;
Athirady Tamil News

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இஸ்ரேலின் அறிவிப்பு

காசாவை சுற்றியுள்ள எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வட காசாவில் இருந்து பல்வேறு வழிகளில் மக்கள் தென்காசாவிற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் காசா எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல்…

சென்னை சுங்கத்துறை தேர்வில் முறைகேடு; காதில் ப்ளூடூத், இடுப்பில் சிம் – சிக்கிய 30…

சென்னையில் நடைபெற்ற சுங்கத்துறை தேர்வில் நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்ட 30 வடமாநிலத்தவர் சிக்கியுள்ளனர். சுங்கத்துறை தேர்வு சென்னை சுங்கத்துறையில் காலியாக இருந்த எழுத்தர், உணவக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு…

11 வயது மாணவன் வன்புணர்வு: குற்றவாளிக்கு விளக்கமறியல்

பாடசாலை மாணவனுக்கு பலமுறை போதைப்பொருள் கொடுத்து வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று குருநாகலில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், குறித்த 11 வயது மாணவன் போதை கலந்த இனிப்பு கொடுக்கப்பட்டு பலமுறை வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

சிறுநீரக நோயாளர்களின் உயிர்காக்கும் இயந்தியரத்தை பெற்றுக்கொடுத்த செந்தில் தொண்டமான்!

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் முயற்சியில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பல இலட்சம் பெறுமதியான இயந்திரங்கள் திருக்கோணமலை கந்தளாய் வைத்தியசாலை மற்றும் பதுளை வைத்தியசாலைக்கு…

மின்சாரம், நீர்க்கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் அரசு வெளியிட்ட அறிவிப்பு

மின்சாரக் கட்டணத்துடன் நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் என நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகத்திற்கு அதிகளவில் மின்சாரம் பயன்படுத்தப்படுவதால், இழப்பை ஈடுகட்ட குடிநீர்…

யாழில் தனக்குத்தானே தீ வைத்து உயிரிழந்த இளம் குடும்பப் பெண்

யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாழ் பருத்தித்துறை பகுதியில் கணவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இத் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக…

யாழ்.போதனாவைத்தியசாலை ‘கிளினிக்’- பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சுபாஸ் விடுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அனைத்து கிளினிக்குகளும் நாளை திங்கட்கிழமை(16) முதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் என வைத்தியசாலை பணிப்பாளர்…

நாகை – காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை ரத்து..!

இலங்கை இந்திய கப்பல் சேவையானது நேற்று(14) ஆரம்பித்திருந்த நிலையில் இன்று (15) கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து வருகை தந்த முதலாவது கப்பல் 50 பயணிகள் மற்றும்…

வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையிட்டவர் கைது

நபர் ஒருவர் வீடுகளுக்குள் புகுந்து பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந் நபர் மட்டக்குளி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண புலனாய்வுப்…

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும்! இஸ்ரேலியர்கள் போர்க்கொடி

ஹமாஸ் அமைப்பிடம் அகப்பட்ட பணயக்கைதிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காததற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று இஸ்ரேலியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்ட பணயக்கைதிகள்…

கொழும்பில் ஆபத்தான நிலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் கண்டுபிடிப்பு

கொழும்பு மாவட்டத்தில் ஆபத்தான நிலையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 8 கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 27 கட்டடங்களை தேசிய கட்டட ஆராய்ச்சி…

நெடுந்தீவு கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் (14) குறித்த 13 மீனவர்களும் 3 படகுகளும் சிறிலங்கா…

World Cup: பாக். வீரருக்கு எதிராக கோஷமிட்ட இந்திய ரசிகர்கள் – அமைச்சர் உதயநிதி…

பாக். வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிரான ரசிகர்களின் செயலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெய் ஸ்ரீராம் கோஷம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான்,…

காணித் தகராறில் பறிபோன சிறுவனின் உயிர் : தென்னிலங்கையில் பயங்கரம்

இரு குடும்பங்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிறுவன் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கம்பஹா - மீரிகமை பிரதேசத்தில் நேற்று (14.10.2023) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை காணிப் பிரச்சினையால் இரு…

இலங்கைக்குள் பிரவேசிக்க சீன ஆய்வுக்கப்பலுக்கு அனுமதி

சீனாவின் ஆய்வுக்கப்பலான ஷியான்-6 இலங்கைக்கு பிரவேசம் செய்வதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதிக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். சீன ஆய்வுக்கப்பலான ஷியான்-06…

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் முதலில் இரண்டாவது வினாத்தாளுக்கு விடையளிக்க வேண்டுமென பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் லசிக சமரகோன் தெரிவித்தார். புலமைப்பரிசில் பரீட்சை இன்றைய தினம் (15) நடைபெறவுள்ள நிலையில்,…

அதிகரிக்கும் மழை வீழ்ச்சி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. மேல், தென் மாகாணங்கள், புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களின்…

