;
Athirady Tamil News

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்: இந்தியா வரலாற்று சாதனை

ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதல்முறையாக இந்தியா 14 ஆவது நாளான சனிக்கிழமை (அக். 7) பெண்கள் கபடியில் இந்தியா தங்கம் வென்று 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய…

யாழில் இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ்

இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள திறமையான துடுப்பாட்ட வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (6) ஆரம்பமானது. ஜப்னா ஸ்ரான்லியன்ஸ் (Jaffna stallions)…

பூணூல் அணியாதவர்கள் கீழ் மக்களா? ஆளுநர் ஆர்.என். ரவிக்கு வலுக்கும் கண்டனங்கள்!

ஆளுநர் ஆர்.என். ரவி செயலுக்கு பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பூணூல் விவகாரம் கடலூர், நந்தனார் பிறந்த கிராமம் ஆதனூர். இங்கு நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின்…

கனடா வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் புள்ளிவிபரவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..!

கனடா வேலைவாய்ப்பு தொடர்பில் அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் முக்கியமான அறிவித்தலொன்றினை வழங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கனேடிய பொருளாதாரத்தில் 65000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக…

மன்னாரில் மீனவர்களிடம் சிக்கிய அபூர்வ மீன்; இவ்வளவு நீளமா?

மன்னார் மீனவர் ஒருவரின் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்தும் நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்புர் மீன் ஒன்று சிக்கியுள்ளது. இது இன்றைய தினம் (07) மீன் பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே மீனவரின் மீன் பிடி வலையில் அம் மீன்…

உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள்! ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

2025 ஆண்டு முதல் கல்விப் பொதுதராதர உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ பரீட்சை திகதியை சட்டத்தின் மூலம் மாற்ற…

வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம்: மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நில்வலா கங்கையை அண்மித்த பகுதியில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நில்வலா கங்கை பகுதியில் வெள்ளம் ஏற்படுவதற்கான…

காணாமல் போயுள்ள பாடசாலை சிறுவன்: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை

கஹவத்தை – ஓபாத்த பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுவன் ஒருவர் கடந்த (2023.03.13) ஆம் திகதி முதல் 7 மாத காலமாகக் காணாமல் போயுள்ளார் என்று அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். ஓபாத்த இலக்கம் ஒன்று தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 13 வயதான…

மேலும் இரு தினங்களுக்கு மூடப்படும் மாவட்டமொன்றின் பாடசாலைகள்: இன்று எடுக்கப்பட்டுள்ள…

மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மேலும் இரு தினங்களுக்கு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற…

இலங்கையில் இன்றுகாலை இடம்பெற்ற மற்றுமொரு விபத்து..!

குருநாகல் பிரதேசத்தில் இருந்து கரந்தெனியாவிற்கு கறுவாப்பட்டைகளை ஏற்றிச் சென்ற வாகனமொன்று விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுக்க - ஹொரண வீதியில் மின் கம்பத்துடன் மோதி அருகில் உள்ள கால்வாயில்…

யாழில் நள்ளிரவில் அரங்கேறிய சம்பவத்தால் அச்சத்தில் குடும்பம்!

யாழ்.தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின்மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் பெறுமதியான பொருகளும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கதவை உடைத்து…

உயா் நீதிமன்றங்கள் காணொலி விசாரணையை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

நாட்டில் உள்ள எந்தவொரு உயா் நீதிமன்றமும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு காணொலி விசாரணையை மறுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து உயா் நீதிமன்றங்கள், தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயம், தேசிய…

வேலையை ராஜினாமா செய்த சீன இளைஞர்: விருந்து வைத்து தடபுடலாக கொண்டாடிய நண்பர்கள்

சீனாவில் இளைஞர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்ததற்காக அவரது நண்பர்களுடன் இணைந்து விருந்து, இசை ஆகியவற்றுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். வேலையில் இருந்து ராஜினாமா உலகில் தற்போது இருக்கும் பணி சூழலில் பல்வேறு நபர்கள் நிறுவனங்களின் கீழ்…

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்: சஜித்துக்கு எதிராகப் பொன்சேகா போர்க்கொடி

தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி முன்கூட்டியே அறிவித்துள்ளமை தவறான முடிவாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…

கொள்ளுப்பிட்டி விபத்தில் பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் விடுமுறை

கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பேருந்தொன்றின் மீது மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந் நிலையில் அப் பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை வழங்குவதற்கு…

கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் செய்யாத கடை உரிமையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

கலவான பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் செய்யாத காரணத்தினால் கடை உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 லட்சத்திற்கும் அதிகமான சொத்தை கொள்ளையடித்த அந்த நபரை பொலிஸார்…

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் நாட்டில் குவியும் டொலர்..!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சட்ட ரீதியாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் 8…

வாகன அனுமதி பத்திரத்தை வீட்டிலிருந்தே பெறலாம்: புதிய நடைமுறை

பொது மக்கள் இன்று(7) முதல் வாகன அனுமதி பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே…

