;
Athirady Tamil News

12 கோடிக்கு ஏலத்திற்கு வரவுள்ள மதுபானம்

உலகில் பழம்பெரும் மதுபானம் ஏலத்திற்கு வரவுள்ள நிலையில் அந்த மதுபான போத்தல் ரூபா 12 கோடிக்கு ஏலத்திற்கு எடுக்கப்படுமென தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியபடவைத்துள்ளது. சாதாரண மதுபானம் முதல் சர்வதேச மதுபானம் வரை பல வகைகளில் பல விலைகளில்…

அமெரிக்கா தலைமையில் மூன்றாம் உலகப்போர் மூளும்: பாதுகாப்பு துறை நிபுணர் எச்சரிக்கை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர்களுக்கிடையிலான போரால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளதாக பாதுகாப்புத் துறை நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். இது குறித்து அந்த பாதுகாப்புத் துறை நிபுணர் கூறியதாவது, ”இஸ்ரேல் இராணுவம், பாலஸ்தீனத்தின்…

பெற்றோருடன் ஏரியில் குளித்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

அனுராதபுரத்தில் பெற்றோருடன் ஏரியில் குளித்த ஆறு வயது சிறுவன் ஏரியின் மதகில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாத்திரைக்காக பெற்றோருடன் சென்ற ஆறு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அரசாங்கம் முன்னர் கைவிட்ட தேர்தல்களை நடத்த வேண்டும் : மகிந்த தேசப்பிரிய வலியுறுத்து!

அரசாங்கத்தின் உத்தேச தேர்தல் சீர்திருத்தங்களை வரவேற்றுள்ள முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அரசாங்கம் முன்னர் கைவிட்ட தேர்தல்களை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தேர்தல் சட்டங்களில் பாரிய மாற்றங்களை…

மொத்தம் ரூ.10,000 கோடி மதிப்பு.. 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பவில்லை –…

2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மதிப்பிழந்த நோட்டுகள் இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.2000 நோட்டு அறிமுகமானது. இந்த நோட்டுகளை கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென திரும்ப பெறுவதாக…

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதே அரசாங்கத்தின் கொள்கை: ரணில் எடுத்துரைப்பு

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இன்று (22) இடம்பெற்ற…

இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஏர் ரைபிள் துப்பாக்கிகள்

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவால் விவசாயிகளுக்கு 268 வான் துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த துப்பாக்கி வழங்கி வைப்பானது அங்குனுகொலபலஸ்ஸேவில் விவசாய அமைச்சர் தலைமையில் இடம்பெற்றுள்ளது. மேலும், வனவிலங்குகளால் பயிர்களுக்கு…

மின்கட்டண அதிகரிப்பு : சஜித் கண்டனம்

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விசனம் தெரிவித்துள்ளார். அவ்வகையில், வரி செலுத்த வேண்டிய மக்களிடம் உரிய முறையில் வரி அறவிடாமல் மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

கனேடிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மோசமான காலநிலை காரணமாக கரீபியன் தீவுகளுக்கான பயணங்களை மேற்கொள்வதில் கவனமாக இருக்குமாறு கனேடிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பொதுமக்களை சந்திக்காமல் சாக்குபோக்கும் சொல்லும் அரசியல்வாதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள…

பொதுமக்களை சந்திக்காமலிருக்கும் அரசியல்வாதிகளுக்கு அரச யந்திரம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சந்திப்புகள் என்று கூறி அரச அதிகாரிகள் அடிக்கடி பொதுமக்களை சந்திப்பதில்லை என்று பொதுமக்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளை அடுத்தே இந்த உத்தரவு…

நிலவில் வெடித்து சிதறப்போகும் சந்திரயான்-3 லேண்டர், ரோவர்? விஞ்ஞானிகள் பகீர் தகவல்!

நிலவில் உறக்க நிலையில் இருக்கும் சந்திரயான் 3, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் வெடித்து சிதறும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ (ISRO) அனுப்பிய சந்திரயான் 3…

கல்முனை உப பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை பல்வேறு ஊடகங்கள் திரிபுபடுத்தியமை…

கல்முனை உப பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை பல்வேறு ஊடகங்கள் திரிபுபடுத்தியுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கல்முனை வடக்கு உப…

தேங்காய் பறிக்க தென்னையில் ஏறியவர் உயிரிழப்பு

தேங்காய் பறிக்க, நேற்றைய தினம் சனிக்கிழமை தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வரணி , நாவற்காட்டு பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நபரே நேற்றைய தினம் சனிக்கிழமை தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்க ஏறிய போது , தவறி…

பருத்தித்துறை வாசி கட்டுநாயக்கவில் கைது

போலி விசாவை பயன்படுத்தி பிரிட்டன் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கட்டார் விமான சேவை ஊடாக டோகா நோக்கி…

பிரதேச சமுர்த்தி சிறுவர் கழகங்களுக் கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

வறுமை ஒழிப்பு வாரம் மற்றும் சர்வேதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக கமூர்த்தி வங்கிச் சங்கத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமூக அபிவிருக்கி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பிரதேச…

விவாகரத்து வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு நேர்ந்த கதி!

