;
Athirady Tamil News

கொழும்பில் கப்பம் வர்த்தகரை கொலை செய்ய முயற்சி: வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு

ஒரு மில்லியன் ரூபா கப்பம் செலுத்தாத வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய முயன்ற இருவரை களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் உதவியாளர் ஒருவரே இருபதாயிரம் ரூபா ஒப்பந்தத்திற்கு…

இஸ்ரேலுக்கு சார்பாக இலங்கை அரசு அறிக்கை: எதிரணி காட்டம்

இலங்கை அரசு இஸ்ரேலுக்குச் சார்பான வகையிலேயே அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் பாலஸ்தீனத்திலுள்ள மக்கள் தொடர்பில் எதனையும் கூறவில்லையென எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற…

இலங்கையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம ஒலி: திடீரென நீர்நிலைகள் வற்றியதால்…

கொத்மலை - ஹதுனுவெவ பிரதேசத்தின் குடிநீர் கிடைக்கும் இடங்கள் திடீரென மர்மமான முறையில் வற்றியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். வெத்தலாவ பிரதேசத்தில் உள்ள மைதானத்தின் அடியில் கேட்கும் மர்மமான மற்றும் பயங்கரமான சத்தங்களால் இந்த நாட்களில்…

எதிர்க்கட்சி தலைவராகவுள்ள நாமல்: ராஜபக்ச குடும்பத்திற்கு மற்றுமொரு அதிகாரம்

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்க்கட்சியில் ஆசனம் பெற வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை…

மரத்துடன் மோதிய பேருந்து! மாணவர்கள் உட்பட 15 பேர் படுகாயம்

தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் மரதன்கடவல பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரத்தில்…

காசா மீதான கோர தாக்குதலுக்கு நாம் காரணம் இல்லை: தக்க ஆதாரங்களை வெளியிட்ட இஸ்ரேல்

காசாவில் மருத்துவமனை தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என இஸ்ரேல் தக்க ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. கசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் நடத்தப்பட்ட தாக்குதலால் 500 இற்கும் மேற்ப்பட்டோர் உயிழந்துள்ளனர், இது முழு உலகையும் அதிர்ச்சியடைய செய்தது.…

ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட பாணியில் கொலை செய்து வரும் கிம் ஜோன் உன்

வடகொரிய அதிபர் கிம்மின் உத்தரவின் படி அந்நாட்டு ராணுவ தளபதி பிரானா மீன் தொட்டியில் வீசிக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் ஒரு சர்வாதிகாரியாக காணப்படுவதோடு வடகொரியா முற்றிலும்…

வரலாறு காணாத வறட்சியில் அமேசன் நதி!

தென் அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய நதியான அமேசன் நதி வரலாறு காணாத அளவில் வறட்சியடைந்துள்ளதால் 100க்கும் அதிகமான டொல்பின்கள் இறந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமேசன் நதியில் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக அதன் கிளை…

உலகப்போரின் கதாநாயகனும் வில்லனும்

இரண்டாம் உலகப்போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே. அவர்தான் அடால்ப் ஹிட்லர். 2ஆம் உலகப்போரின்போது ஜேர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கினார். அவர் பெயரைக் கேட்டாலே உலகம் நடுங்கியது. 2ஆம் உலகப் போர் 5 கோடி மூள்வதற்கும் அதன் மூலம் பெருமளவினர்…

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் ஒப்படைப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இலங்கை பெண் அனுலா ஜயதிலகவின் சடலம் இலங்கை தூதரகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா…

யானைகளின் உயிரைக் காப்பாற்ற கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் யானைகளின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரிடம் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சுற்றாடல் அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள்…

தமிழர் பகுதியில் பிரபல சைவ ஹோட்டல் சாப்பாட்டு பார்சலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த…

திருகோணமலை நகரில் உள்ள பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வழங்கப்பட்ட சோற்றுப் பாசலில் மட்டத்தேள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சோற்று பார்சல் ஒன்றினை கொள்வனவு…

இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் அடையாள அழிப்பு : ஜீவன் தொண்டமான் கடும் அதிருப்தி

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, 'இலங்கை தமிழர்' என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும். எனவே, பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள முடியாது." - என இலங்கை தொழிலாளர்…

இந்தியாவின் பெரும் கோடீஸ்வர பெண்களில் ஒருவர்… அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.55,000…

Havells India நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளர்களில் ஒருவரான வினோத் ராய் குப்தா என்பவரே இந்தியாவின் பெரும் கோடிஸ்வர பெண்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர். 16 புதிய கோடீஸ்வரர்கள் 77 வயதான வினோத் ராய் குப்தா, ஃபோர்ப்ஸ்…

இலங்கை – இந்திய கப்பலில் தங்கம் கடத்தல்….!காங்கேசன்துறையில் இரண்டு மணிநேர…

இலங்கை - இந்திய கப்பல் சேவையில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைவாக காங்கேசன்துறையில் இரண்டு மணிநேர சோதனை மேற்கோள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் சேவையானது கடந்த 14 ஆம் திகதி…

பொலிஸ்மா அதிபரை நீக்கிய அரசமைப்பு: ரணிலின் அதிரடி நடவடிக்கை

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அரசமைப்பு சபை நேற்று எடுத்த முடிவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாற்றியமைத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…

ATM இயந்திரத்தில் ஒரு கோடி ரூபா கொள்ளை: சந்தேகநபர்கள் பணத்துடன் கைது

புத்தளம் - மதுரங்குளி, 10 ஆம் கட்டையிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு சொந்தமான ஏ.ரி.எம். இயந்திரத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி கொள்ளைச் சம்பவம்…

சீன நிறுவனங்களுக்கு தடை..! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

அமெரிக்கா பல்வேறு காரணங்களுக்காக சில நாடுகளுக்கு பொருளாதார தடை விதித்து வரும் நிலையில்,13 சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடைகளை விதித்துள்ளது. குறித்த தடை உத்தரவை அமெரிக்க வர்த்தகத்துறை நேற்று(17.10.2023) வழங்கியுள்ளது. காரணம்…

சிக்கன் கறி சாப்பிட்ட தந்தை-4 வயது மகள் திடீரென உயிரிழந்த சோகம் – என்ன நடந்தது?