பெங்களூரில் போக்குவரத்து பிரச்னைகளை தீர்க்க 190 கிமீ சுரங்கப்பாதை

பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 190 கிமீ சுரங்கப்பாதை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அதற்கான பொது டெண்டர்கள் 45 நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்தார். செய்தியாளர்…

யாழில் ஆலயத்தை பார்க்கின்ற வகையில் புத்தர் சிலை

யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில்…

சர்வதேச விசாரணையை நடத்துவது சட்டவிரோதம்! ஜனாதிபதி ஊடகப் பிரிவு

இலங்கையின் அரசமைப்பிலும் வேறு எந்தச் சட்டத்திலும் சர்வதேச விசாரணைகளைநடத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லை. அதன்படி, இது போன்ற விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சனல் 4 விவகாரம் குறித்து ஆராய்வதற்காக…

க.பொ.த. சாதாரண தரத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்: மாணவர்களுக்கு குறையும் சுமை

2025 ஆம் ஆண்டிலிருந்து, சாதாரண தர பரீட்சையில் 5 அல்லது 6 பாடங்களாகக் குறைக்கப்படும் என கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் இந்த…

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் வெளியான தகவலின் பின்னணி: சரத் பொன்சேகா

இறுதிப் போரின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என வெளியான தகவலின் பின்னணியில் எனக்கு எதிரான சூழ்ச்சியே இருந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா…

நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் மார்பகப் புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை!

இலங்கையில் மார்பக புற்றுநோயால் வருடாந்தம் 700-800 பேர் உயிரிழப்பதாக மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 5,189 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் சமூக…

பாடசாலை மாணவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை..!

பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் செயற்பாட்டை போதைப்பொருள் வியாபாரிகள் அதிகரித்து வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருள் அடங்கிய கார்பன் பேனாவை…

‘சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் கட்சி அதிமுக’ – எடப்பாடி…

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் கட்சி அதிமுக, என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து…

திடீரென 100 மாணவிகளுக்கு கால்கள் செயலிழப்பு – பள்ளியை இழுத்து மூடிய அரசு!

100க்கும் மேலான மாணவிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நோய் கென்யாவின் எரேகியில் செயின்ட் தெரசா பெண்கள் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு, 95க்கும் மேலான மாணவிகளை திடீரென மர்ம நோய் ஒன்று…

இந்தியாவின் 5 நாள் கெடு… துதரக அதிகாரிகளை அவசரமாக வெளியேற்றிய கனடா: இறுகும்…

இந்தியாவில் உள்ள கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகம் கெடு விதித்திருந்த நிலையில், கனடா அவசர அவசரமாக நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகளை கனடா வெளியேற்றியது…

சமூகத்தினை கட்டியெழுப்பும் சிற்பிகள் ஆசிரியர்கள் : ஆசிரியர்களைப் போற்றுவோம்

சிறந்த தலைவர்களை கொண்ட எந்தவொரு நாடும் எத்தகைய சவால்களையும் இலகுவாக எதிர்கொண்டு வென்று வாழும். அத்தகைய சிறந்த தலைவர்களை ஆக்கும் மிகப்பெரிய பணியினை செய்தும் முடிப்பவர்கள் ஆசிரியர்கள். வாழ்த்தி வணங்கி வாழ்நாள் முழுவதும் அவர்கள் மீது…

தாயிடம் சங்கிலி பறிப்பு ; துரத்திச்சென்ற மகனுக்கும் அதேநிலை

நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் தனது வீட்டின் முன் வீதியில் நின்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் தாயின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் சம்பவ இடத்துக்கு…

பாலுடன் சென்ற பௌசர் வீதியை விட்டு விபத்து..!

பால் ஏற்றி சென்ற பௌசர் வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா - வட்டவளை லொனோக் தோட்ட பகுதியிலுள்ள பால் சேகரிக்கும் நிலையத்திலிருந்து பாலினை பதப்படுத்துவதற்கு மீரிகம பகுதிக்கு…

நீதிபதி சரவணராஜா விவகாரத்தில் தப்பிய சரத் வீரசேகர

நீதிபதி வெளியேறியிருக்காவிட்டால் அவரும் சில நாட்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில்…

ட்ரோன் மூலம் வீடுகளுக்கே நேரடியாக மளிகைப்பொருட்கள்: ஜேர்மனியில் முதன்முறை

ஜேர்மனியில், முதன்முறையாக ட்ரோன் மூலம் வீடுகளுக்கு மளிகைப்பொருட்கள் டெலிவரி செய்யும் திட்டம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது. ட்ரோன் மூலம் வீடுகளுக்கு மளிகைப்பொருட்கள் டெலிவரி Wingcopter மற்றும் பிராங்பர்ட் பல்கலையின் அறிவியல் பிரிவு ஒன்று…

ஆசிரியர் தின நாளில் கேக் பூசிய மாணவர்களுக்கு ஒவ்வாமை!

பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வின் போது கேக் சாப்பிட்டு முகத்தில் கேக் பூசி மகிழ்ந்த 7ஆம் தர மாணவர்கள் ஒன்பது பேர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் வத்துப்பிட்டிவல…