காதலர்கள் இருவர் படுகொலை : ஐந்து நாட்களுக்குள் நடந்த பயங்கரம்
ஒரே பிரதேசத்தில் 5 நாட்களுக்குள் யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூர சம்பவம் மொனராகலை மாவட்டம், மதுள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் காதலர்கள் என்று பொலிஸ்…