;
Athirady Tamil News

இந்தியாவிற்கு அடுத்த பேரிடி..! சீனாவின் கைவசமானது முக்கிய தளம்

மாலைதீவில் கடந்தவார இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பூகோள அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மாலைதீவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சீன ஆதரவு கொண்ட முகமது…

யாழில் சமிந்தவாஸ் தலைமையில் பயிற்சி முகாம்

இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் யாழ்ப்பாணத்தில் துடுப்பாட்ட பயிற்சி முகாம் நடாத்தப்படவுள்ளதாக ஜெப்னா ஸ்ரான்லியன்ஸ் இயக்குனர் க. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும்…

நீதிபதிக்கே கிடைக்காத நீதி?

கடந்த வாரம் திலீபன்.இந்த வாரம் ஒரு நீதிபதி.முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிரான சரத் வீரசேகரவின் கருத்துக்கள் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. அவை ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்றுகள் என்றும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.அவை ஒரு கூட்டு…

கோவிட் தடுப்பூசி உற்பத்தி விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு

கோவிட் வைரஸுக்கு எதிரான தடுப்பூசி உற்பத்திக்கு முக்கிய பங்காற்றிய எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோரே…

இந்திய மாணவா்களுக்கு மலிவு விலையில் ‘க்ரோம்புக்’ மடிக்கணினி

ஹெச்பி நிறுவனத்துடன் இணைந்து கூகுள் ‘க்ரோம்புக்’ மடிக்கணினியை இந்தியாவில் தயாரிக்கப்போவதை அறிவித்த கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை, ‘இந்திய மாணவா்களுக்கு மலிவு மற்றும் பாதுகாப்பு கணினி அனுபவம் மேலும் எளிதில் கிடைக்கும்’ என்றாா்.…

மோசடி வழக்கு நீதிமன்றத்தில் ஆஜரானாா் டிரம்ப்

தனது சொத்துகளின் மதிப்பை மிகைப்படுத்திக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கு தொடா்பாக, நியூயாா்க் நீதிமன்றத்தில் அவா் திங்கள்கிழமை ஆஜரானாா். அமெரிக்காவின் முன்னணி…

யாழ்ப்பாணத்தில் 200 ஆண்டுகள் பழைமையான மரம் சாய்ந்தது

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகரிலிருந்த 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது. குறித்த வேப்பம்பரமானது A-9 வீதிக்கு குறுக்காக மின்சாரக் கம்பங்கள் மீது வீழ்ந்துள்ளது. அதனால் சாவகச்சேரி நகருக்கான மின்சாரம் தடப்பட்டுள்ளது.…

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் விவகாரம்: சுமந்திரனுக்கு நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட…

சுமந்திரன் நீதிமன்றத்தை அவமரியாதையாக பேசியதைப் போன்று வேறொருவர் பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றையதினம் நாடாளுமன்றத்தில்…

இண்டிகோ விமானத்தில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஐஏஎஸ் அதிகாரி..!

விமானத்தின் போது யாருக்கேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அந்த விமானத்தில் மருத்துவர்கள் இருந்தால், அவர்கள் உடனடியாக பதிலளித்து முதலுதவி அளிப்பார்கள். ராஞ்சியில் இருந்து டெல்லி சென்ற விமானத்திலும் இதேதான் நடந்தது. ஜார்கண்ட் மாநிலத்தைச்…

ஆண்டுக்கு 143,000 பவுண்டுகள் சம்பளம்… புதிய வேலைக்கு குறிவைக்கும் மேகன் மெர்க்கல்

பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவி மேகன் மெர்க்கல் புதிய தொழில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார் என்று கூறப்படுகிறது. குறித்த முடிவால் அவர் ஆண்டுக்கு 143,000 பவுண்டுகள் சம்பளமாக ஈட்டலாம் என்றும் கூறப்படுகிறது. அரண்மனை ஊழியத்தில் இருந்து…

முல்லைத்தீவில் காவல்துறை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு..!

முல்லைத்தீவில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் (02) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறையைச் சேர்ந்த இராமநாதன் சத்தியநாதன் எனும் 35 வயதுடைய காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

குமார் சங்கக்காரவிற்கு கிடைத்த புதிய பதவி!

இலங்கையின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார உலக கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராக இருப்பார் என்று மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் அறிவித்துள்ளது. உலக கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவர் Marylebone Cricket Club…

அமைதிக்கான நோபல் பரிசை பெறாத மகாத்மா காந்தி…கிடைக்காததன் பின்னணி..!

அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்காக மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரை செய்யப்பட்டும் அவருக்கு விருது கிடைக்கவில்லை. இதன் பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகின்றன. தேச தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தி 1869 அக்டோபர் 2 ஆம்தேதி…

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,863 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழையினால் கம்பஹா மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம்…

யாழ். மனித சங்கிலி போராட்டத்தில் கட்சி பேதங்களின்றி அணிதிரளுங்கள்: சி.வி.கே.சிவஞானம்…

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளினால் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி ஆர்பாட்டம் வெற்றி பெற தமிழ் மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என வடக்கு…

திடீரென உயிரிழந்த 100 டொல்பின்கள்: அதிர்ச்சியில் பிரேசில்

அமேசான் காடுகளில் 100க்கும் மேற்பட்ட டொல்பின்கள் இறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் மிகப்பெரிய வனப்பகுதியான அமேசான் மழைக்காடுகளில் வெப்பநிலையானது அதிகரித்து வருவதாக உலக காலநிலை…

யாழில் குழந்தை பிறந்து 20 நாட்கள் கடந்த நிலையில் தாய் எடுத்த விபரீத முடிவு..!

