;
Athirady Tamil News

நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி கொழும்பில் மாபெரும் போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால், பெருமளவான சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு…

யாழில் முகநூல் பதிவால் இடம்பெற்ற வாள்வெட்டு

யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் பதிவொன்றினால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் (8) இரவு 8.30 மணியளவில் நல்லூர், அரசடி சந்தி, மணல்தரை வீதி…

நீதிபதி சரவணராஜா தொடர்பில் இறுதி முடிவு இன்று!

உயிர்ச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன. எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை கதவடைப்பு…

இது ஒரு நீண்ட, சிரமமான போர்: இஸ்‌ரேலியப் பிரதமர் : மோதல் தொடர்கிறது

நீண்டகால, சிரமமான போரை இஸ்‌ரேல் எதிர்நோக்குகிறது என்று இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாஹு எச்சரித்துள்ளார். இஸ்‌ரேலிய மண்ணில் இஸ்‌ரேலிய ராணுவத்திற்கும் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் தொடர்கிறது. இவ்வேளையில்…

தாய் வெளிநாடு சென்ற நிலையில் பிள்ளைகளை கொடுமைப்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி

மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டு வேலை செய்ய தாய் சென்ற பின்னர் மூன்று பிள்ளைகளையும் கொடூரமாக நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 47 வயதான தந்தை, பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால்…

தீவிரம் அடையும் மோதல் நிலை: இஸ்ரேலிலுள்ள எட்டாயிரம் இலங்கையர்களின் நிலை

காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றனர் என இஸ்ரேலுக்கான இலங்கை…

பாடசாலை பரீட்சைகள் காலவரையறையின்றி ஒத்திவைப்பு: வெளியான காரணம்

தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சை காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். பரீட்சை திகதிகள்…

சீரற்ற காலநிலை: நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சீரற்ற காலநிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எலிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான முன் சிகிச்சையை மக்களுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் தலைவர் உபுல் ரோஹன…

ஆதித்யா எல்-1 பயணப் பாதை வெற்றிகரமாக மாற்றியமைப்பு

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் பயணப் பாதை சூரியனை நோக்கி வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்த இஸ்ரோ, அதை பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்…

யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவன்

யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி பயிலும் கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன்…

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பயணிகள் கப்பல் ’செரியாபாணி’

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை துறைமுகம் இடையிலான “செரியாபாணி” என்ற பயணிகள் கப்பல் சேவை இன்றைய தினம் பரீட்சார்த்த சோதனை ஓட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் (08-10-2023) காலை 11 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட…

இடிந்து விழுந்த பாடசாலை கட்டிடங்கள்: கல்விச் செயலாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கடந்த ஆறு வாரங்களில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சுமார் ஐம்பது பாடசாலை கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய…

14 மாதங்களாக உயிருக்கு போராடிய இலங்கையின் பிரபல நடிகர் மரணம்

இலங்கையின் பிரபல நடிகர் ஜெக்சன் எண்டனி தனது 62ஆவது வயதில் இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று அதிகாலை…

ரூ.2000 நோட்டுகள் இன்னும் உங்களிடம் உள்ளதா.! அதை எப்படி மாற்றலாம்?

நான்கு மாதங்களுக்கு முன்பு, மே 19, 2023 அன்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக அறிவித்தது, மேலும் அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுமாறு வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தியது. இந்திய ரிசர்வ் வங்கி…

திசையெங்கும் ஒலிக்கும் மரண ஓலம்; உலுக்கிய நிலநடுக்கம் – 12 கிராமமே அழிஞ்சுடுச்சு!

நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானின் எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் 6.3 ரிக்டர்…

அகதிகளை திருப்பி அனுப்புவோம்… அவுஸ்திரேலியாவுக்கு மிரட்டல் விடுத்த நாடு

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் பப்புவா நியூ கினி நாட்டுக்கு நாடுகடத்தப்பட்ட அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பி விடுவோம் என அந்த நாடு மிரட்டல் விடுத்துள்ளது. அகதிகளை கைவிட்ட அவுஸ்திரேலியா பப்புவா நியூ கினியின் மனிதாபிமான…

இந்த நேரத்தில் இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்கிறோம் – பிரதமர் மோடி வேதனை!

இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். போர் அறிவிப்பு இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் போராளி குழுவுக்கு இடையே போர் நிலவி வருகிறது. இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்கள்…

பயமாக இருக்கிறது… இஸ்ரேலில் சிக்கிக்கொண்ட இந்திய மாணவர்கள் கதறல்: சுற்றி வளைத்த…

இஸ்ரேல் மீது திடீரென்று கொடூர தாக்குதலை ஹமாஸ் அமைப்பு முன்னெடுத்துள்ள நிலையில், இஸ்ரேலில் சிக்கிக்கொண்ட பல எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் அச்சத்தையும் பதற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். பாதுகாப்புடன் இருப்பதாக இந்திய மாணவர்கள்…

இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மருந்து தொடர்பில் இந்திய நிறுவனம் கருத்து

பிறப்பொருள் எதிரி குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மனித இம்யூனோகுளோபின் மருந்துகளை இலங்கைக்கு வழங்க, ஆயுர்வேத மருந்துகளை கையாளும் இந்தியாவின் ஆயுர்வேத நிறுவனம் ஒன்றுக்கு கேள்விப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்…