சீனாவின் திட்டத்தில் இணைந்தது இலங்கை

பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் பிராந்திய இணைப்பு ஆகியவற்றை அடைந்துகொள்வதற்கான விருப்பமே சீனாவின் 'மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தில்' இணைவதற்கான உந்துதலாக அமைந்ததாக இலங்கை தெரிவித்துள்ளது. ' பின்நோக்கி…

ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிரடியாக அதிகரிப்பு! கொழும்பு விஜயம் செய்த அவர் விரைந்து திரும்ப…

இஸ்ரேலுக்கு முழு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள பின்புலத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரின் பாதுகாப்பு தீவிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை அவருக்கு உயர்ந்த மட்டத்தில் 'வை' ரகப்…

அதிபர் முறைமையை இல்லாதொழிக்க முயற்சி எடுக்கப்படுமானால் மொட்டுக் கட்சி ஆதரவு வழங்காது

சிறிலங்காவில் அதிபர் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் அரசுக்குள் ஏற்பாடுகள்…

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கண் நோய்

நாட்டில் தற்பொழுது கண் நோய்கள் அதிகளவில் பரவி வருகிறது என கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கபில பந்துதிலக்க தெரிவித்துள்ளார். கண் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சுகாதார பாதுகாப்பு…

இலங்கைக்கு செல்ல அச்சப்படும் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான கைதிகள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் இலங்கை திரும்ப விரும்புகிறார். எனினும் அதே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட மேலும் இரண்டு இலங்கை பிரஜைகள், தாம் நாடு கடத்தப்பட்டால் உயிருக்கு ஆபத்து…

புதிய வரிகள் விதிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டு மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது என ஜனாதிபதி தெளிவாக கூறியிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வருவாய் ஈட்டும் திணைக்களங்களின் வருமான இலக்குகளை…

பாதுகாப்பின் உச்சத்தில் பாரிஸ் நகரம்: அவசரமாக வெளியேற்றப்படும் பொதுமக்கள்

பாரிஸ் நகரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், லூவ்ரே மற்றும் வெர்சாய்ஸ் அரண்மனை பகுதிகளில் இருந்து பார்வையாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி, Gare de Lyon தொடருந்து நிலையத்தில் இருந்தும் மக்கள்…

தந்தையுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்!

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை தனது தந்தையுடன் சேர்ந்து கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை உத்தரபிரதேசத்தின் ஜஜ்மன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ். இவருக்கும் அனிதா…

ஒரே இரவு மட்டும் தான்.. அண்டை மாநிலங்களிலும் திருநங்கைகள் நிலை இதுதான்!

திருநங்கைகள் திருமண ரகசியம் குறித்து தெரியுமா? திருநங்கைகள் இந்தியாவில், திருநங்கைகள 'ஹிஜ்ரா' என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த மக்கள் தங்கள் சொந்த சமூகத்தை உருவாக்கி, உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.…

மோடிக்கு கனடாவில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்: மீண்டும் அதிகரிக்கும் முறுகல்

கனடாவில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை ஊக்குவிக்கும் புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் சர்ரேயில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் பரபரப்பான சாலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய…

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் அழகானது! பிரித்தானியாவில் மாணவி அதிரடி கைது

பிரித்தானியாவில் இஸ்ரேல் மீதான தாக்குதலை அழகானது மற்றும் ஊக்கமளிக்கிறது எனக் கூறிய பல்கலைக்கழக மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு வாரமாக நீடித்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து…

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட தயார் : மைத்திரிபால சிறிசேன

சிறிலங்காவில் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கைகள் விடுக்கப்படுமானால் அதனை ஏற்பதற்கு தயாராகவே இருக்கின்றேன் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இது தொடர்பில் அவர்…

மருத்துவ மாணவி தற்கொலை – சிக்கிய கடிதம்!! தலைமறைவான சீனியர்கள் – பிடிபட்ட…

மருத்துவக் கல்லுாரி மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரியின் பேராசிரியர் அதிரடியாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி தற்கொலை தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச் சேர்ந்தவர் சுகிர்தா (27). இவர் சென்னையில் உள்ள மருத்துவக்…

களனி கங்கையில் நீராடுவதற்காக அழைத்துச்செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த கதி

களனி கங்கையில் நீராடுவதற்காக அழைத்துச்செல்லப்பட்ட யானை ஒன்று சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவ் யானையானது சுமார் 70 வயதுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. யானை பராமரிப்பாளர்கள்…

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நாட்டு மக்களுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், நாட்டில் டெங்கு நோய் பரவல் 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர்…

இந்திய கடற்தொழிலாளர்களுக்கான பாஸ் விவகாரம்: ஜனாதிபதியின் பதிலை எதிர்பார்ப்பதாக தெரிவிப்பு

இந்திய கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கல் தொடர்பான விவகாரத்தில் ஜனாதிபதியின் பதிலை எதிர்பார்ப்பதாக ஊர்காவற்றுறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

ஹமாஸால் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் பிணமாக மீட்பு

ஹமாசால் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியர்களில் சிலர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் 150க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு கொண்டு சென்றதாக தகவல்…