யாழ்ப்பாணத்தில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தாய் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணுக்கு திருமணமாகி எழு ஆண்டுகளின் பின்னர்…

யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தொடர்சியாக இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கை!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தொடர்சியாக இரண்டு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட…

கூட்டணியில் விலகியதற்கு EPS தண்டனை அனுபவிப்பார், சின்னம் முடங்க வாய்ப்பு இருக்கு –…

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்து டிடிவி தினகரன் பேசியுள்ளார். டிடிவி தினகரன் மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில், "பாஜக கூட்டணியில் இருந்து விலகியதற்கான தண்டனையை…

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து குறித்து சுகாதார பிரிவு எச்சரிக்கை..!

தற்போது நிலவும் காலநிலை காரணமாக பல நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைரஸ் காய்ச்சலின் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் வயிற்றுப்போக்கு…

கொத்தாக பல ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை… ஐரோப்பிய நாட்டில் சம்பவம்

தங்கள் விருப்பத்திற்கு எதிராக கட்டாய கருத்தடைக்கு தள்ளப்பட்டதாக கூறி, ஐரோப்பிய நாடு ஒன்றில் சுமார் 67 பெண்கள் அரசாங்கத்திடம் இழப்பீடு கோரியுள்ளனர். கடந்த 1960 காலகட்டத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பில் தற்போது கிரீன்லாந்தை சேர்ந்த 67…

மாம்பழ உற்பத்தியில் சாதித்த பிரபல பாடசாலை பெண் அதிபர்!

உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு இன்று (02) பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில் இடம்பெற்றது. சுமார் 100க்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி மாம்பழ இனங்கள்…

டெல்லி பயணம் முடிந்த பிறகு அதிமுக எதிர்ப்பில் அண்ணாமலை தீவிரம் காட்டுவாரா..?

இன்று  நடைபெறவிருந்த பாஜகவின் உயர்மட்ட கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு வேறு ஒரு தேதியில் அல்லது நேரம் மாற்றப்பட்டு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக அதிமுக கூட்டணியை விட்டு விலகியதை தொடர்ந்து தமிழக பாஜக தேர்தலை எவ்வாறு…

எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறீர்கள்…! கடும் கோபமடைந்த ரணில்

சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதில் இலங்கைக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் சர்வதேச விசாரணை வட்டத்தில் எங்களை மட்டும் குறி வைப்பது ஏன்? என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில்…

மீண்டும் ஜனாதிபதியாகும் ரணில்: 2029ஆம் ஆண்டு நாமலுக்கு வாய்ப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டுவதற்கு ஆதரவை வழங்கி 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு நாமல் ராஜபக்சவை தயார்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதுவே பொருத்தமான நடவடிக்கை என சமகால…

கேகாலை பிரபல பாடசாலை தற்காலிகமாக பூட்டு

மண்சரிவு அபாயம் காரணமாக கேகாலை புனித ஜோசப் பெண்கள் கனிஷ்ட கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் அனுஷ்கா சமிலாவினட ஆலோசனைக்கு அமைய இந்த முடிவு…

2023 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படும் திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில்…

சர்ச்சைக்குரிய மின்சார கட்டணம்: நாமல் வெளியிட்ட தகவல்

சனத் நிஷாந்த தனது மின்சார கட்டணத்தை செலுத்தியமை தொடர்பில் தொலைபேசியில் தெரிவித்ததையடுத்து தமக்கு தெரியவந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சனத் நிஷாந்த செலுத்திய மின்சாரக் கட்டணம் தொடர்பில் ஊடகவியலாளர்கள்…

மாதாந்திர ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு : இலங்கை மத்திய வங்கி

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஒகஸ்ட் மாத ஏற்றுமதி வருமானம் மிக உயர்ந்த மாதாந்திர வருவாய் மதிப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டது, ஆனால் ஒகஸ்ட் 2022 இல் இது 1.22 பில்லியன்…

இந்திய காதலனை சந்திக்க 3 குழந்தைகளுடன் கடல் கடந்து வந்த பெண் – ஷாக் கொடுத்த…

இந்திய காதலனை சந்திக்க வங்காளதேசத்தில் இருந்து 3 குழந்தைகளுடன் வந்த பெண்ணிற்கு கிராமத்தினர் அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளனர். ஆன்லைன் காதல் உத்திரபிரதேச மாநிலம் ஷரவஸ்தி மாவட்டத்தில் உள்ள பர்தா ரோஷன்கர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்…

வைத்தியசாலைக்கு அருகில் திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

கம்பளை நகரின் ஊடாகச் சென்ற முச்சக்கரவண்டி வைத்தியசாலைக்கு அருகில் திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் இந்த முச்சக்கரவண்டியில் கம்பளை மில்லகஹமுல பிரதேசத்தில் இருந்து…

ஜம்மு-காஷ்மீா்: சுற்றுலா தலமாக மாறும் உலகின் உயரமான ரயில் பாலம்..!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் உலகின் உயரமான ரயில் பாலத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் காத்ரா-பனிஹால் இடையிலான 111 கி.மீ. தொலைவு ரயில்…

இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு 245 பில்லியன் ரூபா நட்டம்

இலங்கை புகையிரத திணைக்களம் கடந்த 8 வருடங்களில் 297.64 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ள போதிலும் 52.19 பில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 2015ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இலங்கை ரயில்வே…

பொருளாதார வழித்தடம்: பாகிஸ்தானுக்கு நிதி அளிக்க சீனா மறுப்பு..!

இந்தியாவின் எதிா்ப்பை மீறி செயல்படுத்தப்பட்டு வந்த சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்துக்கான அடுத்தகட்ட நிதியை பாகிஸ்தானுக்கு அளிக்க சீனா மறுத்துவிட்டது. சீனா-பாகிஸ்தானில் உள்ள (ஜிங்ஜியான்-குவாதா் துறைமுகம்) முக்கிய நகரங்களை…