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை…

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினையானது நீண்டகாலமாவே இருந்து வருகின்றது. இந்நிலையில், இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விடயம் தொடர்பில்…

அக்.8 முதல்; அமேசானின் அசத்தல் ஆஃபர் லிஸ்ட் – ரூ.11,000 வரை தள்ளுபடி!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 வந்துவிட்டது. அமேசான் ஆஃபர் வாடிக்கையாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Amazon Great Indian Festival அக்டோபர் 8 முதல் தொடங்குகிறது. உங்கள் விருப்பப்பட்டியலில் உள்ள பொருட்களை நீங்கள் தள்ளுபடி…

வடக்கு கிழக்கு கதவடைப்பு போராட்டம்! எம்.கே.சிவாஜிலிங்கம் பொதுமக்களுக்கு அழைப்பு

கதவடைப்பு போராட்ட திகதி தொடர்பாக இறுதி முடிவு செய்வதற்கான கலந்துரையாடல் தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடன் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் - தந்தை செல்வா அரங்கில், நாளை திங்கட்கிழமை (09.10.2023) மாலை 3 மணிக்கு இக் கலந்துரையாடல்…

இந்தியாவிற்கு உளவு அச்சுறுத்தல் : சீனக்கப்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

சீனாவில் இருந்து வரவிருந்த ஷின் யான்-6 கப்பலின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கு கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவிலிருந்து ஷின் யான் 1, 3, 6, சியாங் யாங் ஹாங் 1, 3, 6,…

சர்வதேச நாணய நிதியம் விரும்பும் அனைத்தையும் நடைமுறைப்படுத்த முடியாது : ரணில்

சர்வதேச நாணய நிதியம் விரும்பும் அனைத்தையும் நடைமுறைப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வாரம் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார். இது எந்த வகையிலும் அந்த சர்வதேச நிறுவனத்திற்கு எதிரான விரோத நிலைப்பாடு அல்ல…

இஸ்ரேலை அமெரிக்கா ஒருபோதும் கைவிடாது : பைடன்

இஸ்ரேலை அமெரிக்கா ஒருபோதும் கைவிடாது. மக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அனைத்தையும் செய்வோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு திர் தாக்குதல்களால் பொதுமக்களைக் கொன்றதுடன், பெண்கள், குழந்தைகளை கடத்தியுள்ளது என்றும்…

மட்டக்களப்பு வாவியில் தோணி கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு மட்டு.வாவி ஊடாக 6 பேர் பயணித்த தோணி வாவியில் கவிழ்ந்ததில் நீரிழ் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நிலையில் இருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் நான்கு பேர் நீந்தி உயிர்…

மருத்துவா்கள் பெரிய பெயா்ப் பலகைகளை பயன்படுத்தக் கூடாது: என்எம்சி

‘பொதுமக்களை தவறாக வழிநடத்தக் கூடிய வகையிலான வழக்கத்துக்கு மாறான பெரிய பெயா்ப் பலகைகள், தன்குறிப்பு அட்டைகளை (விசிடிங் காா்டு) பயன்படுத்தக் கூடாது’ என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. ‘பெயா்ப் பலகைகளில் மருத்துவரின்…

இலங்கையில் பேருந்தில் பயணித்த வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ரஷ்யாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிர் ஆபத்து குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு தனியார் பேரூந்தில் பயணித்த போது தனக்கு நேர்ந்த பயங்கர அனுபவம் குறித்து பெண் ஒருவர்…

திருகோணமலையில் மின்சாரம் தாக்கி சிறுவன் மரணம்

தோப்பூரில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். திருகோணமலை-தோப்பூர் அல்லைநகர் 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிலுர்தீன் அம்ஹர் எனும் 16 வயதுடைய சிறுவனே இன்று(08.10.2023) இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டில் மின் குமிழ் ஒன்றினை…

ஆப்கனில் நிலநடுக்கம்: ஏராளமானவா்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 100-லிருந்து 320 போ் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா்…

சிக்கிம் வெள்ளம்: உயிரிழப்பு 30-ஆக அதிகரிப்பு; மாயமான 62 போ் உயிருடன் மீட்பு

சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ளது. மாயமானவா்களில் 62 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா். கடந்த புதன்கிழமை அதிகாலை சிக்கிமில் உள்ள லோனாக் ஏரிப் பகுதியில் மேக வெடிப்பால் மிகப் பலத்த மழை பெய்தது.…

இந்திய பெருங்கடல் ரிம் சங்கத்தின் தலைமை பதவியை ஏற்கும் இலங்கை

உயர்மட்டக் கூட்டத்தை தொடர்ந்து, எதிர்வரும் 11ஆம் திகதி இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் தலைவர் பதவியை இலங்கை ஏற்கவிருக்கிறது. 1997 இல் நிறுவப்பட்ட இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேசன் ஆனது இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள…

கட்அவுட் அரசியலுக்கு நான் எப்போதும் எதிரானவன்: என் புகைப்படங்களை பயன்படுத்தாதீர் என்கிறார்…

தனது புகைப்படத்தை இனிமேல் கட்அவுட் மற்றும் சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த வேண்டாம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், அனைத்து சுவரொட்டிகளிலும் தனது புகைப்படத்தை காட்சிப்படுத்துவதை தவிர்க்குமாறு அதிபர் ஏனைய அரசியல்…

பரீட்சைகள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்த பணிப்புரை

2025 ஆம் ஆண்டு முதல் க.பொ.த உயர்தர மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு பணிப்புரை…