;
Athirady Tamil News

இரு மான் கொம்புகள் உள்ளடங்களாக துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக…

இரு மான் கொம்புகள் உள்ளடங்களாக துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மாவட்ட பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் தமண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மிருக…

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை காற்றில் பறக்க விட்ட இஸ்ரேல்! காசா முற்றுகைக்கு எதிராக திரண்ட…

இஸ்ரேலின் காசா முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அயர்லாந்து, நோர்வே, கட்டார் உட்பட 21 நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. ஒரு வாரத்திற்கு முன்னர் இஸ்ரேல் மீது ஹமாஸின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள்…

சட்டவிரோத பிரான்ஸ் பயணத்தால் இடைநடுவில் உயிரிழந்த தமிழர்; கதறும் குடும்பத்தினர்

சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் பிரான்ஸ் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த குடும்பஸ்தர், பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வட்டக்கச்சி…

யாழில் 17 வயது சிறுவனும் பெண்ணும் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் கசிப்புடன் சிறுவன் ஒருவனும் பெண்ணொருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு…

கல்முனை நகரை பூச்சாடிகள் கொண்டு அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பம்

கல்முனை நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் ஓர் அங்கமாக நகரின் முக்கிய பகுதிகளில் பூச்சாடிகள் வைக்கும் வேலைத் திட்டம் இன்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர்…

யாழில் வேகமாக பரவும் கண்நோய்

யாழ்.மாவட்டத்தில் கண் நோயானது தற்போது வேகமாக பரவி வருகின்றது. இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பி வைத்துள்ள…

40 சதவீதமான பதின்ம வயதினரே மனநல நோயினால் பாதிப்பு!

நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார். இதேவேளை நாட்டில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் அதிகமானோர் பதின்ம வயதினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள்!

ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்…

நான் எப்போதும் பாலஸ்தீன மக்கள் பக்கமே: தூதுவருடனான சந்திப்பில் மகிந்த தெரிவிப்பு

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள பாலஸ்தீன தூதரகத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பாலஸ்தீன மக்களுடன் ஐக்கியமாக நிற்கும் முகமாக…

இஸ்ரேல் – காசா மோதல் விவகாரத்தில் இலங்கை நடுநிலை வகிக்க வேண்டும்: சஜித் அணி…

இஸ்ரேல் - காசா மோதலில் இலங்கை நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. இந்த நிலைப்பாடு எமது இலக்குகளை அடைய உதவும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில்…

இறந்து கரையொதுங்கிய கடலாமைகள்; காரணம் என்ன?

மன்னார் தென்கடல் பகுதியில் கடல் ஆமைகள் இறந்து கரையொதுங்கி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த இடத்துக்கு சென்று உயிரிழந்த ஆமைகளை பார்வையிட்டுள்ளனர். கடந்த மூன்று தினங்களாக மன்னார் தென்கடல்…

சுயநினைவுடன் மூளையில் சத்திரசிகிச்சை; 3 ஆவது முறை இலங்கை மருத்துவர்கள் சாதனை!

நோயாளி சுயநினைவுடன் ஓவியம் வரைந்துகொண்டிருக்கையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டு ('awake craniotomy’) அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ('awake craniotomy’)எனும்…

உக்ரைனின் திடீர் தாக்குதல்: தக்க பதிலடி கொடுத்த ரஷ்யா

இஸ்ரேல் பலஸ்தீன் இடையிலான மோதல் உக்கிரமடைந்து வருகின்ற நிலையில் உக்ரைனுக்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான போரும் தற்போது நீண்ட இழுபறியை சந்தித்து வருகின்றது. இருதரப்பினரும் பல்வேறு வகைகளில் தாக்குதல் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து…

இந்த மாதம் இன்னும் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வரலையா? இதுதான் காரணம் – முக்கிய…

மகளிர் உரிமைத்தொகை குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உரிமைத்தொகை மகளிர் உரிமை தொகை திட்டத்தை கடந்த 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 1.6 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர். சுமார் 45 லட்சத்திற்கும்…

இஸ்ரேல் போரை நிறுத்தக்கோரி தமிழர் பகுதியில் எழுந்த போராட்டம்

இஸ்ரேல் -பலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று(16)…

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை : ஜனவரி முதல் மற்றுமொரு வரி அதிகரிப்பு

இலங்கை பொருளாதாரம் தற்சமயம் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. சில வேளைகளில் ஜனவரி மாதம் முதல் சொத்து வரி அறவிடப்படலாம் என்ற ஐயப்பாடு உண்டு என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி…

இலங்கை கடற்படையின் செயல்கள் யாவும் தமிழர்கள் மீதான இனவெறி வன்மத்தின் வெளிப்பாடே..! சீமான்…

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 தமிழ்நாட்டு கடற்றொழிளார்களையும் , அபகரிக்கப்பட்டுள்ள படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது…

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சி வேரவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பூனகரி பிரதேசத்துக்குட்பட்ட வேரவில் பிரதான வீதியில் நேற்று (15-10-2023) உழவு இயந்திரம் ஒன்றும் மோட்டார்…

