;
Athirady Tamil News

வடக்கில் புலமைப்பரிசில் பரீட்சை ஏற்பாடுகள் நிறைவு: வடக்கு மாகாண கல்விப் பணிப்பளர்

தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார். நாளை 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை…

82 வயது மனைவியை விவாகரத்து செய்ய 89 வயது முதியவர் மனு – உச்சநீதிமன்றம் என்ன செய்தது…

விவாகரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. விவாகரத்து பஞ்சாப்பைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி(89). இவருக்கு 1963ல் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். 1984ல் சென்னையில் ராணுவ வீரராக பணியாற்றிய நிலையில், இந்த…

வடக்கில் பட்டதாரிகளுக்கு விரைவில் அரச நியமனம்: வெளியான தகவல்

வட மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, 1000 பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்…

இலங்கை விவகாரத்தில் உறுதிபூண்ட ஐஎம்எப்

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவு

புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15) நடைபெறவுள்ள நிலையில் வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அனர்த்த நிலைமைகள் ஏற்படும் எந்த இடத்திலும் இருக்கும் சகல பரீட்சார்த்திகளும் அருகில் உள்ள…

அதிபருடன் சந்திப்பில் ஈடுபட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம்

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (13) அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கல்விசார் ஆய்வுகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்துக்கொள்ளல்…

இலங்கைக்கு ஏற்படப்போகும் பேராபத்து :விடுக்கப்பட்ட அபாய அறிவிப்பு

காலநிலை மாற்றத்தால் தூண்டப்படும் கடல் மட்ட உயர்வு காரணமாக, 2025 ஆம் ஆண்டளவில் இலங்கை 6,110 நிலப்பரப்பையும், 2100 ஆம் ஆண்டளவில் 25,000 ஹெக்டேர் நிலத்தையும் இழக்கும் என நிபுணர் ஒருவர் அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். களுத்துறை, வாதுவ…

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் படுகாயம்

துன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் பெற்ற சம்பவம் துன்னாலை…

நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பமாகிறது. இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய பயணிகள் கப்பல் சேவை முன்னெடுக்கப்படும் என…

ஹமாஸை முற்றிலுமாக அழிக்கும் நகர்வு! இஸ்ரேலுக்கு புடின் எச்சரிக்கை

இஸ்ரேல் - பாலஸ்தீன தரப்புகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி திரும்ப வழி காண வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். அதற்கான பணிகளை ரஷ்யா மேற்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார். பாலஸ்தீனத்தின் காசா மீதான…

தடை செய்யப்பட்ட பொலித்தீன் பாவனை – யாழில் 14 பேருக்கு எதிராக வழக்கு

தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உடைமையில் வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் சுபோகரன் தெரிவித்துள்ளார்.…

இஸ்ரேலில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை தேடுவதற்கு உத்தேசித்துள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், இஸ்ரேலில் வேலை தேடுவதற்கு உத்தேசித்துள்ள இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் போது மூன்று…

சொகுசு காரில் பயணித்த 3 இளைஞர்கள்..எதிரே வந்த லொறி மோதி பரிதாப பலி

தமிழக மாவட்டம் திருப்பூர் அருகே கார்-லொறி மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்தியிலேயே பலியாகினர். காரில் பயணித்த இளைஞர்கள் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பூபாலன், நித்திஷ், பிரேம்குமார் ஆகிய மூன்று இளைஞர்கள் சொகுசு காரில்…

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்த நரேந்திரமோடி

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஆரம்பமாகிறது. முன்னதாக இரண்டு முறை இந்த ஆரம்ப நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வு இந்தநிலையில், இன்று காலை 7 மணிக்கு இந்த பயணிகள்…

யாழில் பணியாற்றிய இளம் பெண் பலி: கரடி பொம்மையுடன் அடக்கம் செய்யப்பட்ட உடல்

தம்புள்ளையில் கடந்த 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன. யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொஸில் நிலையத்தில் பணியாற்றிய நிலையில், விடுமுறைக்காக தம்புள்ளைக்கு…

ரணிலின் சீனப் பயணத்துடன் கடன் மறுசீரமைப்பில் சாதக நிலை

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று சீனாவுக்கு பயணமாகும் நிலையில், சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு பேச்சுத் தளத்தில் ஒரு முக்கிய சாதகத்தன்மைக்குரிய அறிகுறிகளை சீனா வெளிப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த வருடம்…

யாழில் புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது நபரொருவருக்கு நேர்ந்த சோகம்!

புகையிரத்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்த காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் விஜயரட்ணம் (வயது-69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது

சந்தேகநபர் ஒருவரின் வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக போலி கடிதம் தயாரித்து, கட்டுப்பாளருக்கு தொலைநகல் மூலம் கடிதம் அனுப்பிய குற்றச்சாட்டில் கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குற்றப் புலனாய்வுப்…

தமிழர் பகுதியில் மூன்று இளைஞர்களால் 17 வயதான சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

இலங்கையில் மன்னார் பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களான மன்னார் பெரிய கமம் பகுதியை சேர்ந்த 23,18,17 வயதுடையவர்களை பொலிஸார்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பை சேர்ந்த இளம் யுவதி அதிரடி கைது!

