;
Athirady Tamil News

மகாராஷ்டிரம்: சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பேராட்டத்தில் வன்முறை: 72 போ்…

மகாராஷ்டிர மழலையா் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக 72 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த வாரம் மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டம் பத்லாபூா்…

தலதாவுக்கு அடுத்தபடியாக காவிந்த ஜயவர்தன! சூடுபிடிக்கும் அரசியல் களம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தலதா அத்துகோரள இன்றையதினம் (21-08-2024) விலகிய நிலையில் தற்போது காவிந்த ஜயவர்தன விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கயந்த கருணாதிலக்க, கபீர் ஹாசிம், அலவத்துவல,…

இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: எழுந்துள்ள முறைப்பாடு

முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு (Hire) எடுக்கும் பயணிகள், குறிப்பாக நிகழ்நிலை செயலிகள் மூலம் தங்கள் சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் பணம் செலுத்தாமல் விடுவது அதிகரித்து வருவதாக சாரதிகள் முறைப்பாடு அளித்துள்ளனர். குறிப்பாக, வாடிக்கையாளர்கள்…

35 நாட்டு பிரஜைகளுக்கு இலவச விசா வழங்கிய இலங்கை! எந்தெந்த நாடு?

இலங்கைக்கு வருவதற்காக 35 நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச விசாவுடன் அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென்…

வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது : நாமல் திட்டவட்டம்

தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக் கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன். தமிழர்களின் கலாசாரத்தைப் பாதுகாப்பேன். மொழி உரிமையையும் வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி…

காசா பள்ளிகளில் தஞ்சம் புகுந்த பாலஸ்தீனியர்கள்: குண்டு வீசி தாக்கிய இஸ்ரேல்: அதிகரிக்கும்…

காசா பள்ளி மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 12 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காசா பள்ளி மீது தாக்குதல் செவ்வாய்க்கிழமை காசாவில் தற்காலிக குடியிருப்பாக மாற்றப்பட்ட பள்ளி மீது இஸ்ரேலிய ராணுவம்…

பெண் மருத்துவா் படுகொலை: கொல்கத்தா மருத்துவமனைக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவமனைக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையை (சிஐஎஸ்எஃப்) சோ்ந்த சுமாா் 150 வீரா்கள் பாதுகாப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க…

இதற்காகவே ஆட்சியை கோருகிறோம்: பகிரங்கமாக வெளிப்படுத்திய அனுரகுமார

நாட்டில் நீண்ட காலமாக நிலவும் அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காகவே ஆட்சியை கோருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். பண்டுவஸ்நுவர பகுதியில் இடம்பெற்ற மக்கள்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட…

தமிழர் பகுதியில் இரவு பயங்கர விபத்து… ஒருவர் வைத்தியசாலையில்!

வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றிரவு (21-08-2024) விளக்கு வைத்த குளம் ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்படும் சலுகைகள்!

கடற்றொழிலாளர்கள் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களுக்கான மானியத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, கடற்றொழிலாளர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீட்டருக்கு 25 ரூபாவிற்கு மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்…

ரஷ்யாவிற்கு பேரிடி : தலைநகர் மொஸ்கோவில் பாரிய தாக்குதல்

ரஷ்ய(russia) தலைகர் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் உக்ரைன்(ukraine) ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமையன்று, வான் பாதுகாப்புப் படைகள்…

உலகின் மிக வயதான பெண் காலமானார்: அவரின் வயது என்ன?

ஸ்பெயினைச் சேர்ந்த உலகின் மிக வயதான பெண்ணான மரியா பிரான்யாஸ் தனது 117 வயதில் காலமானார். மரியா பிரான்யாஸ் அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் மோரா (Maria Branyas Morera) என்ற பெண், பிரெஞ்சு கன்னியாஸ்திரி லூசில் ராண்டனின் மறைவுக்குப்…

தொழிலாளிக்கு ஜெட் வசதி! சிக்கலில் ஸ்டார்பக்ஸ்!