அனைத்து ஹமாஸ் ஆயுதக்குழுவினரையும் கொன்றுவிட்டோம்: இந்தியா இலங்கைக்கான இஸ்ரேல் தூதர்

இஸ்ரேலின் தெற்கு பகுதியிலுள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அனைவரையும் அழித்துவிட்டதாக இந்தியா மற்றும் இலங்கைக்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார். அனைத்து ஹமாஸ் ஆயுதக்குழுவினரையும் கொன்றுவிட்டோம் இந்திய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இந்தியா…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள் பரீட்சையின் பின்னர் சமூக ஊடகங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் அவ்வாறு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என…

இஸ்ரேலின் தொடர் எச்சரிக்கை : லட்சக் கணக்கில் இடம்பெயரும் மக்கள்

இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் எச்சரிக்கைகளை அடுத்து காசாவின் வடக்கே உள்ள மக்கள் பெருமளவில் தெற்கு நோக்கிச் செல்வதாக ஐ.நா.வின் மனிதாபிமான அமைப்பான OCHA அறிக்கை வெளியிட்டுள்ளது இறுதியாகக் கிடைத்தத் தகவலின்படி 4.23 லட்சம் பேர் தெற்கு நோக்கிச்…

யாழ். சிறைச்சாலையில் தீவிரமாக பரவும் கண் நோய்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கண் நோய் தொற்று அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 100க்கும் அதிகமான கைதிகள் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களைத் தனிமைப்படுத்தி நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்…

யாழ். ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்கும் திட்டம்: கிளம்பியது எதிர்ப்பு

யாழ்ப்பாணம் - கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் ஒப்படைக்க கூடாது என அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது. கீரிமலை காங்கேசன்துறை வீதியில் உள்ள ஜனாதிபதி…

33 வயது நாடாளுமன்ற உறுப்பினரின் கைகளில் தமிழரசுக் கட்சியின் முக்கிய பொறுப்பு

77 வயது தாண்டுகின்ற வேளையில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை, 33 வயதான நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொன். செல்வராசா கையளித்துச் சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…

கஞ்சாவை பயிரிடுவதற்கான பிரேரணை சமர்ப்பிப்பு

இலங்கையில் கஞ்சாவை பயிரிடுவதற்கான பிரேரணை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றவுடன் இலங்கையின் ஏற்றுமதித் துறையில் கஞ்சாவும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அதில்…

மீண்டும் கியூ.ஆர் முறை சாத்தியமா..! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக மீண்டும் கியூ.ஆர். முறைமை அல்லது வேறு எந்த முறைமையையும் நடைமுறைபடுத்தும் திட்டம் எதுவும் இல்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் இன்று(16)…

நவம்பர் மாதம் சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்

எதிர்வரும் நவம்பர் மாதம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தற்போது பரீட்சை பெறுபேறுகளை கணினி மயமாக்கும் பணிகள் இடம்பெற்று…

இந்தியாவையே அலறவிட்ட ஹைடெக் கொள்ளையர்கள்

ஸ்மார்ட்போன் இருந்தால் வீட்டிலேயே வேலை… விளம்பரம் பார்த்தால் வருமானம்… யூடியூப் பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்தால் நாள்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்… இது போன்ற எண்ணற்ற விளம்பரங்களுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில்…

தென் காசாவில் உள்ள ஒரேயொரு மருத்துவமனையை அகற்றுமாறு இஸ்ரேல் உத்தரவு

தென் காசாவில் உள்ள ஒரேயொரு மருத்துவமனையையும் அங்கிருந்து அகற்றுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. ரபாவில் உள்ள மருத்துவமனையிலிருந்து அனைவரையும் வெளியேறுமாறு இஸ்ரேலின் இராணுவம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையில் பணிபுரியும் வைத்தியர்களை…

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைத்தே தீரும்: ரணிலை புகழும் சுசில் பிரேமஜயந்த

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணும் செயற்பாடுகளில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டு வருகின்றதாகவும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வுகள் கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும்…

மின் கட்டண அதிகரிப்பில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

மின்சாரக் கட்டணத்தினை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மதிப்பீடுகளில் விலகல்கள் கணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனால் குறித்த கட்டண மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்து…

சட்டத்தரணி வீட்டுக்குள் திருட்டு

கொழும்பு நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணி ஒருவரின் கொழும்பிலுள்ள வீட்டுக்குள் நுழைந்து திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளிநாட்டு நாணயத்தாள்கள், எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் உபகரணங்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டதாக…

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; 23 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

யாழில் 23 வயதான இரண்டு பிள்ளைகளின் இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் யாழ் நாவற்குழி பகுதியில் இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட தாயார்…

பலத்த மழையில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்.. திடீரென மின்னல் தாக்கி உயிரிழந்த சோகம்!

மின்னல் தாக்கியதால் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வினய் குமார் 21 வயதான இவர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார்…