;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஆரம்பித்து நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக…

பேருந்தில் பயணித்தவர் திடீரென மரணம்: தகவல் வழங்கிய சக பயணிகள்

கண்டி போதனா வைத்தியசாலைக்கு சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பேருந்திலேயே உயிரிழந்துள்ளார். திக் ஓயா படல்கல மேல் பகுதியில் வசிக்கும் நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர்…

நாட்டின் மூத்த நடனக் கலைஞர் காலமானார்

நாட்டின் மூத்த நடனக் கலைஞர்களில் ஒருவரான ரெஜினி செல்வநாயகம் காலமானார். அவர் நேற்றிரவு தனது 87 வயதில் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இவர் ராஜகிரிய கலப்பலுவ பிரதேசத்தில் வசித்து வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் காணாமல்போன மாணவர்கள் இருவரும் மீட்பு

நாத்தாண்டிய பகுதியில் இருந்து காணாமல் போன பாடசாலை மாணவர்கள் இருவரும் குருநாகல் - புத்தளம் வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று(20) மீட்கப்பட்டுள்ளனர். காணாமல்போன மாணவர் ஒருவரின் உறவினர் வீட்டிலேயே அந்த மாணவர்கள் இருவரும்…

வலுக்கும் இஸ்ரேல் பலஸ்தீன போர்: காசா எல்லையில் காத்திருக்கும் 200 லொரிகள்

காசா ரபா எல்லையில் நிவாரணப் பொருட்களுடன் 200 லொரிகள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து 15 நாட்களாக நடைபெறும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இதுவரையில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளதோடு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தும்…

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக “சம்மாந்துறை மக்களின் போராட்டம்

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக "சம்மாந்துறை மக்களின் போராட்டம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக "சம்மாந்துறை மக்களின் அழுகை குரல் " எனும் தொனிப்பொருளில் துஆ பிராத்தனை நேற்று  (20) சம்மாந்துறையில் ஹிஜ்றா சந்தியில் இடம் பெற்றது. பலஸ்தீன் மற்றும்…

மாணவர்களிடம் பணம் பறித்த கும்பலை சேர்ந்த இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் மாணவர்களை இலக்கு வைத்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று கொள்ளை சந்தேகநபர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்க வரும்…

இலங்கையில் பிரபல தொழிலதிபர் மரணம்

செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவல காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழக்கும் போது அவருக்கு 84 வயதென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்…

ககன்யான் சோதனை தாமதமாக நடைபெறும்: இஸ்ரோ அறிவிப்பு

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா சோதனை விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தாமதமாக சனிக்கிழமை (அக். 21) காலை 8.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. வானிலை காரணமாக…

மருந்தாளர்கள் பற்றாக்குறை : நெருக்கடிக்குள்ளாகும் வைத்தியசாலைகள்

தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மருந்தாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்வது பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ குறிப்பிட்டுள்ளார். இதனால்,…

உத்தியோகபூர்வு குடியிருப்புக்குள் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் உத்தியோகபூர்வு குடியிருப்புக்குள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…

உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் தரவரிசையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து இருவர் தெரிவு

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் Elsevier நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இலங்கையிலிருந்து…

இவர் தொடர்பான தகவல் வழங்கினால் 25 லட்சம் ரூபாய் சன்மானம்: பொலிஸார் அறிவிப்பு

நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டா என்ற குற்றவாளி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். குற்றவாளி தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளைப் பற்றி தகவல் வழங்குவோருக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம்…

காதலனுக்காக பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து காதலி அட்டகாசம்: பெண் அதிகாரிகள் காயம்

அம்பலாங்கொடயில் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த யுவதியொருவர் இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகளை கடுமையாக கடித்து காயப்படுத்தியுள்ளார். ஒரு அதிகாரியின் இடுப்பையும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரியின் விரலையும் இளம் பெண் கடித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.…

கற்பிட்டி பகுதியில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மனதை உருக்கும் சம்பவம்

கற்பிட்டி - நுரைச்சோலை ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இரு நபர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கற்பிட்டி - தலவில…

சர்வதேச சட்டத்தை மீறும் இஸ்ரேல் : ரவூப் ஹக்கீம் கண்டனம்

சஹ்ரான் இஸ்ரேலின் புலனாய்வு துறையுடன் இணைந்து செயற்பட்டவர் என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(20) நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன…

நாட்டிற்கு 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி: இராஜாங்க அமைச்சர் தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால் அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதன் மூலம் இரண்டாவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்ளும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

நாட்டின் வரவு செலவு திட்டம் பற்றி வெளியான அறிவிப்பு

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 13ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் நவம்பர் 14ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு…

தங்கம் அதிகம் வைத்துள்ள நாடுகளின் பட்டியல்: முதலிடத்தைப் பிடித்த நாடு எது தெரியுமா…!

உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் 10 நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா 9-வது இடத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. தற்போதைய நவீன உலகில் காகித நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும் ஒரு நாட்டின் தங்க கையிருப்பே அந்த…

அடுத்த கட்ட போருக்கு தயாராகி வருகிறோம்: இஸ்ரேல் பாதுகாப்பு படை அதிரடி தகவல்

ஹமாஸ் படையினருடனான போரில் அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அடுத்த கட்டத்திற்கு தயார் இஸ்ரேல் ராணுவ படைக்கும், ஹமாஸ் அமைப்பிற்கும் இடையிலான போர் இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. ஹமாஸின்…

லெபனானை விட்டு உடனே வெளியேறுங்கள்… மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை

அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி முதலான பல நாடுகள் லெபனானிலிருக்கும் தங்கள் குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளன. தொடரும் போர்ச்சூழல் அக்டோபர் 7ஆம் திகதி திடீரென ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதல்…

இஸ்ரேலியர்களால் தாக்கியழிக்கப்பட்ட பழமையான தேவாலயம் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

இஸ்ரேல் - பலஸ்தீன் இடையேயான போர் இன்று (20) 14 ஆவது நாளாகவும் இடம்பெற்றுக்கொண்டு இருக்கும் வேளை போரில் புதிய அத்தியாயமாக காசாவிலுள்ள பழமையான தேவாலயம் மீது இன்று (20) அதிகாலை வேளை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிரேக்க ஆர்த்தடாக்ஸ் செயிண்ட்…

கந்தளாயில் புத்தர் மீது கைவைத்தவர் கைது!

புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டிகளை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கந்தளாய் பேராறு…

புலம்பெயர் நாடுகளில் வீர மறவர்களுக்கான இறுதி வணக்க நிகழ்வு

வீர மறவர்களுக்கான இறுதி வணக்க நிகழ்வு புலம்பெயர் நாடுகளில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஏற்பாட்டுக்கு குழுவினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வீரவணக்க நிகழ்வு…

நீதவான் சரவணராஜா விவகாரம் : அரச ஊடகங்கள் குறிப்பிடும் புலனாய்வு பிரிவின் அறிக்கை…

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பில் அரச ஊடகங்கள் குறிப்பிடும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அறிக்கை முழுமையானதா என சந்தேகம் எழுந்துள்ளது. உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவி விலகல் செய்ததாக அறிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி…

இதை செய்தால் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கும்: அண்ணாமலை கொடுத்த ஐடியா

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கினால் ஜாமின் கிடைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மது விற்பனை திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். அங்கு, 4 பேர்…

பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை தொடரும் – நீதிமன்றம்!

தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்த அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடை விதித்த தமிழக அரசு தமிழக அரசு உடல் நலத்திற்கு தீங்கு…

சுற்றுலாத் துறை வருமானத்தில் ஏற்றம் கண்டுள்ள இலங்கை

இலங்கையில் இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இந்த வருடத்தின் வருமானம் 478.7 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த…

இலங்கையை பாராட்டியுள்ள IMF நிறுவனம்!

சர்வதேச நாணய நிதியம் “ஆளுகை கண்டறியும் அறிக்கை” ஐ உரிய நேரத்தில் வௌியிடும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கடன் நிவாரணத்திற்காக சீனாவின் Exim வங்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தை…

மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவி மாயம் ;கதறும் பெற்றோர்

ஜா-எல, ஏக்கல, கொரலேலியவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். கோஷிலா ரோஷேன் என்ற சிறுமி கடந்த (08.10.2023) ஆம் திகதி காலை 7.30 மணியளவில் மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக…

ஐரோப்பாவில் இருந்து வெளியேறும் எக்ஸ் தளம்: எலான் மஸ்க் ஆலோசனை

முன்னணி சமூக வலைதளமான எக்ஸ் சேவைகளை ஐரோப்பாவில் இருந்து நீக்க அதன் உரிமையாளர் எலான் மஸ்க் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எலான் மஸ்கின் எக்ஸ் உலக அளவில் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான…

வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட துர்கா சிலை; இணையத்தில் வைரல்!

ஒரு லட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட துர்கா சிலையின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் ராஜஸ்தானில் சுரு மாவட்டத்தில் இந்த துர்கா சிலை உள்ளது. பெங்காலி கைவினை கலைஞர்கள் சுமார் 3…

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இன்றுடன் 22 வயது

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் கடந்துள்ளது. தமிழ்தேசியக்கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் அங்கீகாரத்துடன் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 2000ஆம் ஆண்டு எடுத்த தொடர் முயற்சினால் 2001.10.20 ஆம்…

40 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து : ஒருவர் பலி பலர் படுகாயம்

பதுளை மொரஹெல பிரதான வீதியில் அரச பேருந்து ஒன்று சுமார் 40 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது உல்பத சந்தி என்ற பிரதேசத்தில் இன்று(20) இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் விபத்தில் வயோதிபர் ஒருவர்…