சிதைவடைந்த நிலையில் கடற்கரையிலிருந்து மனிதத் தலை மீட்பு
பமுனுகம - பழைய அம்பலம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மனிதத் தலை இன்று (12.10.2023) மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தலை அடையாளம் காண முடியாத அளவுக்கு…