வீட்டு வேலைக்காக கட்டாருக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற இளம் யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு - மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடையவர் என பொலிஸார்…

மருமகனுடன் சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற மாமனார் கீழே விழுந்து உயிரிழப்பு

வைத்தியசாலைக்கு, மருமகனுடன் சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற மாமனார் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் வெளிச்சவீடு வீதி, பருத்தித்துறையை சேர்ந்த பிலிப்பு இராஜசிங்கம் (வயது 52) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

33 வருடங்களின் பின்னர் சொந்த இடத்தில் இயங்கவுள்ள வலி. வடக்கு பிரதேச சபை உப அலுவலகம்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் காங்கேசன்துறை உப அலுவலகம் மற்றும் பொது நூலகம் என்பன சுமார் 33 வருடங்களின் பின்னர், எதிர்வரும் புதன்கிழமை முதல் சொந்த கட்டடத்தில் இயங்கவுள்ளதாக பிரதேச சபை அறிவித்துள்ளது. யுத்தம் காரணமாக வலி,…

கனடா பிரதமர் குறித்து இணையத்தில் உலா வரத் துவங்கியுள்ள வேடிக்கை மீம்கள்

கனேடிய குடிமகன் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் கூறியதால் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் சிலர் சீரியஸாக கருத்துக்கள் கூறத்துவங்கிய நிலையில், அவர் இந்தியா தொடர்பான பிரச்சினை குறித்து…

ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸில் படங்காஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்க ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று(13) காலை 8.24 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கமானது 5.2 ரிக்டர் அளவில்…

உலகின் மிகப்பெரிய பூசணிக்காய்

அமெரிக்காவின் - கலிபோர்னியா மாநிலத்தில் விவசாயிகளுக்கான போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. தங்கள் விவசாய நிலங்களில் மிக பெரிய பூசணிக்காய் வளர்ப்பதில் விவசாயிகளுக்கிடையில் இந்த போட்டி இடம்பெறுகின்றது. நீண்ட காலமாக நடைபெற்று வரும்…

காசா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: கொடூர தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்

வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பாலஸ்தீன மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் தங்கள் பகுதியை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கும் கடுமையான மோதல் நிலவிவருகின்ற…

இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்: ஒவ்வொரு 30 நொடிக்கும் பீரங்கி துப்பாக்கிச் சூடு

தற்போது நடைப்பெற்று வரும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் காஸா மீது இஸ்ரேல் இதுவரை 6,000 வெடிகுண்டுகளை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் காஸாவின் முக்கிய பகுதிகளில் ஐக்கிய நாடுகள் மன்றத்தால் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளையும் இஸ்ரேல்…

வட்டி வீத குறைப்பினால் வங்கி வைப்புக்களுக்கு என்ன நடக்கும்?

வங்கிகளில் செய்யப்படுகின்ற நிதி வைப்புக்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து பெறப்படுகின்ற கடன்களுக்கு மத்திய வங்கயினால் நிர்ணயிக்கப்படுகின்ற வட்டி விகிதங்கள் மீண்டும் குறைக்கப்பட்டு இருக்கின்றன. பணவீக்க வீழ்ச்சி மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை…

யாழில் காய்ச்சலினால் இளம் குடும்ப பெண் உயிரிழப்பு..!!!

யாழில் 06 நாட்களாக தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையை சேர்ந்த சிவரூபன் தேனுசா (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார். 06 நாட்களாக கடும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த…

கொழும்பில் முத்தம் கொடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக துங்கல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். குடிபோதையில் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 55 வயதான வடக்கு…

வடக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் மத்திய கிழக்கு நாட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கிடையிலான யுத்தம் தற்போது அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய கிழக்கு…

அவர் ஸ்டார்..அதனால் துறையும் ஸ்டார்!! உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய முதல்வர்!

தமிழக விளையாட்டு துறை ஸ்டார் துறையாக வளர்ந்துள்ளது என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியாக உள்ளது ஆசிய விளையாட்டு போட்டி 2023ல் வெற்றிப் பெற்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு ரொக்க பரிசு வழங்கும்…

சவூதியில் இருந்து எரி காயங்களுடன் நாடு திரும்பிய பெண்!

சவூதி அரேபியாவிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண்ணொருவர், அங்கு வீட்டு உரிமையாளரின் மனைவியினால் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் வீட்டு உரிமையாளரின் மனைவியினால் பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்டு…

மகிந்தவை கடுமையாக சாடிய அசாத் சாலி

வருமானமே அற்ற ராஜபக்ச குடும்பம் எப்படி இவ்வளவு சொகுசாக வாழ்கின்றது. ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச என்று சொன்னாலே நாட்டுக்கு தரித்திரம். அவர்களது பெயரைக் கூட சொல்லக் கூடாது என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.…