;
Athirady Tamil News

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்த நரேந்திரமோடி

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஆரம்பமாகிறது. முன்னதாக இரண்டு முறை இந்த ஆரம்ப நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வு இந்தநிலையில், இன்று காலை 7 மணிக்கு இந்த பயணிகள்…

யாழில் பணியாற்றிய இளம் பெண் பலி: கரடி பொம்மையுடன் அடக்கம் செய்யப்பட்ட உடல்

தம்புள்ளையில் கடந்த 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன. யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொஸில் நிலையத்தில் பணியாற்றிய நிலையில், விடுமுறைக்காக தம்புள்ளைக்கு…

ரணிலின் சீனப் பயணத்துடன் கடன் மறுசீரமைப்பில் சாதக நிலை

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று சீனாவுக்கு பயணமாகும் நிலையில், சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு பேச்சுத் தளத்தில் ஒரு முக்கிய சாதகத்தன்மைக்குரிய அறிகுறிகளை சீனா வெளிப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த வருடம்…

யாழில் புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது நபரொருவருக்கு நேர்ந்த சோகம்!

புகையிரத்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்த காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் விஜயரட்ணம் (வயது-69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது

சந்தேகநபர் ஒருவரின் வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக போலி கடிதம் தயாரித்து, கட்டுப்பாளருக்கு தொலைநகல் மூலம் கடிதம் அனுப்பிய குற்றச்சாட்டில் கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குற்றப் புலனாய்வுப்…

தமிழர் பகுதியில் மூன்று இளைஞர்களால் 17 வயதான சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

இலங்கையில் மன்னார் பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களான மன்னார் பெரிய கமம் பகுதியை சேர்ந்த 23,18,17 வயதுடையவர்களை பொலிஸார்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த இளம் யுவதி அதிரடி கைது!

வீட்டு வேலைக்காக கட்டாருக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற இளம் யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு - மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடையவர் என பொலிஸார்…

மருமகனுடன் சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற மாமனார் கீழே விழுந்து உயிரிழப்பு

வைத்தியசாலைக்கு, மருமகனுடன் சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற மாமனார் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் வெளிச்சவீடு வீதி, பருத்தித்துறையை சேர்ந்த பிலிப்பு இராஜசிங்கம் (வயது 52) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

33 வருடங்களின் பின்னர் சொந்த இடத்தில் இயங்கவுள்ள வலி. வடக்கு பிரதேச சபை உப அலுவலகம்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் காங்கேசன்துறை உப அலுவலகம் மற்றும் பொது நூலகம் என்பன சுமார் 33 வருடங்களின் பின்னர், எதிர்வரும் புதன்கிழமை முதல் சொந்த கட்டடத்தில் இயங்கவுள்ளதாக பிரதேச சபை அறிவித்துள்ளது. யுத்தம் காரணமாக வலி,…

கனடா பிரதமர் குறித்து இணையத்தில் உலா வரத் துவங்கியுள்ள வேடிக்கை மீம்கள்

கனேடிய குடிமகன் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் கூறியதால் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் சிலர் சீரியஸாக கருத்துக்கள் கூறத்துவங்கிய நிலையில், அவர் இந்தியா தொடர்பான பிரச்சினை குறித்து…

ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸில் படங்காஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்க ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று(13) காலை 8.24 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கமானது 5.2 ரிக்டர் அளவில்…

உலகின் மிகப்பெரிய பூசணிக்காய்

அமெரிக்காவின் - கலிபோர்னியா மாநிலத்தில் விவசாயிகளுக்கான போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. தங்கள் விவசாய நிலங்களில் மிக பெரிய பூசணிக்காய் வளர்ப்பதில் விவசாயிகளுக்கிடையில் இந்த போட்டி இடம்பெறுகின்றது. நீண்ட காலமாக நடைபெற்று வரும்…

காசா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: கொடூர தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்

வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பாலஸ்தீன மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் தங்கள் பகுதியை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கும் கடுமையான மோதல் நிலவிவருகின்ற…

இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்: ஒவ்வொரு 30 நொடிக்கும் பீரங்கி துப்பாக்கிச் சூடு

தற்போது நடைப்பெற்று வரும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் காஸா மீது இஸ்ரேல் இதுவரை 6,000 வெடிகுண்டுகளை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் காஸாவின் முக்கிய பகுதிகளில் ஐக்கிய நாடுகள் மன்றத்தால் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளையும் இஸ்ரேல்…

வட்டி வீத குறைப்பினால் வங்கி வைப்புக்களுக்கு என்ன நடக்கும்?

வங்கிகளில் செய்யப்படுகின்ற நிதி வைப்புக்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து பெறப்படுகின்ற கடன்களுக்கு மத்திய வங்கயினால் நிர்ணயிக்கப்படுகின்ற வட்டி விகிதங்கள் மீண்டும் குறைக்கப்பட்டு இருக்கின்றன. பணவீக்க வீழ்ச்சி மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை…

யாழில் காய்ச்சலினால் இளம் குடும்ப பெண் உயிரிழப்பு..!!!

