;
Athirady Tamil News

இஸ்ரேலை அமெரிக்கா ஒருபோதும் கைவிடாது : பைடன்

இஸ்ரேலை அமெரிக்கா ஒருபோதும் கைவிடாது. மக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அனைத்தையும் செய்வோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு திர் தாக்குதல்களால் பொதுமக்களைக் கொன்றதுடன், பெண்கள், குழந்தைகளை கடத்தியுள்ளது என்றும்…

மட்டக்களப்பு வாவியில் தோணி கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு மட்டு.வாவி ஊடாக 6 பேர் பயணித்த தோணி வாவியில் கவிழ்ந்ததில் நீரிழ் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நிலையில் இருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் நான்கு பேர் நீந்தி உயிர்…

மருத்துவா்கள் பெரிய பெயா்ப் பலகைகளை பயன்படுத்தக் கூடாது: என்எம்சி

‘பொதுமக்களை தவறாக வழிநடத்தக் கூடிய வகையிலான வழக்கத்துக்கு மாறான பெரிய பெயா்ப் பலகைகள், தன்குறிப்பு அட்டைகளை (விசிடிங் காா்டு) பயன்படுத்தக் கூடாது’ என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. ‘பெயா்ப் பலகைகளில் மருத்துவரின்…

இலங்கையில் பேருந்தில் பயணித்த வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ரஷ்யாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிர் ஆபத்து குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு தனியார் பேரூந்தில் பயணித்த போது தனக்கு நேர்ந்த பயங்கர அனுபவம் குறித்து பெண் ஒருவர்…

திருகோணமலையில் மின்சாரம் தாக்கி சிறுவன் மரணம்

தோப்பூரில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். திருகோணமலை-தோப்பூர் அல்லைநகர் 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிலுர்தீன் அம்ஹர் எனும் 16 வயதுடைய சிறுவனே இன்று(08.10.2023) இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டில் மின் குமிழ் ஒன்றினை…

ஆப்கனில் நிலநடுக்கம்: ஏராளமானவா்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 100-லிருந்து 320 போ் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா்…

சிக்கிம் வெள்ளம்: உயிரிழப்பு 30-ஆக அதிகரிப்பு; மாயமான 62 போ் உயிருடன் மீட்பு

சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ளது. மாயமானவா்களில் 62 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா். கடந்த புதன்கிழமை அதிகாலை சிக்கிமில் உள்ள லோனாக் ஏரிப் பகுதியில் மேக வெடிப்பால் மிகப் பலத்த மழை பெய்தது.…

இந்திய பெருங்கடல் ரிம் சங்கத்தின் தலைமை பதவியை ஏற்கும் இலங்கை

உயர்மட்டக் கூட்டத்தை தொடர்ந்து, எதிர்வரும் 11ஆம் திகதி இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் தலைவர் பதவியை இலங்கை ஏற்கவிருக்கிறது. 1997 இல் நிறுவப்பட்ட இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேசன் ஆனது இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள…

கட்அவுட் அரசியலுக்கு நான் எப்போதும் எதிரானவன்: என் புகைப்படங்களை பயன்படுத்தாதீர் என்கிறார்…

தனது புகைப்படத்தை இனிமேல் கட்அவுட் மற்றும் சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த வேண்டாம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து சுவரொட்டிகளிலும் தனது புகைப்படத்தை காட்சிப்படுத்துவதை தவிர்க்குமாறு அதிபர் ஏனைய அரசியல்…

பரீட்சைகள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்த பணிப்புரை

2025 ஆம் ஆண்டு முதல் க.பொ.த உயர்தர மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு பணிப்புரை…

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

ஹொரணை, பல்லபிட்டிய பிரதேசத்தில் பயணித்த இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரண தலைமையக பொலிஸார்…

உலக நாடுகளுக்கு அடுத்த அச்சுறுத்தல்… எக்ஸ் (X) வைரஸை எதிர்த்து போராடுவது எப்படி?

கொரோனா வைரஸை தொடர்ந்து எக்ஸ் வைரஸ் உலக நாடுகளை அடுத்து அச்சுறுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது வீரியம் மிக்க வைரஸாக இருக்கும் சூழலில் இதற்கு எக்ஸ் என்று கற்பனை பெயரை உலக சுகாதார நிறுவனம் வைத்துள்ளது. 2020, 2021 ஆம்…

இந்தியாவை புகழ்ந்து தள்ளிய புடின்!

மேற்கத்திய நாடுகளை பின்பற்றாத நாடுகளை எதிரிகளாக்க கண்மூடித்தனமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷ்யா அதிபர் புதின் கூறியுள்ளார். இந்தியாவையும் அப்படி எதிரியாக்க முயற்சி நடைபெற்றதாகவும் அவர் கூறினார். இப்போது இந்தியாவை…

மட்டக்களப்பில் உரையாற்றுகையில் ஜனாதிபதி விடுத்த வேண்டுகோள்

இனிமேல் தனது புகைப்படங்களை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். சுவரொட்டிகளில் தமது புகைப்படத்தை பொறிப்பதை அரசியல் தலைவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று…

ஒலுவில் பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்-மூவர் காயம்

மீன்பிடித்து கொண்டிருந்தோர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் சனிக்கிழமை (7) மாலை இடம்பெற்றுள்ளதுடன் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று…