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கவுள்ள பிரையன் நிக்கோல், தான் பயணம் செய்வதற்காக ஜெட் கேட்டுள்ளார். சிபோடிலின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் நிக்கோல், காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாக…

கடவுளுக்கு நன்றி! அடையாளம் தெரியாத நபரின் விளையாட்டால் விபரீதம்..தப்பிய 18 வயது இளைஞர்

அமெரிக்காவில் கேம் ஆப் சிக்கன் விளையாட முடிவெடுத்த நபரால், 18 வயது இளைஞர் விபத்தில் சிக்கினார். 18 வயதான இளைஞர் வாஷிங்டனில் உள்ள Spokaneவை சேர்ந்தவர் ஜோர்டான் பாட்டர். 18 வயதான இவர் கடந்த 3ஆம் திகதி இரவு காரில் வீட்டுக்கு…

முக்கிய உக்ரைன் நகருக்குள் நுழையும் ரஷ்ய ராணுவம்: வேகவேகமாக வெளியேறும் மக்கள்

உக்ரைன் ரஷ்யப்போரின் தீவிரம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. ஒரு பக்கம், உக்ரைன் படைகள் ரஷ்யப் பகுதிகளுக்குள் முன்னேறி வருகின்றன. ஆனாலும், ரஷ்யாவும் உக்ரைன் நகரமொன்றை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. முக்கிய உக்ரைன் நகருக்குள் நுழையும்…

பெண் வேட்பாளர்களே இல்லாத ஜனாதிபதி தேர்தல் ….!

ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் 39 பேர் மாத்திரமே வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் மூன்று தமிழர்களும் இரண்டு…

வாகன சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: இரத்து செய்யப்படவுள்ள அனுமதிப்பத்திரங்கள்

புதுப்பிக்க முடியாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். பதிவாகும் போக்குவரத்து விபத்துகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு…

பெண் மருத்துவர் கொலை; செஞ்சது ஒருவர் இல்லை 8 பேர் – கணித்து பிரபல ஜோசியர்!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை குறித்த தகவல்களை பிரபல ஜோசியர் ஒருவர் கணித்துள்ளார். பெண் மருத்துவர் கொலை கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையின் கான்பரன்ஸ் ஹாலில்…

39 ஜனாதிபதி வேட்பாளர்களும் விவாதத்திற்கு அழைப்பு

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவாதம் திட்டமிட்டபடி செப்டம்பர் 7 ஆம் திகதி நடைபெறும் என்று மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது. மற்ற வேட்பாளர்கள் காட்டும் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, இந்த விவாதத்தை பல கட்டங்களாக…

ஒரு மீனுக்கு சண்டையிடும் மூன்று நாரைகள்… கடைசியில் தட்டித் தூக்கியது யார் தெரியுமா?

நாரை ஒன்று பிடித்த மீனை மற்ற இரண்டு நாரைகள் வந்து சண்டையிட்டு தட்டித் தூக்கிச் சென்றுள்ள காட்சி வைரலாகி வருகின்றது. ஒரு மீனுக்கு ஏற்பட்ட சண்டை சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது…

அமெரிக்காவால் தேடப்பட்ட இஸ்ரேலிய-கனேடிய நபரைப் பிடித்த ரஷ்யா! மில்லியன் டொலர்கள்…

அமெரிக்காவால் தேடப்பட்டுவந்த இஸ்ரேலிய-கனேடிய சாரதியை ரஷ்ய அதிகாரிகள் காவலில் வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. Josh Cartu இஸ்ரேலிய-கனேடிய ரேஸ் சாரதி Josh Cartu (45) சட்டவிரோத ஒன்லைன் பங்கு வர்த்தகத் திட்டத்தின் மூலம்,…