சிக்கன் கறி சாப்பிட்ட தந்தை-மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கறி சாப்பிட்ட அப்பா-மகள் கரூர் மாவட்டம் லாலாபேட்டையை சேர்ந்த தம்பதி கவுதம் ஆனந்த (33) மற்றும் அவரின் மனைவி பவித்ரா. இவர்களுக்கு 4 வயதில்…

வனப்பகுதியில் மனித எச்சங்களுடன் பெண்ணின் ஆடைகள் மீட்பு

வெலிக்கந்தை - குடாபொக்குன வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மனித எச்சங்களுடன் பெண்ணின் ஆடைகளும் நேற்று செவ்வாய்க்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வெலிக்கந்தை பிரதேச பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில்…

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பதற்கான பிரதான காரணம் சமூக நடத்தைகளே என தேசிய ஆபத்தான ஓளடத கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. சமூகம் குறித்த போதிய அறிவும் புரிந்துணர்வும் இல்லாதமையும் பெற்றோர்களின் ஆதரவு…

யாழ். முகமாலையில் விசமிகளால் வீடு சொத்துக்கள் நாசம்

யாழ்ப்பாணம் - முகமாலை பகுதியில் வீடு ஒன்று இனம் தெரியாத விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு (17.10.2023) இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வன்முறை சம்பவம் கடந்த 45 நாட்களுக்கு முன்னர்…

கொழும்பில் பிரபலங்களுக்கும் கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும் விற்பனை செய்யப்படும் பெண்கள்

நுகேகொடை நாவல வீதியில், கால் மசாஜ் என பதாகை வெளியிட்டு பெண்கள் விற்பனை செய்யப்பட்ட இடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அங்கு நீண்ட காலமாக பிரபலங்களுக்கும் - கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும் பெண்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக…

பாரிஸ் நகரில் பிரித்தானிய இளம் பெண் ஒருவருக்கு கத்திமுனையில் நடந்த கொடூரம்

பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரத்தின் அடிவாரத்தில் பிரித்தானிய பெண் பொலிஸ் ஒருவர் கத்திமுனையில் சீரழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய பெண் பொலிஸ் பாரிஸ் நகரின் Champ-de-Mars பகுதியில் நள்ளிரவு கடந்த நிலையில் தாக்குதல் சம்பவம்…

2040 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும்… விஞ்ஞானிகளுக்கு மோடி…

ககன்யான் திட்ட பரிசீலனை கூட்டத்தில் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 2040ஆம் ஆண்டுக்குள் முதல் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்புவதை இலக்காகக் கொள்ளுமாறு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.…

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பதற்ற நிலை

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை பிரயோகம் செய்துள்ளனர். பேராதனை - கண்டி வீதியூடாக மாணவர்கள் நடத்திய “மாணவர் உரிமைக்கான” ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கவே இவ்வாறு…

யாழில் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்!

எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை (18) யாழ்ப்பாணம் - தென்மராட்சி பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள்…

நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் : மாவை சேனாதிராஜா

தமிழ் மக்களுக்கான நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று(18.10.2023) நடைபெற்ற ஊடகசந்திப்பில் இந்தக் கருத்தினை…

நாகை : யாழ்ப்பாணம் கப்பல் சேவை நிறுத்தம் : பயணிகள் அதிர்ச்சி

சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்னர் தொடங்கப்பட்ட நாகை - யாழ்ப்பாணம்(காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல் சேவை நாளை மறுநாளுடன்(20) நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கை இந்திய கப்பல் சேவையானது…

வெள்ளத்தில் மூழ்கிய காலி – மாத்தறை பிரதான வீதி

நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக காலி – மாத்தறை பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், மிரிஸ்ஸ நகரின் பல வர்த்தக…

மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்; அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 5 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அந்தவகையில் இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலைகள் இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 425…

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் : ஐ.நாவிடம் சஜித் கோரிக்கை

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலை முடிவுக்கு கொண்டுவர அவசர பாதுகாப்பு சபைக் கூட்டத்தைக் கூட்டுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். உடனடியாக போரை நிறுத்துங்கள் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய…

ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு காசல் வீதி வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒருவர் இன்று (18) காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் நுரையீரலில் ரத்தம் பாய்ந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும்…

காசா வைத்தியசாலை மீதான தாக்குதல் வெறுக்கத்தக்க போர்க்குற்றம்! சுமந்திரன் கண்டனம்

காசா வைத்தியசாலை மீதான தாக்குதல் வெறுக்கத்தக்க போர்க்குற்றம் என தனது டுவிட்டர் பதிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், இது மிகவும் வெறுக்கத்தக்க…