;
Athirady Tamil News

ஓய்வு பெற்றவருக்கு சேவை நீடிப்பு வழங்குவது மக்கள் நம்பிக்கையை பலவீனப்படுத்தும் :…

சி.டி.விக்கிரமரத்னவுக்கு சேவை கால நீடிப்பு வழங்காமல் அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் புதிய காவல்துறைமா அதிபரை உடனடியாக நியமிக்க வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்…

இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்குமென எச்சரிக்கை!

இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்டுள்ள யுத்தம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்ககூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை…

விமானநிலையத்தை இலக்குவைத்து ஹமாஸ் தாக்குதல்

இஸ்ரேலின் பென்குரியன் விமானநிலையத்தை இலக்குவைத்து ஹமாஸ்ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் மத்திய பகுதி மற்றும் டெல் அவியின் புறநகர் பகுதிகளில் பாரிய வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன இஸ்ரேலியின்…

இஸ்ரேல் உக்கிர போரில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பெண்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான உக்கிர மோதலில் காயமடைந்த இலங்கை பெண் உயிரிழந்துள்ளார். காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இஸ்ரேலைில் பணியாற்றிய அனுலா ஜயதிலக்க என்ற பெண்ணே இவ்வாறு…

இஸ்ரேல் பதுங்கு குழிகளில் ஏராளமான கேரள மக்கள்: நிலைமை மோசமாக இருப்பதாக தகவல்

இஸ்ரேலில் சிக்கிய கொண்டுள்ள இந்தியாவின் கேரள மாநிலத்தவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலிய படைகளுக்கும் மோதல் வெடித்துள்ள நிலையில், இதில்…

விவாத போட்டியில் வென்றது யாழ்.இந்து

கொழும்பு றோயல் கல்லூரியினால் நடாத்தப்பட்ட அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான வேத்தியர் சவால் கேடய விவாதப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணி வெற்றி பெற்றது. கொழும்பில் நேற்றைய தினம்(08) இடம்பெற்ற போட்டியிலையே யாழ்ப்பாணம்…

வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டம்

தேசிய மின்சார அமைப்பிற்கு தினசரி 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் திட்டம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான திட்ட மீளாய்வு கூட்டம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர்…

பிற்போடப்பட்டுள்ள காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை: வெளியான காரணம்

இந்தியா - இலங்கையிடையிலான கப்பல் சேவை நாளை ஆரம்பமாக இருந்த நிலையில் திடீரென பிற்போடப்பட்டுள்ளது. இந்தியாவின் தமிழகம் நாகப்பட்டினம் - இலங்கையின் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை நாளை (10.10.2023)…

இஸ்ரேலில் உயிரிழந்த ஜெர்மன் பெண்; நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற கொடூரம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணின் உடலை ஹமாஸ் தீவிரவாதிகள் டிரக்கின் பின்புறத்தில் வைத்து நிர்வாண கோலத்தில் கொண்டு சென்ற வீடியோ வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

லடாக் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி! படுதோல்வியை சந்தித்த பாஜக

லடாக்கின் கார்கில் மலை கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. கார்கில் தேர்தல் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் துணை நிலை ஆளுநரின் நிர்வாகத்தில் உள்ளன. இந்த நிலையில்…

30க்கும் மேற்பட்டோரை ஆசைகாட்டி ஏமாற்றிய தம்பதி!

ருமேனியாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து 30 இற்கு மேற்பட்டோரிடம் பண மோசடி செய்த தம்பதியினர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாதம்பை - இரட்டைக்குளம் பகுதியில் குத்தகைக்கு தங்கியிருந்த குறித்த…

இஸ்ரேலிய நெருக்கடி தொடர்பில் அமைச்சரவைக்கு ஜனாதிபதி விளக்கம்

இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அங்கு வாழும் இலங்கையர்கள் மற்றும் இஸ்ரேலிய மக்கள் மீது ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09.10.2023) அமைச்சரவைக்கு…

மரைன் ட்ரைவ் வீதியில் பயணிப்போருக்கு உயிராபத்து: ரணில் விடுத்த பணிப்புரை

கொழும்பு, பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்திலிருக்கும் பழுதடைந்த பயணிகள் மேம்பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்கும் பணியை ஆரம்பிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். அதிபரின் பணிப்புரைக்கு அமைய…

நெடுங்கேணியில் மூடப்பட்ட அம்மாச்சி உணவகம்

பல்சுவை பாரம்பரிய உணவுகளை சுவைபட தயாரித்து தந்த, நெடுங்கேணி நகரில் இயங்கி வந்த அம்மாச்சி உணவகம் மூடப்பட்டு பல நாட்கள் கடந்து விட்டன. வவுனியா வடக்கின் நிர்வாக செயற்பாட்டு நகரமாக நெடுங்கேணி நகரம் அமைந்துள்ளது. கோவிட் - 19 இன்…

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால்; எடுக்கப்பட்ட தீர்மானம்!

