;
Athirady Tamil News

முல்லைத்தீவு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தொடருந்து திணைக்களம்

முல்லைத்தீவு மக்கள் மாங்குளம் தொடருந்து நிலையத்திற்கு மேலதிக வசதிகளை அமைத்து தருமாறு விடுத்திருந்த கோரிக்கையை தொடருந்து திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான தொடருந்து சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய பிரதான…

அழகில் வந்த மோகம்; நீதிமன்றில் திடீரென பெண் சட்டத்தணியை கட்டியணைத்த நபரால் பரபரப்பு!

கலகெதர மாவட்ட நீதிமன்றில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்த ​​சந்தேக நபர் ஒருவர் தடுப்புக்காவல் அறையில் இருந்து வெளியே வந்து இளம் பெண் சட்டத்தரணி ஒருவரை கட்டியணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக நபரின் மூர்க்கத்தனமாக அணைப்பினால்…

சர்க்கரை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுக் கொள்கை நீட்டிப்பு.. வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம்…

சர்க்கரை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை காலவரையின்றி தொடர முடிவு செய்யப்பட்டது. அக்டோபர் 31ம் திகதி வரை அனைத்து வகையான சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது காலவரையின்றி தொடரும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம்…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் (19.10.2023) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஊடக அமையத்தின் தலைவர்…

ஜனாதிபதி தமிழர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறார்: சபா குகதாஸ்

அரச படைகளினதும் பொலிஸாரின் பாதுகாப்புடனும் மேற்கொள்ளப்படும் புத்தர் சிலை விவகாரம் மற்றும் அத்து மீறிய மேய்ச்சல் நில அபகரிப்பு போன்றவற்றை தடுத்து நிறுத்தாது கண்டும் காணாதவர் போல ஜனாதிபதி செயற்படுகிறார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்…

மட்டு. பல்கலைக்கழக மாணவியின் விபரீத முடிவால் அதிர்ச்சி!

மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 22 வயதான மாணவி சம்பவத்தில் கல்லடி,…

யாழில் நூதனமான முறையில் திருடிய இருவர் கைது

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பொலிஸார் என்று தங்களை அறிமுகப்படுத்தி பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்றையதினம் (19.10.2023) கைது…

பிரித்தானியாவில் வரவுள்ள புதிய சட்டம்; இனி இவர்கள் சிறை செல்லத் தேவையில்லை!

பிரித்தானியாவில் 12 மாதங்களுக்கும் குறைவாக சிறைதண்டனை விதிக்கப்பட்டவர்கள் இனி சிறை செல்லத் தேவையில்லை என்ற சட்டத்தை விரைவில் கொண்டுவரவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரித்தானியா சிறைச்சாலைகளில் காணப்படும் குற்றவாளிகளின்…

வடக்கில் பிரத்தியேகமான முதலீட்டு வலயம் அமைக்க நடவடிக்கை

வடமாகாணத்தில் மீன்பிடித் தொழிலுக்கு பிரத்தியேகமான முதலீட்டு வலயமொன்றை ஏற்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் மீன்பிடி தொழில் தொடர்பான முதலீடுகளை கொண்டுவர முடியும் எனவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல்…

தமிழ் மக்களுக்கு ஆப்பு வைக்க முயலும் ரணில் : மனோ கணேசன் குற்றச்சாட்டு

தேர்தல் முறையை மாற்றி தமிழ் பேசும் பிரதிநிதித்துவங்களுக்கு ஆப்பு வைப்பேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க சொல்லாமல் சொல்கிறார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில்,…

பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவும் கண் நோய்

பாடசாலை மாணவர்களிடையே கண் நோய்கள் வேகமாகப் பரவும் அபாயம் தொடர்வதாக குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை முன்பள்ளி மற்றும் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பதன் மூலம் இந்நிலைமையை கட்டுப்படுத்த…

படத்துக்கு 20 பேர் கூட வரல; நான் உயிரோடு இருக்க மாட்டேன் – வேதனையில் நடிகர் திடீர்…

திரைப்படம் சரியாக ஓடவில்லை என்பதால் உருக்கமான வீடியோவை பதிவிட்டு நடிகர் திடீரென மாயமாகியுள்ளார். மாயமான நடிகர் கிருஷ்ணகிரி மாவட்டம் அடுத்த சென்னசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர் ‘பூ போன்ற காதல்’ என்ற திரைப்படத்தில்…

வேட்பு மனுக்களை சமர்ப்பித்த அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட அனைத்து அரச ஊழியர்களும் வேட்புமனுவைக் கொடுப்பதற்கு முன்னர் அவர்கள் இருந்த அலுவலகங்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் தினேஷ் குணவர்தன…

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் விரைவில்

சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை விரைவில் மேற்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மொராக்கோவில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தக் கூட்டங்களில்…

பாலஸ்தீன தூதுவரிடம் கவலை தெரிவித்த ரிஷாட் பதியுதீன்

எல்லை மீறிய இஸ்ரேலின் எதேச்சாதிகாரப் போக்குகளால், காஸாவில் ஏற்பட்டுள்ள அவலங்கள் குறித்து, தனது ஆழ்ந்த கவலையை நாடாளுமன்ற உறுப்பினருமானர் ரிஷாட் பதியுதீன் பாலஸ்தீன தூதுவரிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில்…

பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; நபருக்கு நேர்ந்த சோகம்

நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அலவ்வயில் இருந்து நாரம்மலை…

பெயர் சூட்டும் முன்னே உயிரிழந்த சிசு

களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் பிறந்து ஐந்து நாட்களான குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருவளை சைனா ஃபோர்ட் குச்சி மலே பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு பிறந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…

யூத வழிபாட்டு தலத்தில் தாக்குதல்: ஜேர்மனியில் பரபரப்பு

ஜேர்மனியில் பெர்லின் நகரில் உள்ள யூத வழிபாட்டு தலமொன்றின் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அப் பிரதேசத்தில் பரபரப்பு நிலவுகின்றது. குறித்த வழிப்பாட்டு தலத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம கும்பல் ஒன்று வெடிக்கும் தன்மை உடைய…

பிறப்பு – இறப்புச் சான்றிதழில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்: கிழக்கு ஆளுநர் கடும்…

பிறப்பு, இறப்பு சான்றிதழில் இனத்தினை குறிப்பிடுவது குறித்து பதிவாளர் நாயக திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி…

வாழைப்பழத்தால் பறிபோன உயிர்

வாழைப்பழத்தின் சிறிய துண்டு சிக்கியதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளார். கொழும்பு - பன்னிபிட்டிய ஹிரிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும்…

நாடாளுமன்ற செங்கோலை தொட்டவருக்கு தடை

நாடாளுமன்ற செங்கோலை ஸ்பரிசம் செய்தமையால் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெருமவுக்கு நாடாளுமன்ற சேவைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இன்று முதல் நான்கு வாரங்களுக்கு இத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றுக்கு…

பெண் பிள்ளைகளை மேலதிக வகுப்புக்கு அனுப்பும் பெற்றோருக்கு எச்சரிக்கை: ஆசிரியரின் துர்நடத்தை…

மொனராகலையில் மேலதிக வகுப்புக்கு சென்று மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பகஹவெல, லியங்கொல்ல பிரதேசத்தில் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கணித பாடம்…

முன்னாள் இராஜாங்க அமைச்சரை விடுதலை செய்ய உத்தரவு!

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இவ் உத்தரவை பிறப்பித்துள்ளதாக…

பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த ஆசிரியைக்கு வழியில் அசம்பாவிதம்!

தினியாவல பிரதேசத்தில் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியையிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்கள் அவரது தங்க மாலையை பறிக்க முற்பட்ட போது ஆசிரியை தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த ஆசிரியர்…

நுகேகொடையில் விபத்தில் பலர் காயம்

கொழும்பு - நுகேகொடை கம்சபா சந்தியில் பேருந்து ஒன்றும் ஜீப் வண்டியொன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹோமாகமவில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மற்றுமொரு…

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்பு!

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றவர்…

வெள்ளத்தில் தவிக்கும் நீர்கொழும்பு மக்கள்

நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன. நேற்று புதன்கிழமை (18) பகல் முதல் இரவு வரை பெய்த மழையால், பெரிய முல்லையில் தெனியாய வத்தை, ஜயரத்ன வீதியில் இரப்பர்…

கொழும்பை வந்தடைந்துள்ள இந்தியக் கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலான (INS) ‘ஐராவத்’ முறையான பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை அமைவாக வரவேற்றனர். கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள INS ‘ஐராவத்’ 124.8 மீ நீளமுள்ள,…

இலங்கைக்கு விரைவில் கிடைக்கவுள்ள இரண்டாம் தவணை கடன்

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின் இரண்டாம் தவணை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதற்கான பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று…

வடக்கு – கிழக்கு ஹர்த்தாலை பகிஸ்கரிக்கும் கல்முனை பொதுச்சந்தை

வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு எமது கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம் ஆதரவளிக்கவில்லை எனவும் வழமை போன்று சந்தையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல் கபீர் தெரிவித்தார். வடக்கு - கிழக்கில் பூரண ஹர்த்தால்…

எலிக்காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எலிக்காய்ச்சல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத்துறை விவசாயிகளை எச்சரித்துள்ளது. பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சுகாதாரத்துறையால் அவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எலி காய்ச்சலினால் நாட்டில்…

பேருந்து நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள சடலம்; வவுனியாவில் பரபரப்பு

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பண்டாரவளை பேருந்து தரிக்கும் பகுதியில் இன்று (19.10.2023) காலை அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் பேருந்து நிலைய காவலர்களால் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு…

கலப்பு வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் கலப்பு வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவது, திருத்தம் செய்வது தொடர்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் பிரதமர்…

காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் தான்..! ஐ.நா தூதர் குற்றச்சாட்டு

இஸ்ரேல் - பலஸ்தீனம் இடையே ஆண்டாண்டு காலமாக மோதல் நீடித்து வரும் சூழலில், பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 7 ஆம் திகதி பெரிய அளவில் போர் வெடித்தது. இரு தரப்புக்கும் இடையில்…