;
Athirady Tamil News

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வதற்கான நடவடிக்கை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கான முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், நீதி அமைச்சர் விஜயதாச…

யாழில் திருமணமாகி சில வருடங்களே ஆன பெண் ஒருவர் உயிரிழப்பு

யாழ் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் தாய் ஒருவர் தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நியூசிலாந்து பொதுத்தேர்தல்: வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை தமிழர்

நியூசிலாந்து நாட்டின் பொதுத்தேர்தலில் தேசிய கட்சி சார்பில் இலங்கை தமிழர் ஒருவர் இடம்பெற்றுள்ளார். நியூசிலாந்து தேர்தல் நியூசிலாந்து நாட்டின் பொதுத்தேர்தல் அக்டோபர் மாதம் 14 -ம் திகதி, சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாத்தறை மாவட்ட மாணவர்களுக்கு பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பரீட்சை…

கந்தளாயில் மின்னல் தாக்கி இருவர் காயம்

கந்தளாய் - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கச்சி பகுதியில் மின்னல் தாக்கியதில் தாயும் மகனும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதுடன் ஆறு தென்னை மரங்கள் பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று (11.10.202) மாலை…

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பில் டிஜிட்டல் தடயவியல் பிரிவு…

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் திடீரென வெளிநாடு செல்வது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி)…

தயாராகி வரும் எளிய மக்களுக்கான வந்தே பாரத் ரயில்

எளிய மக்களுக்காக இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலின் லோகோ தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாட்டின் அதிவேக ரயிலாக வந்தே பாரத் இயக்கப்பட்டு வரும் நிலையில் அதன் கட்டணம் ஏழை எளிய மக்கள் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் இல்லை.…

இஸ்ரேலிய தாக்குதலை திட்டமிட்ட ஹமாஸ் சூத்திரதாரி யார்..!

கடந்த 7ம் திகதிசனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது ஹமாஸின் பாலஸ்தீன உறுப்பினரான மொஹமட் டைஃப் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொஹமட் டைஃப் மிகவும் இரகசியமாக இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாகவும், ஹமாஸ்…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்

அமெரிக்க கடற்படைக் கப்பலான யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக் (USNS Brunswick) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (11) இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அக் கப்பலானது எதிர்வரும் 15 ஆம் திகதி…

ஆசிரியரின் இழிவான செயல்; மாணவியின் முறைப்பாடு

ஆசிரியரை தொட்டு வணங்கும் போது முகத்தில் முத்தமிடுவதாக தெரிவித்து முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர். திஸ்ஸமஹாராம பொலிஸ்…

காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாதாளக் குழு உறுப்பினர்!

பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பாதாளக் குழு உறுப்பினர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெல்வத்த - மீட்டியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில்…

இலங்கைக்கு இந்தியா வழங்கிய உறுதி!

இலங்கைவாழ் மக்களின் வாழ்கையை மேம்படுத்த உதவும் வகையில் இலங்கையில் ஒன்பது அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக முடிப்பதற்கு மேலதிக நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அதிபர் செயலகத்திற்கு நேற்று (11) விஜயம் செய்த…

மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பொகவந்தலாவ பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கெசல்கமுவ ஓயாவின் கிளை ஆறுகள் பெருக்கெடுத்து பாடசாலைகள் மற்றும் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொகவந்தலாவ பிரதேசத்தில் (11.10.2023) நேற்று…

கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு தற்காலிகமாக பூட்டு..! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கொழும்பு நகர எல்லைக்குள் இருக்கும் பாடசாலைகளில் கண் நோய் பரவல் அதிகரித்து வருவதனால் பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கான யோசனையினை கொழும்பு மாநகரசபையின் சுகாதார திணைக்களம் முன்வைத்துள்ளது. இதன்படி, கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியின் மூன்று…

சுவிஸில் தேசிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள 3 தமிழ் வேட்பாளர்கள்!

சுவிஸ்சர்லாந்தில் எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம் திகதி நடைபெற்றிருக்கின்ற தேசிய நாடாளுமன்றத் தேர்தலில் 3 தமிழ் வேட்பாளர்கள் சோஷலிச ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுன்றார்கள். சோலோதர்ன், ஆர்காவ், பேரன் ஆகிய மாநிலங்கள் சார்பிலேயே இவர்கள்…

ஜனவரி 6ல் கோவையில் ஒ.பன்னீர்செல்வம் அணி மாநாடு – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்…

ஜனவரி 6ம் தேதி கோவையில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாநாடு நடைபெறும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது மாவட்ட செயலாளர் கூட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆதரவு மாவட்ட செயலாளர் கூட்டம்…

மலையக மக்களுக்கு உதவ மலையக அரசியல்வாதிகள் அனுமதிப்பதில்லை: முரளிதரன் குற்றச்சாட்டு

மலையக மக்களுக்கு தன்னார்வமாக உதவிகளை செய்ய மலையக அரசியல்வாதிகள் இடமளிப்பதில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் குற்றச்சாட்டியுள்ளார். முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறு தொடர்பாக வெளியான 800 திரைப்படத்தில்…

இலங்கை வான் பரப்பிலிருந்து விழுந்த மர்ம பொருளால் குழப்பத்தில் மக்கள்

இலங்கையின் சில பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில் வானத்தில் இருந்து மர்ம பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர். பொலன்னறுவை, திம்புலாகலை, வெலிகந்த, மஹாவலி உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு நாட்களாக காலை வேளையில்…

யாழ் – கொழும்பு ரயிலில் மது போதையில் பயணித்தவரால் ஏற்பட்ட அசம்பாவிதம்

யாழ் - கொழும்பு ரயிலில் நேற்றிரவு (11) மது போதையில் பயணித்தவரால் ஏற்பட்ட மோதல் காரணமாக பயணிகள் பெரும் அசெளகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர். அச்சத்தில் இருந்த மக்கள் புகையித பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர்களின்…

மீண்டும் எரிபொருளுக்கு கியு ஆர் முறை…!

தற்போதைய உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை உயரும் அதேவேளை பொருட்களின் விலையும் பாரிய அளவில் உயரும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதே இதற்கு…

இஸ்ரேலில் காணாமல் போன இலங்கையர்: மனைவி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

இஸ்ரேலில் இடம்பெற்று வரும் போர் காரணமாக காணாமல் போன தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு இலங்கையிலுள்ள மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் உரிய அதிகாரிகளிடம் தகவல் வழங்குமாறு காணாமல் போனவரின் மனைவி ஜயனா…

காசாவிலிருந்து பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸின் காணொளி: மௌனம் காக்கும் இஸ்ரேல் தரப்பு

ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் படையணியால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளில் பெண் ஒருவரையும், இரண்டு குழந்தைகளையும் விடுவிக்கும் காணொளி ஒன்றை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட பெண் ஒரு இஸ்ரேலியர் என கஸ்ஸாம்…

பீகாரில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து; 5 பேர் பலி – மீட்பு பணி தீவிரம்!

பீகாரில் மாநிலத்தில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ரயில் விபத்து டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமில் காமாக்யா நோக்கி சென்ற அதிவிரைவு பயணிகள் ரயிலின் (12506) 6 பெட்டிகள்…

நிதி உதவி தொடர்பில் இந்தியா வழங்கிய உறுதி

இலங்கையின் ஒன்பது அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நிறைவு செய்யும் வகையில் இலங்கைக்கு கூடுதல் நிதி வழங்குவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று (11.10.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை…

ரணிலுக்கு அழைப்பு விடுக்கும் மொட்டு கட்சியினர்

அதிபர் ரணில் விக்ரமசிங்க எம்முடன் இணக்கமாக செயற்பட்டால் முரண்பாடற்ற வகையில் அரச நிர்வாகத்தை முன்னெடுக்கலாம் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்…

பாடசாலை சென்று வீடு திரும்பிய மாணவன் மாயம்

கண்டியில் பாடசாலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். கண்டி – கலஹா சுதுவெல்ல பகுதியில் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஜப்பான்!

விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு SSW பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதன் நிறுவனமும் IM ஜப்பானும் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு…

யாழில் அதிகரிக்கும் சம்பவம்: மக்களுக்கு பொலிஸார் விடுத்த கடும் எச்சரிக்கை!

யாழில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 09 மாத கால பகுதிகளில் 26 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி செய்தமை தொடர்பிலானது என யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா…

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த தடை

புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற உள்ள நிலையில் பரீட்சை தொடர்பான செயலமர்வுகள்,கருத்தரங்குகள், மற்றும் பயிற்சி வகுப்புகளை பரீட்சை முடியும் வரை தடைசெய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த தடையானது நேற்று (11) நள்ளிரவு முதல்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அதிபருக்கு கடிதம் : இலங்கை கத்தோலிக்க திருச்சபை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான முன்னைய விசாரணைகளில் காணக்கூடிய சில குறைபாடுகளை களைவதற்கு உள்ளூர் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து…

இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் : அசிட் வீச்சு – கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில்…

அஹுங்கல்ல பத்திராஜகம பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் அசிட் வீச்சு மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இந்த மோதலில் இரு குழுக்களின் பணியாளர்களும் காயமடைந்துள்ளதுடன் 4 பெண்களும்…

யாழில் சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம்; மூவர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு யாழ். நீதவான் நீதிமன்றில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி சார்பில்…

மருத்துவத்துறையின் அபார வளர்ச்சி: படைக்கப்பட்ட புதிய சாதனை

மருத்துவத்துறையின் அபார வளர்ச்சியினால் மூளையின் ஒரு பக்க செயலாக்கத்தை மட்டும் நிறுத்தும் முயற்சியில் அமெரிக்கா சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் சிறுமி ஒருவருக்கு மூளையின் ஒரு பக்கத்தை செயலிழக்க செய்யும் சத்திர சிகிச்சை…

இஸ்ரேலில் உயிரிழந்த ஜெர்மன் பெண் உயிருடன் இருப்பதாக பரபரப்பு தகவல்

இஸ்ரேலில் உயிரிழந்தாக கூறப்பட்ட ஜெர்மன் பெண் உயிருடன் இருப்பதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஹமாஸ் போராளிகளால் நிர்வாணமாக அணிவகுக்கப்பட்ட 22 வயதான ஜேர்மன் பெண்ணான ஷானி லூக்கின் தாய், தனது மகள் உயிருடன் இருப்பதாக நம்புவதாக…