;
Athirady Tamil News

அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட தயார் – சீன அதிபர் அதிரடி அறிவிப்பு

எம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து, சர்வதேச சவால்களைச் சமாளிக்க அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அமெரிக்கா-சீனா உறவுகள் குறித்த தேசியக் குழுவுக்கு அவர் எழுதியுள்ள…

நாட்டை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் – 14 சிறுவர்களுக்கு HIV தொற்று!

இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் இரத்தம் ஏற்றிக்கொண்ட 14 சிறுவர்களுக்கு HIV தொற்று ஏற்பட்டள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரத்தம் ஏற்றிய சிறுவர்கள் உத்தர பிரதேசத்தில் கான்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தலசீமியா நோயினால்…

கருப்பு மிளகை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா?

மிளகு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவற்றில் ஊட்டச்சத்துக்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவற்றின் சில நன்மைகளை தெரிந்து கொள்வோம். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு துளி ஒரிஜினல் கருப்பு…

வாடகை வீடுகளில் வாழ்வோருக்கு பிரித்தானிய அமைச்சர்கள் செய்துள்ள துரோகம்…

பிரித்தானியாவில் வாடகை வீடுகளில் வாழ்வோருக்கு உதவுவதாக வாக்களித்துவிட்டு, இப்போது அவர்கள் செய்யும் செயல் துரோகம் செய்வது போல உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. No-Fault Evictions அதாவது, பிரித்தானியா போன்ற சில நாடுகளில், no-fault…

இறைச்சியுடன் கலந்து விற்பனை; 1000 பூனைகளை காப்பாற்றிய பொலிஸார்!

சீனாவில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக லொறியொன்றில் கடத்திச் செல்லப்பட்ட 1000 பூனைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். ஜியாங்சுவில் உள்ள இறைச்சிக் கடையொன்றுக்குக் கொண்டு செல்லப் பட்ட பூனைகளே இவ்வாறு…

பெண்களின் தகாத புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய சுகாதார உதவியாளர்

பெண்களின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந் நபர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் சந்தேக நபர் பதுளை கந்தகொல்ல…

மலையக நிலவரம் தொடர்பில் ஜீவன் தொண்டமான் பிரித்தானிய அமைச்சர்களுடன் கலந்துரையாடல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கடந்த 19 ஆம் திகதி பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்ததுடன், முக்கியத்துவமிக்க சந்திப்புகளிலும்…

ஷாக்கிங்.. இனி ரேஷன் கார்டு செல்லாது – ரத்து செய்ய அரசு அதிரடி உத்தரவு!

ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்போவதாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரேஷன் கார்டுகள் இந்திய நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மலிவு விலைகளில் உணவுப் பொருட்களை அரசு வழங்கி…

ரணில் விக்ரமசிங்கவுக்கு போதிய தெளிவு இல்லை: நாமல் ராஜபக்ச

சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் நாட்டில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாதென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதேநேரம், அரசியல் கட்சிகளின் கூட்டணி தொடர்பில்…

மாடு திருடினால் 10 இலட்சம் அபராதம்!

மாடு திருடுபவர்களுக்கு விதிக்கப்படும் 50,000 ரூபா அபராதத்தை 10 இலட்சம் ரூபாவாக உயர்த்த ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் நலச்சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள அபராதம் 50,000 ரூபா எனவும், அது போதாது என்பதால் உரிய…

முல்லைத்தீவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல்

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நின்றிருந்த இ.போ.ச சாரதி மீது ஹயஸ் வாகனத்தில் வந்த நபரால் தாக்கப்பட்டு சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். முல்லைத்தீவில் இருந்து சிலாவத்தை ஊடாக…

மட்டக்களப்பில் கரையொதுங்கியுள்ள டொல்பின் மீன்கள்

மட்டக்களப்பு - வாகரை காயான்கேணி கடலில் டொல்பின் வகை மீன்கள் சில கரையொதுங்கியிருந்தன. வழக்கத்திற்கு மாறாக இன்று (25.10.2023) இவ் வகை மீன்கள் ஆழ் கடல் பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி வந்திருந்ததாகவும், அவற்றினை மீண்டும் கடலில் விடும்…

இறந்த உரிமையாளர் – மருத்துவமனை ஹாஸ்பிட்டலில் காத்துக் கிடந்த நாய்!

நாய் ஒன்று மருத்துவமனையில் காத்துக்கிடந்த சம்பவம் நெஞ்சை உருகச் செய்துள்ளது. உரிமையாளர் மறைவு பிலிப்பைன்ஸ், கலூகன் பகுதியில் உள்ள மணிலா மத்திய பல்கலைக்கழக மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக நபர் ஒருவர்…

தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் இறங்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் வைத்திய அதிகாரிகளை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை அறிவித்துள்ளது. மூளை வடிகால்…

தெரு நாய்களுக்கு யார் பொறுப்பு? சட்டம் என்ன சொல்கிறது?

