களனி கங்கையில் நீராடுவதற்காக அழைத்துச்செல்லப்பட்ட யானைக்கு நேர்ந்த கதி
களனி கங்கையில் நீராடுவதற்காக அழைத்துச்செல்லப்பட்ட யானை ஒன்று சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவ் யானையானது சுமார் 70 வயதுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானை பராமரிப்பாளர்கள்…