;
Athirady Tamil News

சாணக்கியன் எம்.பியின் அலுவலகம் முற்றுகை-100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பண மோசடியால் தஞ்சம்

video link-https://fromsmash.com/FqxPhfKqWH-dt மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு…

கொழும்பில் சொகுசு காரால் பதற்றம்!

கொழும்பு மெக்கலம் வீதியில் உள்ள மத்திய தபால் பரிமாற்று நிலையத்துக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்துக்குப் பொதி ஒன்றை எடுத்துச்…

யாழில் மதுபோதையில் பேருந்து செலுத்திய சாரதி; நீதிமன்றம் அதிரடி!

யாழில் மதுபோதையில் பேருந்து செலுத்திய இ.போ.ச சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (22) ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தை வழிமறித்து…

மாணவர்களிடம் திரட்டப்பட்ட 64 ஆயிரம் ரூபா பணம் திருட்டு; முட்டைமீது சத்தியம் வாங்கிய…

பொகவந்தலாவை பகுதியில் உள்ள தோட்ட பாடசாலையொன்றில் நவராத்திரி விழாவுக்காக மாணவர்களிடம் திரட்டப்பட்ட 64 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாடசாலை அதிபர் கூறியதாக தெரிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

ஆசிரியர்களின் பேரணி மீது சற்றுமுன் பொலிஸார் தாக்குதல்

கொழும்பில் இடம்பெற்று வரும் ஆசிரியர்களின் பேரணி மீது சற்றுமுன் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெலவத்தை, பாலம்துனா சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை…

வெளிநாட்டு மோகத்தை காட்டி லட்சகணக்கில் கொள்ளையடித்த இராணுவ மேஜர்

அமெரிக்காவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தனது மனைவியுடன் சேர்ந்து சுமார் 42 இலட்சம் ரூபாவை மக்களிடமிருந்து மோசடி செய்த இராணுவ மேஜர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று (23) பிற்பகல் கைது…

முல்லைத்தீவில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் மீட்பு

முல்லைதீவு- வவுனிக்குளதில், கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் குமாரகுலசிங்கம் சங்கீதன் தலைமையில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது சுமார் 15 பெறுமதியான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை…

இலங்கை குயில் அசானிக்கு மேளதாளத்துடன் வரவேற்பு!

இலங்கை சிறுமி அசானிக்கு கடலூர் கிராமத்தில் மிகவும் கோலாகலமாக மேளதாளத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. மலையக குயில் அசானி தமிழகத்தில் நடைபெற்று வரும் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றி தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.…

ஆடை ஏற்றுமதி வருவாயில் ஏற்பட்ட மாற்றம்!

இந்த ஆண்டுக்கான (2023) ஆடை ஏற்றுமதிக்குரிய வருமானம் குறைவடைந்துள்ளதாக ஐக்கிய ஆடை மன்றம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் ஒரு பில்லியன் டொலர்களாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்றுமதிக்கான…

யாழில் பெண் சாமியாரை நம்பி 17 லட்சம் இழந்த இளைஞர்!

யாழில் வெளிநாடுசெல்லும் ஆசையில் இளைஞர் ஒருவர், சாமியாடிப் பெண் சொன்னதை நம்பி 17 லட்சம் ரூபா பணத்தை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெளிநாடு செல்லும் ஆசையில் இருந்த ஒருவர், முகவர்களை…

காலையில் சென்னையில் தடம் புரண்ட புறநகர் ரயில்!! பொதுமக்கள் தவிப்பு!!

சென்னை புறநகர் பகுதியில் இன்று காலை புறநகர் ரயில் ஒன்று தடம்புரண்டதால் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. சென்னை புறநகர் ரயில் பெரும்பாலும் சென்னையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை புறநகர் பகுதிகளிலேயே வசிக்கின்றனர். அவர்களில்…

லண்டனில் பலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட நபர் பணி இடைநீக்கம்

லண்டனில் சுரங்க தொடருந்து சாரதி ஒருவர் பலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்டதற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ஆதரவு பேரணியானது கடந்த சனிக்கிழமை(21) முன்னெடுக்கப்பட்டிருந்தது. லண்டனில் இஸ்ரேல்…

நோர்வேயில் முதல் தமிழ் பெண் விமானியாக சாதனை படைத்த யாழ் வுவதி!

நோர்வே நாட்டின் முதல் தமிழ் பெண் விமானியாக பட்டம் பெற்று யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் யாழ் குருநகரை சேர்ந்த ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை. ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தனது விமான கல்வியை ஆரம்பித்து தனது…

இன்டர்போல் ரெட் நோட்டீஸ்க்குட்பட்டிருந்த இலங்கை தமிழர் : கறுப்பு பட்டியலிலிருந்து இருவர்…

பயங்கரவாதம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட இருவரின் பெயர்களை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன…

அக்கரைப்பற்று வயல் பிரதேசத்தில் உயிருக்குப் போராடும் யானை!

