;
Athirady Tamil News

நான் கடந்து வந்துவிட்டேன், எனக்கு பழகிவிட்டது..!உலகக் கோப்பை அணியில் இல்லாதது குறித்து…

நான் கடந்து வந்துவிட்டேன், எனக்கு பழகிவிட்டது என உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கருத்து தெரிவித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் அக்டோபர் 5-ம்…

ஈராக்கில் புகுந்து வான்வழித் தாக்குதல் நடத்திய துருக்கி: அங்காராவில் நடத்தப்பட்ட…

துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக வடக்கு ஈராக்கில் துருக்கி வான் தாக்குதலை நடத்தி இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் மீது பயங்கரவாத தாக்குதல் துருக்கியின் தலைநகர்…

ஒன்லைன் முறைகள் மூலம் அதிக வட்டிக்கு கடன் பெறுவோருக்கு எச்சரிக்கை..!

இலங்கையில் சமூக ஊடகங்கள் மற்றும் ஒன்லைன் முறைகள் மூலம் அதிக வட்டிக்கு பணம் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் எந்தவித சட்ட கட்டமைப்பும் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்லைன் நிதி…

குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெற்றோர் மோதல் : பெயர் சூட்டிய உயர் நீதிமன்றம்

பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து நீதிமன்றமே குழந்தைக்கு பெயர் வைத்த சுவாரஷ்ய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெயர் வைப்பதில் முரண்பாடு தமது…

சக மாணவனுக்கு இனிப்பு வழங்கிய மாணவியால் நேர்ந்த விபரீதம்..!

யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவரிடமிருந்து சொக்லேட்டை வாங்கிய மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலையொன்றில் வைத்து மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கிய சக மாணவன் ஒருவன்,…

இரகசியமாக விமானத்துக்குள் நுழைந்த நபரால் கட்டுநாயக்கவில் பரபரப்பு..!

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இரகசியமாக பிரவேசித்து ஜப்பானுக்கு பயணத்தை ஆரம்பிக்கவிருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில்…

அரச பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதற்கான அபராதத்தை மூவாயிரம் ரூபாவாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளாமல் பிடிபடுபவர்கள், மூவாயிரம் ரூபாய் அபராதத்துடன், இரு…

நீதிபதி சரவணராஜாவிற்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது: எம்.ஏ.சுமந்திரன்…

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு அழுத்தங்கள் இல்லை என்று எவரும் சொல்லமுடியாது இந்த மோசமான நீதி புரழ்வு ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில் நாங்கள் உரத்து சொல்லவேண்டிய கடப்பாடு இருக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…

ஆதித்யா எல் 1- அசத்தலான அறிவிப்பை வெளியிட்டது இஸ்ரோ

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல் .1 விண்கலம் தனது பயணத்தை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அதன் செயல்பாடு மற்றும் பயணம் குறித்து இஸ்ரோ அசத்தலான தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி ஆதித்யா எல்.1 விண்கலம் தற்போது 9.2 லட்சம்…

இலங்கையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்: பக்கச்சார்பற்ற விசாரணை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்

நீதித்துறை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளுக்கு எதிரான எந்தவிதமான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் அவமதிப்புகளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகல் செய்தமை தொடர்பில்…

மசூதி தற்கொலை தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் : பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களுக்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. நேற்று முன்தினம் (29) மிலாது நபி பிறந்த நாளை ஒட்டி மக்கள் பள்ளிவாசலில் வழிபாட்டில் ஈடுபட்ட போது தற்கொலைப்படையைச் சேர்ந்த நபர்…

கர்நாடகாவில் கொண்டாடப்படும் விநோத பெளர்ணமி தேங்காய் போட்டி

இந்தியா பன்முக கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும் கொண்ட நாடு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒவ்வொரு பகுதியிலும் பிரத்யேகமான திருவிழாக்கள் மற்றும் விளையாட்டுக்கள் நடத்தப்படுவது உண்டு. தமிழகத்தின் சில இடங்களில், வேண்டுதலின்…

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பு..!

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சுகாதார அமைச்சு தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்காய்வு அறிக்கையின்படி, 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின்…

பசிலின் முன்னேற்றத்தால் ஆட்டம் கண்ட ரணிலின் அரசியல் கூட்டமைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தலில் ஆதரவளிக்க முயன்ற ஒரு அரசியல் கூட்டமைப்பு பசிலின் அண்மைய முன்னேற்றங்கள் காரணமாக ஆட்டம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் பிரதான மூலோபாயவாதியுமான பசில் ராஜபக்சவுடன்…

நந்திக்கடல் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்கு உட்பட்ட நந்திக்கடல் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை(01.10.2023) இடம்பெற்றுள்ளது. மந்துவில் பகுதியினை சேர்ந்த 33 அகவையுடைய தர்மராசா நிசாந்தன்…

கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றவர்களில் 2500 பேர் பலி

மத்தியதரைக் கடலின் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் முயற்சியில் இவ்வாண்டில் இதுவரையில் 2,500 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து அல்லது காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த…

கோர விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையிலுள்ள இளம் கர்ப்பிணி பெண்..!