நாட்டின் முன்னணி தேயிலை நிறுவனங்களில் ஒன்றான வாக்பகாரி டீ குழுமத்தின் இயக்குநர் பராக் தேசாய், நடைப்பயிற்சி சென்றிருந்தபோது தெரு நாய்கள் துரத்தியதில், கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்து மரணமடைந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்,…

மனைவியை கொலை செய்து புதைத்த கணவனுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் வாடகைவீட்டில் தங்கியிருந்த இளம் குடும்ப பெண்ணை கணவன் கொலைசெய்து மலசலகூட குழிக்கு அருகில் புதைத்துள்ள நிலையில் நேற்று (24)சடலம் மீட்கப்பட்டுள்ளது. மகளை காணவில்லை என தயாரால் முள்ளியவளை பொலிஸ்…

கப்பம் கேட்டு வர்த்தகருக்கு மிரட்டல்; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

முல்லேரிய வர்த்தகர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து 20 இலட்சம் ரூபா கப்பம் கோரிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை (19) ஆம் திகதி மாலை இனந்தெரியாத நபர் ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 20…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பில் வெளியான தகவல்

கொக்குத்தெடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 30 அல்லது நவம்பர் முதலாம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க முடியுமென அகழ்வுப் பணிக்கு பொறுப்பானவரும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின்…

சமயோசித அணுகுமுறையூடாகவே தமிழர்களுக்கு தீர்வு : அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

சமயோசிதமான அணுகுமுறைகள் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் - எதிர்பார்க்கும் அபிலாசைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அதேவேளை, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கின்ற…

இஸ்ரேலிய இளைஞர்கள் இலக்கு… பணயக்கைதிக்கு 10,000 டொலர் வெகுமதி: ஹமாஸின் கொடூரம்…

இஸ்ரேலிய ராணுவத்திடம் சிக்கிய ஹமாஸ் உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைப் பதிவுகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 10,000 டொலர் வெகுமதி இஸ்ரேலிய இளைஞர்களை கொல்ல ஹமாஸ் மேலிடம் தங்களுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும், முதியவர்கள், பெண்கள்…

ராணுவ மருத்துவ சேவை பிரிவு தலைமை இயக்குநராக முதல் பெண் அதிகாரி நியமனம்

ஏா் மாா்ஷல் சாதனா சக்சேனா நாயா் ராணுவத்தின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டாா். இதன்மூலம் முதன்முறையாக அப்பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளாா். ஏா் மாா்ஷலாக சாதனா சக்சேனா பதவி உயா்த்தப்பட்டு ராணுவத்தின்…

252 பயணிகளுடன் இலங்கை வந்த செக் குடியரசு விமானம்!

லாட் போலிஷ் விமானம் சேவைக்கு சொந்தமான (Lot Polish Airlines) முதலாவது "சார்ட்டர்" விமானம் இன்று புதன்கிழமை (25) காலை செக் குடியரசில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. குறித்த விமானத்தில் 252 சுற்றுலாப் பயணிகள்…

விசாவுக்காக கொழும்பு சென்ற யாழ் நபர் மாயம்!

யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்கள் நிமித்தம் அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று அலுவல்களை நிறைவு செய்து விட்டு திரும்பிய முதியவரை திங்கட்கிழமை (23) ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.…

முல்லைத்தீவில் இளம் பெண் கொலையால் பரபரப்பு; கொழும்பில் சிக்கிய கணவன்

முல்லைத்தீவு- நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவரின் சடலம் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் நேற்றையதினம் (24 ) மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? இலங்கையை வந்தடைந்த சீன கப்பல்!

இந்தியாவினால் உளவுக் கப்பல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஷி யான் 6 கொழும்புத்துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்கு மத்தியில் சீனாவின் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கை அரசாங்கம்…

இலங்கைக்கு கடன் வழங்கிய அனைவரையும் சமமாக நடத்தவேண்டும்: அமெரிக்க தூதுவர்

இலங்கை கடன் வழங்கிய அனைவரையும் சமமாக நடத்தவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார். மத்திய வங்கி ஆளுநரை சந்தித்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.…

வவுனியா நகரசபை தீயணைப்பு சேவை தற்காலிகமாக இடை நிறுத்தம்

வவுனியா நகரசபை தீயணைப்பு சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. வவுனியா நகரசபை தீயணைப்பு சேவைக்கு பயன்படுத்தப்படும் வாகனம் பழுதடைந்துள்ளதனால் அதனைத் திருத்தும் நடவடிக்கைக்கு கொழும்புக்கு அனுப்பி…

இலங்கை புகையிரத சேவைக்கு புதிய பொது முகாமையாளர் நியமனம்

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் இலங்கை புகையிரத சேவைக்கு புதிய பொது முகாமையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார என்பவரே புதிய பொது முகாமையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர்…

பாலஸ்தீன மக்களின் விதி இஸ்ரேல் கையில் இல்லை! அமைச்சர் ரியாத் அல் மலிக்கி காட்டம்

பாலஸ்தீன மக்களின் தலைவிதி இஸ்ரேலின் கையில் இல்லை என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரியாத் அல் மலிக்கி தெரிவித்துள்ளார். உயிரிழக்கும் மக்கள் இஸ்ரேல் ஹமாஸ் போர் 18வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போரில் மொத்தமாக…

யாழ். வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்த இருவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்ற இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது நேற்று(25.10.2023)…

போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுகளாக 2,508 மில்லியன் ரூபா

தேசிய கணக்காய்வு அலுவலகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய கணக்காய்வு அறிக்கையின்படி, இலங்கை போக்குவரத்துச் சபை தனது ஊழியர்களுக்கு கடந்த ஆண்டில் (2022) மேலதிக நேர கொடுப்பனவுகளாக 2,508 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. மேலதிக நேர…

டயானா கமகேவை தாக்கிய எம்.பி: நடாளுமன்றில் எடுக்கப்பட்ட முடிவு

நாடளுமன்ற வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழு நாடாளுமன்றத்தில் இன்று (25) கூடியது. இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தி நாடளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய்…

சதொசவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

மேலும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. நான்கு வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது. சம்பா அரிசி, கொண்டைக்கடலை, பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின்…

முதுமையில் உள்ள சம்பந்தன் எம்.பி.பதவியை துறக்க வேண்டும் – சுமந்திரன் பகிரங்க…

இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின்…