்ளை

கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பழைய பத்திரிகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை மெனிங் சந்தையில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் இருந்து ஆயிரத்து 486 கிலோகிராம் நிறையுடைய பத்திரிகைகளே கொள்ளையிடப்பட்டுள்ளதாக…

குழந்தையை பணய கைதியாக வைத்து இளம் தாயை துஷ்பிரயோகம் செய்த கும்பல்

கம்பஹா பூகொட, அம்கஹவத்த பிரதேசத்தில் இளம் தாய் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த இளம் தாயின் குழந்தையைப் பணய கைதியாக வைத்து, தாயை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக பூகொட…

கடலின் அடியில் ஆய்வு செய்ய சீனக்கப்பலுக்கு அனுமதி மறுப்பு : நாரா விஞ்ஞானி தெரிவிப்பு

சீனக் கப்பலான 'ஷி யாங் 6' உடன் சேர்ந்து, தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்து சமுத்திர கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நேற்றைய தினம் (25) கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியப்…

இஸ்ரேல் மீது ஹமாஸ் சரமாரியான ரொக்கெட் தாக்குதல்

இஸ்ரேலின் மத்திய பகுதி மீது புதன்கிழமை இரவு ஹமாஸ் அமைப்பினர் ரொக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மத்திய பகுதியில் இருந்த அடுக்கு மாடி கட்டடம் நேரடியான தாக்குதலுக்கு இலக்கானதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…

மட்டக்களப்பில் நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொறுகாமம் கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலை ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் நேற்றிரவு(25.10.2023)…

சீன கடன் மறுசீரமைப்பு : ஹர்ஷ டி சில்வாவின் கோரிக்கை!

சீனாவுடன் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (25)…

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசாக உருவெடுக்கவுள்ள இந்தியா

உலக பொருளாதாரத்தில் 2030ஆம் ஆண்டில் ஜப்பானை பின் தள்ளவைத்து உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என சர்வதேச பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான 'எஸ் அண்ட் பி குளோபல்' (S&P Global) தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு (2022)…

திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளராக பொறுப்பேற்ற கயல்விழி!

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் பி.கயல்விழி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். குறித்த வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு வருடார்ந்த இடமாற்றத்தின் அடிப்படையிலும் தகுதியின் அடிப்படையிலும் பி.கயல்விழி…

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் முதலீட்டு இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!

மின்சார சபையின் நிதி நிலைமை குறித்து மாத்திரம் கவனம் செலுத்தினால் நாட்டில் மின்சார சபை மாத்திரமே மிகுதியாக இருக்கும் என முதலீட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம்(25) இடம்பெற்ற ஊடகவியலாளர்…

இலங்கையில் பெரும் துயர சம்பவம்: மகன் உயிரிழந்த செய்தியை கேட்ட தாய்க்கு நேர்ந்த சோகம்!

மாத்தறை பிடபெத்தர பிரதேசத்தில் தாயை அலட்சியப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினால் மனமுடைந்த மகன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் அறிந்த மறு நாளே தாயும் உயிரிழந்ததாக…

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன்: தேரரால் மீண்டும் ஏற்பட்ட பதற்றம்!

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் இன்றைய தினம்…

நாட்டில் திடீரென அதிகரித்த தேங்காய் விலை!

சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். 100 தொடக்கம்…

தலைவரை பிணைக் கைதியாக வைத்திருந்த 13 மில்கோ ஊழியர்களுக்கு நேர்ந்த கதி!

மில்கோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான ரேணுகா பெரேராவை பிணைக் கைதியாக வைத்திருந்த 13 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் உள்ள மில்கோ தலைமையகத்தில் நேற்றைய தினம் (25-10-2023) பிற்பகல் இடம்பெற்ற குழப்பநிலைக்கு மத்தியில்…