புத்தளத்தில் அதிவேகமாக வந்த முச்சக்கரவண்டி ஒன்று பாதசாரி கடவையில் பயணித்த கர்ப்பிணிப் பெண் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக புத்தளம்…

கட்சி விதிகள் கூட தெரியாத சீமானுக்கு என்னை நீக்க அதிகாரமில்லை – வெடித்த உட்கட்சி…

மாநில ஒருங்கிணைப்பாளரான தன்னை நீக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அதிகாரமில்லை என வெற்றிகுமாரன் என்பவர் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் தற்போது மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் கட்சி என்றால் அது…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட தயாரான விமானத்திற்கு…

நேபாளத்தின் காத்மாண்டுவுக்கு இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவேண்டிய விமானம் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 200க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.…

மீண்டும் அதிகரிக்கிறது எரிவாயு விலை..!

விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் ஒக்டோபர் 4ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தத்தில் எரிவாயுவின் விலையில் சிறிது…

அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் நியூயார்க் நகரம்.. அதிர்ச்சியூட்டும் பின்னணி…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவது குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நியூயார்க் நகரத்தின் கடல் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது என்று தகவல்கள் வெளிவந்தது…

நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அனைவரும் அணிதிரள்வோம் : சுரேஷ்…

நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக அனைவரும் அணிதிரள்வோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் அறைகூவல் விடுத்தார். அண்மையில் உயிர் அச்சுறுத்தல்…

சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்த மாணவர்களுக்கு வெளியான தகவல்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கிந்தோட்டை…

இணைய விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி: இன்றுமுதல் அமல்

இணைய விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள், குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி வசூல் செய்யும் திருத்தச் சட்டம் அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்…

வெந்நீர் கொதிகலனில் தவறி விழுந்து இந்தியர் ஒருவர் உயிரிழப்பு..!

வெலிப்பன்னவில் வெந்நீர் கொதிகலனில் தவறி விழுந்து இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிப்பன்ன, மீகம பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 34 வயதுடைய ராஜ்பாய் என்ற நபரே…

காலாவதியான சட்னியைச் சாப்பிட்டதால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!

பெரும்பாலான மக்கள் உணவுடன் சட்னி சாப்பிட விரும்புகிறார்கள். ஒருவகையில் பலர் இதற்கு அடிமையாகி உள்ளனர். ஒவ்வொரு உணவிற்கும் அதற்கு ஏற்ற சட்னி அவசியம் உடன் இருக்க வேண்டும். அதற்காக ரெடிமேட் சட்னி/ சாஸ் வாங்கி சாப்பிடுகிறார்கள். இது தவறில்லை.…

நீதிபதி சரவணராஜா தொடர்பில் ரணில் விடுத்துள்ள பணிப்புரை: விரைவில் கையளிக்கப்படவுள்ள அறிக்கை

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா, உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியமை தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளின் முழுமையான அறிக்கை விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.…

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக முஹம்மது முய்சு..!

தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் முஹம்மது முய்சு(Muizzu)வெற்றி பெற்றார். அதன்படி, மாலத்தீவின் அடுத்த ஜனாதிபதியாக 45 வயதான முய்சு பதவியேற்கவுள்ளார். முய்சு பெற்ற வாக்குகளின் சதவீதம் 54.06 என்று கூறப்படுகிறது. முய்சு தலைநகர் மாலேயின்…

குன்னூர்: 100 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து.. 8 பேர் பலி..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். 54 சுற்றுலா பயணிகள் பயணம் செய்துள்ள நிலையில் 30 க்கு…

கனேடிய பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்..!

இந்தியா கனடா உறவுகளில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என கனடாவில் வாழும் இந்தியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத…

தெற்காசியாவில் சாதனை படைக்கப்போகும் இலங்கை

இலங்கையில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கவேண்டுமென மின்சாரசபை பொறியியலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி அலகிற்கு ரூபா 08 அதிகரிப்பு ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மின்சாரக் கட்டண அதிகரிப்பு…

அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்; மஹிந்த

தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரரை நேற்று சனிக்கிழமை கொழும்பில் சந்தித்து உரையாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். "நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிக்…

லண்டனில் அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியரின் வாகனம்… குடும்பத்தினருக்கு மிரட்டல்..!

மேற்கு லண்டனில் சீக்கிய உணவக உரிமையாளர் ஒருவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன், அவரது குடும்பத்து பெண்களுக்கு பலாத்கார அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறித்த விவகாரத்தின் பின்னணியில் காலிஸ்தான்…

எரிபொருள் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இந்த மாதம் எரிபொருள் விலை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விசேட நிபுணர்கள் நடாத்திய கண்காணிப்பு சுற்றுப் பயணத்திற்கு அமைய இந்த எரிபொருள் விலை அதிகரிப்பு…