வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில்: இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர் 12 பேரையும் ஒக்டோபர் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார்.
நெடுந்தீவு அருகே இந்திய…