நாடாளுமன்றம் வரை சென்ற தமிழ் எம்.பிக்களின் கைகலப்பு விவகாரம்

திகாம்பரம் வேலுகுமாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) நிலைப்பாடு என்ன என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த (Premnath Tholawatta) கேள்வியெழுப்பியுள்ளார். குறித்த விடயத்தை…

2005 வட கிழக்கில் ரணிலுக்கு வாக்களிக்காததால் இத்தனை இழப்பு – குற்றஞ்சாட்டும் விஜயகலா…

2005 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிக்காமையாலேயே இத்தனை இழப்புக்களை சந்தித்தோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (Vijayakala Maheswaran) தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் (Kilinochchi) இன்று…

உக்ரைனுக்கு மீண்டும் பேரிடியான செய்தியை வெளியிட்டுள்ள ஜேர்மன்

ஜேர்மனின் (German) வரவு செலவு திட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கு பின்னர் உக்ரைனுக்கான (Ukraine) நிதி எதுவும் ஒதுக்கப்படாது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன் படி, இனிவரும் காலங்களில் முடக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துக்களில் இருந்து…

வெள்ளரிக்காயை இந்த நேரத்தில் சாப்பிடவே கூடாதாம்

வெள்ளரிகளை தவறாமல் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கியமான நன்மையைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் கிட்டத்தட்ட 95 சதவீதம் நீரால் ஆனவை. நீரேற்றத்திற்கு சிறந்த ஆதாரம் ஆகும். வெள்ளரிகளை தொடர்ந்து…

கனேடிய விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்: பயணிகளிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்

கனடாவிலுள்ள (Canada) சில விமான நிலையங்களில் சுங்க சோதனை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விடயத்தை கனடா எல்லை சேவைகள் முகவர் நிறுவனம் (The Canada Border Services Agency) தெரிவித்துள்ளது அந்த வகையில்,…

காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி: மீட்கப்பட்ட உடல்கள்

தெற்கு காசாவில் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, 6 பணய கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி இஸ்ரேலில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதோடு 200 இற்கும்…

லொறி – பஸ் மோதி கோர விபத்து

திஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியில் லொறி - பஸ் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது. சிறிய ரக லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதில் விபத்து…

சிலிண்டரை சின்னமாக்கிய ரணில்! காரணம் வெளியானது

இந்த தருணத்தில் சிலிண்டர் சின்னமே மிகப் பொருத்தமானது என்று ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சிலிண்டர் சின்னம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.…

மக்கள் போராட்ட முன்னணியின் பிரசார நடவடிக்கைகள் வசந்த முதலிகேவின் பங்கேற்புடன் இன்று…

மக்கள் போராட்ட முன்னணியின் பிரசார நடவடிக்கைகள் வசந்த முதலிகேவின் பங்கேற்புடன் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் மக்கள் போராட்ட முன்னணியின் கொள்கைகளை விளக்கும் துண்டுப்பிரசுரங்கள் இன்று காலை…

பிரபல ஹோட்டல்..வாங்கிய சிக்கனில் கிடந்த கண்ணாடி துகள் – கஸ்டமர் வாயில் வழிந்த…

ஹோட்டலில் வாங்கிய சிக்கனில் உடைந்த கண்ணாடி துண்டுகள் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. சிக்கனில்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை சாலையில் பிரபலமான ஆசிப் பிரியாணி ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கு முகமது பாரித்…

வைத்தியசாலைகளில் தொடரும் மருத்துவக்கொலைகள்….கவனயீனத்தால் இறந்த சிசு!

வவுனியாவில் (Vavuniya) வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் ஒருவருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் 7ஆம்…

நாட்டையே உலுக்கிய பெண் மருத்துவர் கொலை – சஞ்சய் ராயின் சகோதரி கொடுத்த அதிர்ச்சி…

பெண் மருத்துவர் கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டாலும் நாங்கள் சஞ்சய் உடலை எடுத்து செல்ல மாட்டோம் என்று கூறியிருக்கிறார். பெண் மருத்துவர் கொலை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த…