அக்கரைப்பற்று - இசங்காணிச்சீமை வயல் பிரதேசத்தில் கடந்த இரு தினங்களாக கால்வாய்க்குள் வீழ்ந்து காட்டு யானையொன்று உயிருக்கு போராடி வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார்த் தெரிவித்துள்ளனர். இக்காட்டுயானை கடந்த திங்கட்கிழமை அதிகாலை வேளையில்…

வலுவிழக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம்(24.10.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இது தொடர் வீழ்ச்சியாகும். இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை…

துபாயில் போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய இலங்கைப்பிரஜை

இலங்கை பிரஜை ஒருவர் துபாயில் இரகசிய பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குழுவுடன் தொடர்புடையவர் என கருதப்படுவதாக தெரிவித்தே இலங்கையர்…

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : அதிகரிக்கப்படும் சம்பளம்

இந்த முறை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என நம்புவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு…

டிசம்பர் மாதம் வரை முட்டைகளை இறக்குமதி செய்வது அவசியம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை மாத்திரம் இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் நுகர்வுக்குத் தேவையான அளவு…

மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது – ஊர் திரும்ப காத்திருக்கும் மக்கள்…

மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், `தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம்…

சுற்றுலா விடுதியில் சிக்கிய இளம் ஜோடிகள்; வத்தளையில் பதிவாகிய சம்பவம்

வத்தளை - ஹுனுபிட்டிய பிரதேசத்தில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட நான்கு இளம் ஜோடிகளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த சந்தேகநபர்களுக்கு விடுதியறையை வழங்கிய முகாமையாளரும்…

பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட யாழ் மற்றும் வவுனியா நபர்கள்

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரை பாதுகாப்பு அமைச்சு நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால்…

மேல் மாகாண பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள்: நிர்வாக நடவடிக்கைகள் பாதிப்பு

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சுமார் 400 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை மேல் மாகாண ஆளுநர் ரொசான் குணதிலக்க தெரிவித்துள்ளார். நிர்வாக நடவடிக்கைகள் பாதிப்பு இதனால் பாடசாலைகளின் செயற்பாடுகள்…

யாழில் கோலாகலமாக அனுஷ்டிக்கப்பட்ட ஆயுத பூஜை

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள குருக்கள் ஒருவரது இல்லத்தில் ஆயுத பூஜையானது முற்றிலும் இந்திய முறைப்படி கோலாகலமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. ஏழு படிகளில் கொலு வைத்து நாதஸ்வர இசையுடன் நேற்றிரவு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதாக…

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள்!

இலங்கை நோக்கிப் பயணித்த பல நாள் படகு ஒன்றுடன் இலங்கை மீனவர்கள் 5 பேர் 200 கிலோ கிராம் போதைப்பொருள் சரக்குகளுடன் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்…

விமான நிலையம் நோக்கிப் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம் மினுவாங்கொடை பிரதான வீதியின் ஆண்டியம்பலம் மத்திய மருந்தகத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மினுவாங்கொடையில் இருந்து விமான நிலையத்தை…

மனைவியை கொலை செய்து விட்டு தவறான முடிவெடுத்த கணவர்

பூகொட, மண்டாவல பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் ஒருவர் மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று(23.10.2023) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸாருக்கு…

பாதசாரி கடவையில் பயணித்த பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

தெற்கு களுத்துறை பிரதான வீதியில் பாதசாரி கடவையில் பயணித்த பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருவளை மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய மிஹிரி ஜானகி என்ற ஒரு பிள்ளையின் தாயாரே…

பங்களாதேஷ் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு

பங்களாதேஷ் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ரயில்கள்…

ரணிலுக்கு துணிவு வந்துவிட்டதா..! மொட்டுக்குள் வெடித்த பூகம்பம்

தனது அரசியல் சுயநலம் கருதியே ரணில் விக்ரமசிங்க தான் நினைத்த மாதிரி ஆடுகின்றார் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றம் சாட்டினார். நேற்றைய தின அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர்…

இலங்கையில் எல்லை தாண்டிய கொடுப்பனவுகளை எளிதாக்க நடவடிக்கை

Alipay10 இலங்கையில் எல்லை தாண்டிய கொடுப்பனவுகளை எளிதாக்க Lanka Pay cld உடன் இணைகிறது. Lanka Pay எல்லை தாண்டிய கொடுப்பனவுகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள், QR கொடுப்பனவுகள், லங்கா QR , இலங்கை, கொடுப்பனவுகள் தீர்வுகள், Fintech APAC, Alipay10…

தமிழகம் புண்ணிய பூமி! இங்கு ஆரியம், திராவிடம் கிடையாது – ஆளுநர் ஆர்.என். ரவி!

காந்தி உள்ளிட்டோர் தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவர்களாக மாற்றியிருப்பார்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார். நினைவு நாள் நிகழ்ச்சி திருச்சியில் மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.…

துறைசார் மேற்பார்வைக் குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்

அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்துக்கு சம்பந்தமான, அரசுடைமையுள்ள கூட்டுத்தாபனங்கள், சபைகள், பணியகங்கள், அதிகாரசபைகள் உள்ளிட்ட நிறுவங்களின் இது வரை நாடாளுமன்றத்துக்கு சமர்பிக்கப்படாத 2012 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகளை எதிர்வரும்…

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! சூறாவளி குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புதிய இணைப்பு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளியாக மாற்றமடைந்து, கிழக்கு ஈசான மூலைப் பகுதியில் பயணிக்கலாமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்கம் எதிர்வரும் 12…