விவாகரத்து வழக்கில் அதிருப்தி அடைந்து அமெரிக்காவில் ஆண்ட்ரூ வில்கின்ஸன் எனும் நீதிபதியை அவரது வீட்டின் முன் சுட்டுக்கொன்ற சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 52 வயதுடைய நீதிபதி மருத்துவமனையில்…

அதி தீவிர புயலாக வலுவடையும் தேஜ் புயல்!

தென்மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயலானது, அதி தீவிர புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று(அக்.21) தேஜ் புயலாக வலுப்பெற்று,…

தவணைமுறையில் மின்சார கட்டணம்: விடுக்கப்பட்ட கோரிக்கை

ஒரு வீட்டின் மாதாந்திர மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கு தற்போது வழங்கப்பட்டுள்ள 40 நாட்கள் கால அவகாசத்தை நீடிக்கவும், மின்கட்டணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கான அமைப்பைத் தயாரிக்கவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம்…

மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பு

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மீனவர் ஒருவரின் மீன்பிடி வலையில் பாரிய மலைப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. நோர்வூட் நியூ வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இன்று மீன்பிடியில் ஈடுபட்ட போதே மலைப்பாம்பு சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கை வரவிருக்கும் சீன ஆராய்ச்சி கப்பல் தொடர்பில் நிலையில்லா தன்மை

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் விடயம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சீனாவுக்கு சென்று சந்திப்புக்களை நடத்திய பின்னர் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பிலும் இந்த…

குடிநீர் முகாமைத்துவத்துக்காக தனி செயலகம்: ஏற்பாடுகள் குறித்து ஐ.நாவிடம் ஜீவன் தொண்டமான்…

நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்தில் உள்ள 'பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீர்' என்ற இலக்கை 2030ஆம் ஆண்டுக்குள் அடைவதே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…

மட்டக்களப்பில் லியோ படம் பார்க்கச் சென்ற இளைஞர்கள் மீது வாள் வெட்டு

மட்டக்களப்பில் நடிகர் விஜய் நடித்து வெளியான லியோ படத்தை பார்க்கச் சென்ற இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைலகலப்பாக மாறி வாள் வெட்டில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் கடந்த…

கொழும்பு துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மருத்துவப் பொருட்கள்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி, ஏற்றுமதிக்கான ஆவணங்களில் கையொப்பமிடுவதில் தாமதத்தை ஏற்படுத்தியதால், கொழும்பு துறைமுகத்தில் மருத்துவப் பொருட்கள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தனியார்…

பாகிஸ்தான் சித் மாநிலத்திற்கு வருகை தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு…

ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் (SDG) அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் இலங்கையிலிருந்து பாகிஸ்தானிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சீனாவிற்கு உத்தியோகபூர்வ…

ஆதிவாசிகள் நயினாதீவு சென்றனர்

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு, நேற்றைய தினம் சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நயினாதீவு நாக விகாரைக்கு சென்றிருந்தனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ…

யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலிட்டி வடக்கு பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் 120 லீற்றர் கசிப்புடனும் 800 லீற்றர் கோடாவுடனும் இன்றையதினம் (22.10.2023) கைது செய்யப்பட்டள்ளார்.…

கொரோனா தடுப்பூசியில் புற்றுநோய் வைரஸ்! எச்சரிக்கை தகவல்

பைசரின் கொரோனா தடுப்பூசியில் புற்றுநோயை உண்டாக்கும் சிமியன் வைரஸ் 40 (SV40) டிஎன்ஏ வரிசை உள்ளதாக கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஹெல்த் கனடா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புற்றுநோய் வைரஸ்…

யாழில் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியில் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு…

யாழ்ப்பாணம், முற்றவெளி மைதானத்தில் ‍நேற்று சனிக்கிழமை (21) நடைபெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் 'யாழ் கானம்' இசை நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. இதில் முதல் அம்சமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய…

விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடி கிளிநொச்சி திருநகர் பகுதியில் அகழ்வு பணி

கிளிநொச்சி - திருநகர் பகுதியில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளால் தங்கம் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இன்று (22.10.2023) காலை முதல் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்கும் வகையில்…

கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழியில் பொருத்தப்பட்ட சிசிரிவி கமாரா

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவை சிசிரிவி கமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள்…

மாச மாசம் செக் பண்ணுவோம்..ஏமாத்தவே முடியாது!! மகளிர் உரிமை தொகை – அரசு அதிரடி…

செப்டம்பர் 15-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமை தொகை திமுகவின் முக்கிய தேர்தல் அறிவிப்பாக பார்க்கப்பட்டது மகளிர் உரிமை தொகை திட்டம். ஆட்சி…

விளையாட்டு செயலிகள் ஊடாக பாரிய பணமோசடி : விழிப்புடன் இருக்குமாறு யாழ்ப்பாண மக்களுக்கு…

விளையாட்டு செயலிகள் ஊடாக இடம்பெறும் பணமோசடிகள் தற்போது சமூகத்தில் அதிகரித்து வருகிறது, இதனால் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று யாழ் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

லெபனானில் இடிந்த கட்டிடத்தில் இருந்து இலங்கைப் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

லெபனானில் இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சடலம் நேற்று (21) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் உயிரிழந்தவர் மாத்தறை…