யாழில் 06 நாட்களாக தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையை சேர்ந்த சிவரூபன் தேனுசா (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார். 06 நாட்களாக கடும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த…

கொழும்பில் முத்தம் கொடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக துங்கல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். குடிபோதையில் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 55 வயதான வடக்கு…

வடக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் மத்திய கிழக்கு நாட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கிடையிலான யுத்தம் தற்போது அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய கிழக்கு…

அவர் ஸ்டார்..அதனால் துறையும் ஸ்டார்!! உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய முதல்வர்!

தமிழக விளையாட்டு துறை ஸ்டார் துறையாக வளர்ந்துள்ளது என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியாக உள்ளது ஆசிய விளையாட்டு போட்டி 2023ல் வெற்றிப் பெற்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு ரொக்க பரிசு வழங்கும்…

சவூதியில் இருந்து எரி காயங்களுடன் நாடு திரும்பிய பெண்!

சவூதி அரேபியாவிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண்ணொருவர், அங்கு வீட்டு உரிமையாளரின் மனைவியினால் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் வீட்டு உரிமையாளரின் மனைவியினால் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்டு…

மகிந்தவை கடுமையாக சாடிய அசாத் சாலி

வருமானமே அற்ற ராஜபக்ச குடும்பம் எப்படி இவ்வளவு சொகுசாக வாழ்கின்றது. ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச என்று சொன்னாலே நாட்டுக்கு தரித்திரம். அவர்களது பெயரைக் கூட சொல்லக் கூடாது என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.…

அரச வைத்திய அதிகாரிகளுடன் அதிபர் திடீர் சந்திப்பு

அதிபர் ரணில் விக்ரமசிங்க அரச வைத்திய அதிகாரிகளை சந்தித்துள்ளார். குறித்த கலந்துரையாடல் பிற்பகல் 3 மணிக்கு அதிபர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.…

சாப்பாடு வாங்கச்சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு இரவு உணவுப் பார்சலைக் கொள்வனவு செய்யச் சென்ற பயாகலை பொலிஸ் கான்ஸ்டபிள் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். முச்சக்கர வண்டியில் வந்த சிலர் தாக்குதல் நடத்தியதாக கிடைத்த…

கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றைக் கிழித்து… வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஹமாஸ்…

சனிக்கிழமை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திவிட்டு உள்ளே நுழைந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அராஜகச் செயல்கள் குறித்த அதிரவைக்கும் செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. அவை, வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவுக்கு, இளகிய மனம் கொண்டோர் காதுகளால்…

திடீரென மயங்கி விழுந்த வைகோவின் கார் டிரைவர் – மர்ம மரணம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கார் டிரைவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் டிரைவர் நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை இவருக்கு 59 வயது. இவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின்…

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட குடும்பஸ்தர் கைது

யாழ்ப்பாணம் - மாங்குளத்தில் இருந்து பட்டாரக வாகனம் ஒன்றில் முதிரை குற்றிகளை கடத்த முற்பட்ட சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் இன்று (13.10.2023) கைது…

ஆலயக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களால் பரபரப்பு!

அம்பாறை - சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் கிணறொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கிணற்றில் நேற்றைய தினம் (12) மேற்கொள்ளப்பட்ட துப்பரவுப்பணியின் போதே இவ்வாறு…

யாழ். பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாவத்தை பகுதியில் 28 கிராம் 100 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது…

இலங்கையின் இறுதி போரை நினைவூட்டும் காசாவின் சம்பவங்கள்

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன என பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க் சோல்டர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு குறித்த…

பெரு கிராமத்தில் 7 அடி உயர ஏலியன்கள் மனிதர்களை தாக்கினார்களா?

பெருவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள், ‘7 அடி உயரமுள்ள வேற்றுகிரகவாசிகள்’ தங்களைத் தாக்கியதாகக் கூறியிருக்கின்றனர். அவர்களை 'பச்சை பூதம்' மற்றும் 'லாஸ் பெலகாரஸ்' (முகம் உரிக்கப்படுபவர்கள்) பற்றிய உள்ளூர் மூடநம்பிக்கைகளுடன் ஒப்பிட்டனர்…

அமைச்சர் மொன்முடி மனைவிக்கு சொந்தமான ஷோரூம் – கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்!

அமைச்சர் பொன்முடி மனைவியின் சொந்த நிருவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் ஷோரூம் கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சி பெயரில் இருசக்கர வாகன விற்பனை நிலையம்…

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ள சீனா

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் தற்போது சீனா முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக இருந்த போதிலும், 2022 ஏப்ரலில் இலங்கை தனது வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச்…

பொலிஸ் நிலையத்துக்குள் தன் மீது தானே தீவைத்த பெண்ணால் பரபரப்பு

பதுளை- ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்துக்குள் தன் மீது தீ வைத்துக் கொண்ட பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் மலசலக்கூடத்தில் வைத்து தன் மீது தீ வைத்துக் கொண்டதாக பொலிஸார்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மாணவர்களுக்கான அறிவிப்பு!

எதிர்வரும் 15 ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது. இந் நிலையில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தங்களுக்கான பரீட்சை நிலையத்துக்கு செல்வதில் அசௌகரியம் காணப்படுமாயின் அருகில் உள்ள வேறு பரீட்சை நிலையத்துக்கு சென்று…