புலமைப் பரிசில் பரீட்சையால் தள்ளிப்போகும் ஹர்த்தால்; நாளை இறுதி முடிவு

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் மனஅழுத்தம், காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன…

யாழ்ப்பாணத்தில் வாளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , காரைநகர் ஊரி பகுதியை சேரந்த இளைஞன் வாள் ஒன்றை வைத்திருப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்,…

இஸ்ரேல் பதில் தாக்குதல்: காசா நகரில் 198 பேர் பலி

இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது, ஹமாஸ் இயக்கத்திற்கு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹமாஸ்…

காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை

இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் அக்டோபர் 10 ம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு இடையை சேவையில் ஈடுபடவுள்ள குறித்த…

அரச அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பிறப்பு இறப்பு மற்றும் மரண சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படும் பட்சத்தில் குறித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. உள்விவகார இராஜாங்க அமைச்சின் முன்னேற்ற கூட்டம்…

பயணிகளின் உயிர்களுக்கு ஆபத்தானதாக மாறியுள்ள பம்பலப்பிட்டி புகையிரத நிலைய பாலம்

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் பயணிகள் பாலம் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளின் உயிர்களும் ஆபத்தானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் பாலம் விபத்துக்குள்ளாகும் முன் அதிகாரிகள் உரிய…

அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் நிற்கலாம் என்றால் ஏன் நாங்கள் நிற்க முடியாது: போராட்ட களத்தில்…

தமிழர்கள் போராட்டம் செய்தால் அவர்களை அடக்குவதற்கு திரண்டிருக்கும் காவல்துறையினர் அம்பிட்டிய தேரர் அராஜகம் செய்த போது ஏன் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பினார். மட்டக்களப்பில் தற்போது…

தமிழர்கள் மீது காலால் எட்டி உதைத்து பொலிஸார் அராஜகம்! சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழர்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் செய்தால் அவர்களை அடக்குவதற்கு ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கும் பொலிஸார் அம்பிட்டிய தேரர் நேற்று அராஜகம் செய்த போது ஏன் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்தனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

மயிலத்தமடுவ போராட்டத்தில் பெண்களை சரமாரியாக தாக்கிய பொலிஸார்

மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் தாக்கியுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள்…

இந்தியாவில் இருந்து அதிரடியாக வெளியேறிய கனடா அதிகாரிகள்!

கனடாவில் வசித்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பகிரங்கமாக…

வலுக்கும் மயிலத்தமடு ஆர்ப்பாட்டம்! வீதிக்கு இறங்கிய மக்கள்: குவிக்கப்பட்ட இராணுவத்தினர்

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் செங்கலடி பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர். மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க வருகைத்…

நாடாளுமன்றத் தேர்தல் முறைமையில் மாற்றம்: விஜயதாச ராஜபக்ச

நாடாளுமன்றத் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கான அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் நீதி மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால்…

பொலிஸ் பரிசோதகர் மீது துரத்தி துரத்தி துப்பாக்கிச் சூடு

மாவத்தகம பிரதேசத்தில் தனது மனைவியின் உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிஸ் பரிசோதகரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இரு இடங்களில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில்…

வீதியை விட்டு விலகி 150 அடி உயரமான குன்றின் மீது விழுந்த கார்

பதுளையில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பதுலு ஓயாவில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை, பண்டாரவளை பிரதான வீதியில் உடுவர நீலபோவில பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லயிலிருந்து பசறை…

மட்டக்களப்பு போராட்டத்திற்கு அஞ்சி பாதையை மாற்றிய ஜனாதிபதி

மட்டக்களப்பு நிகழ்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு அஞ்சி பிரதான வீதியுடாக செல்லாமல் ஊர் வீதிகளுக்குள்ளால் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்புக்கு…

யாழில் நீதி கோரி கதவடைப்பு போராட்டம்: யாழ்.வணிகர் கழகம் பூரண ஆதரவு

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதி கோரி, எதிர்வரும் 13 ஆம் திகதி தமிழ் தேசிய கட்சிகள் திட்டமிட்டுள்ள கதவடைப்பு போராட்டத்துக்கு யாழ். வணிகர் கழகம் முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளது. யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும்…

தென்னிலங்கையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்கள்

மாத்தறை - பிரவுன்ஸ்ஹில் டெரன்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்களாக பணிபுரியும் 2 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பாலட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய பெண்ணும் மாத்தறை அபேகுணவர்தன மாவத்தையில் வசிக்கும் 70 வயதுடைய பெண்ணொருவரே…

வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கடத்திய தீவிரவாதிகள்: இஸ்ரேலில் தொடரும் பதற்ற நிலை!

இஸ்ரேலில் “வீரர்கள் மற்றும் பொதுமக்கள்” தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதை அந்நாட்டு பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை இராணுவம் உறுதிப்படுத்தவில்லை. இஸ்ரேல் - தென்…

பட்டாசு கடையில் தீ விபத்து; தமிழர்கள் 13 பேர் பலி – முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி…

அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். வெடிவிபத்து கர்நாடக - தமிழக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில் பட்டாசு குடோனில் நேற்று மாலை…