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் 20ம் திகதி பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவுள்ளது. தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று மாலை இடம்பெற்ற அனைத்துக்கட்சி கலந்துரையாடலில் இந்த தீர்மானம்…

இலங்கை வந்து குவியும் சுற்றுலாப்பயணிகள்: பில்லியன் கணக்கில் வருமானம்

இலங்கை மத்திய வங்கியின் அண்மைய தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சுற்றுலா வருமானம் 1.45 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் (2022) இதே காலகட்டத்தை விட வியத்தகு 67% உயர்வடைந்த…

இஸ்ரேலை திணறடிக்கும் ஹமாஸ் படையினர்… இவர்களின் பின்னணி என்ன?

பாலஸ்தீனத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் பாலஸ்தீன விடுதலை இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் தலைவராக இருந்த யாசர் அராஃபத் 1980களில் மென்மையான போக்கை கடைப்பிடிக்க தொடங்கினார். இதனால், அவர் பாலஸ்தீனியர்களுக்கு முழுமையான விடுதலையை…

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூட்டு சம்பவம்

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை (09) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி அல்வாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே துப்பாக்கி…

இந்தியாவுடன் திருகோணமலையை இணைத்து பாரிய அபிவிருத்தி: ரணில் அம்பலப்படுத்திய திட்டம்

கிழக்கு மாகாணத்தில் நிலாவெளி முதல் பானம வரையிலான சுற்றுலா வலயமொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், அங்குள்ள காடு மற்றும் ஏரி பகுதிகள் சுற்றுலாத்துறைக்காக மேம்படுத்தவுள்ளதாகவும் அவர்…

பாழடைந்த வீட்டில் மீட்கப்பட்ட சிசு; போதையில் தாய் செய்த காரியம்

கிரிபத்கொடை தளுகம பிரதேசத்தில் பாழடைந்த கட்டிடம் ஒன்றுக்குள் போதையில் ஒன்றரை மாத ஆண் குழந்தையை கைவிட்டுச் சென்ற , குழந்தையின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரான பெண் கட்டிடத்திற்கு அருகில் நடமாடி திரிவதாக பொலிஸாருக்கு கிடைத்த…

சர்வதேச விசாரணையை மறுத்த ரணில்: அவர் தான் சிறந்த தலைவர் என்கிறார் கோட்டாபய

சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி இல்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தமையை பாராட்டுவதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அதிபரின் பதவியிலிருந்து நான் விலகியபோது புதிய அதிபர் பதவிக்கு…

யாழ் புகையிரத நிலையத்திற்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந் நபர் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்…

தமிழகத்தில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்குவால் பாதிப்பு – பொது சுகாதாரத் துறை…

தமிழ்நாட்டில் கடந்த 8 நாட்களில் 273 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதாரத் துறை தெரிவிதித்துள்ளது. டெங்கு பாதிப்பு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும்…

யாழில் வீடுடைத்து லட்சக்கணக்கில் திருட்டு

கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் மூன்று கோவில் பகுதியில் வீடு ஒன்றை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோப்பாய் காவல்துறையினர் நேற்றைய…

ஆப்கன் நிலநடுக்கம்: உயிரிழப்பு 2,000-ஆக அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 2,000-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு…

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவித்தல்!

இந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதற்கான சரியான திகதிகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…

யாழில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்: முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அறிவித்துள்ளது. நாளை மறுதினம் (11.0.2023) யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ். மாவட்ட…

முல்லைத்தீவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் கண்டன போராட்டம்

முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாக்கு நீதி கோரி கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10.15 மணியளவில் கறுப்பு துணியால் வாயினை…

இலங்கை இந்திய கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால் களப்பலிகள் ஏற்படும்:…

இலங்கை கடலில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீன்பிடிப்பது என்ற இந்திய தரப்பின் முன்மொழிவை இலங்கை அரசாங்கம் இரத்து செய்யாவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடித்து, கடலில் முரண்பாடுகள் ஏற்பட்டு களப்பலிகள் ஏற்படும் என வடக்கு மாகாண கடல் தொழிலாளர்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

புழல் சிறையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்…

காஸா பகுதியில் மேலும் ஒரு இலங்கைப்பெண் மாயம்!

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. காஸா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு இலங்கையர் காயமடைந்துள்ள நிலையில் இதுவரை 2 பேர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை…

இஸ்ரேலின் அதிபயங்கர தாக்குதல்: சுக்குநூறாய் சிதையும் காசா நகரம்: பரபரப்பு வீடியோ

ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான மோதலில் உச்சகட்டமாக காசா பகுதியில் நெருப்பு கோலமாக காட்சியளிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் சூளுரை இஸ்ரேலிய படைகளுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் போர் அதிதீவிர…

தமிழகத்தில் உள்ள எந்த குளத்திலும் தாமரை மலராது – கனிமொழி எம்.பி பேச்சு!

தமிழகத்தில் உள்ள எந்த குளத்திலும் தாமரை மலராது என்று திமுக எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். கனிமொழி எம்.பி தூத்துக்குடி மாவட்டத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலைய திறப்பு விழாவில் திமுக…

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

மன்னாரில் தவறான பக்கத்தில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (09.10.2023) மன்னார் - பெரிய கடை பகுதியில் இடம்பெற்றுள்ளது சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை…