;
Athirady Tamil News

வேலையை ராஜினாமா செய்த சீன இளைஞர்: விருந்து வைத்து தடபுடலாக கொண்டாடிய நண்பர்கள்

சீனாவில் இளைஞர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்ததற்காக அவரது நண்பர்களுடன் இணைந்து விருந்து, இசை ஆகியவற்றுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். வேலையில் இருந்து ராஜினாமா உலகில் தற்போது இருக்கும் பணி சூழலில் பல்வேறு நபர்கள் நிறுவனங்களின் கீழ்…

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்: சஜித்துக்கு எதிராகப் பொன்சேகா போர்க்கொடி

தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி முன்கூட்டியே அறிவித்துள்ளமை தவறான முடிவாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…

கொள்ளுப்பிட்டி விபத்தில் பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் விடுமுறை

கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பேருந்தொன்றின் மீது மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந் நிலையில் அப் பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை வழங்குவதற்கு…

கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் செய்யாத கடை உரிமையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

கலவான பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு ரீலோட் செய்யாத காரணத்தினால் கடை உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 லட்சத்திற்கும் அதிகமான சொத்தை கொள்ளையடித்த அந்த நபரை பொலிஸார்…

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் நாட்டில் குவியும் டொலர்..!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சட்ட ரீதியாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் 8…

வாகன அனுமதி பத்திரத்தை வீட்டிலிருந்தே பெறலாம்: புதிய நடைமுறை

பொது மக்கள் இன்று(7) முதல் வாகன அனுமதி பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே…

பெங்களூரில் போக்குவரத்து பிரச்னைகளை தீர்க்க 190 கிமீ சுரங்கப்பாதை

பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 190 கிமீ சுரங்கப்பாதை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அதற்கான பொது டெண்டர்கள் 45 நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்தார். செய்தியாளர்…

யாழில் ஆலயத்தை பார்க்கின்ற வகையில் புத்தர் சிலை

யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில்…

சர்வதேச விசாரணையை நடத்துவது சட்டவிரோதம்! ஜனாதிபதி ஊடகப் பிரிவு

இலங்கையின் அரசமைப்பிலும் வேறு எந்தச் சட்டத்திலும் சர்வதேச விசாரணைகளைநடத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லை. அதன்படி, இது போன்ற விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சனல் 4 விவகாரம் குறித்து ஆராய்வதற்காக…

க.பொ.த. சாதாரண தரத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்: மாணவர்களுக்கு குறையும் சுமை

2025 ஆம் ஆண்டிலிருந்து, சாதாரண தர பரீட்சையில் 5 அல்லது 6 பாடங்களாகக் குறைக்கப்படும் என கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் இந்த…

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் வெளியான தகவலின் பின்னணி: சரத் பொன்சேகா

இறுதிப் போரின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என வெளியான தகவலின் பின்னணியில் எனக்கு எதிரான சூழ்ச்சியே இருந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா…

நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் மார்பகப் புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை!

இலங்கையில் மார்பக புற்றுநோயால் வருடாந்தம் 700-800 பேர் உயிரிழப்பதாக மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 5,189 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் சமூக…

பாடசாலை மாணவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை..!

பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் செயற்பாட்டை போதைப்பொருள் வியாபாரிகள் அதிகரித்து வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருள் அடங்கிய கார்பன் பேனாவை…

‘சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் கட்சி அதிமுக’ – எடப்பாடி…

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் கட்சி அதிமுக, என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து…

திடீரென 100 மாணவிகளுக்கு கால்கள் செயலிழப்பு – பள்ளியை இழுத்து மூடிய அரசு!

100க்கும் மேலான மாணவிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நோய் கென்யாவின் எரேகியில் செயின்ட் தெரசா பெண்கள் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு, 95க்கும் மேலான மாணவிகளை திடீரென மர்ம நோய் ஒன்று…

இந்தியாவின் 5 நாள் கெடு… துதரக அதிகாரிகளை அவசரமாக வெளியேற்றிய கனடா: இறுகும்…

இந்தியாவில் உள்ள கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகம் கெடு விதித்திருந்த நிலையில், கனடா அவசர அவசரமாக நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகளை கனடா வெளியேற்றியது…

சமூகத்தினை கட்டியெழுப்பும் சிற்பிகள் ஆசிரியர்கள் : ஆசிரியர்களைப் போற்றுவோம்

சிறந்த தலைவர்களை கொண்ட எந்தவொரு நாடும் எத்தகைய சவால்களையும் இலகுவாக எதிர்கொண்டு வென்று வாழும். அத்தகைய சிறந்த தலைவர்களை ஆக்கும் மிகப்பெரிய பணியினை செய்தும் முடிப்பவர்கள் ஆசிரியர்கள். வாழ்த்தி வணங்கி வாழ்நாள் முழுவதும் அவர்கள் மீது…

தாயிடம் சங்கிலி பறிப்பு ; துரத்திச்சென்ற மகனுக்கும் அதேநிலை

நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் தனது வீட்டின் முன் வீதியில் நின்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் தாயின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் சம்பவ இடத்துக்கு…

பாலுடன் சென்ற பௌசர் வீதியை விட்டு விபத்து..!

பால் ஏற்றி சென்ற பௌசர் வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா - வட்டவளை லொனோக் தோட்ட பகுதியிலுள்ள பால் சேகரிக்கும் நிலையத்திலிருந்து பாலினை பதப்படுத்துவதற்கு மீரிகம பகுதிக்கு…

நீதிபதி சரவணராஜா விவகாரத்தில் தப்பிய சரத் வீரசேகர

நீதிபதி வெளியேறியிருக்காவிட்டால் அவரும் சில நாட்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில்…

ட்ரோன் மூலம் வீடுகளுக்கே நேரடியாக மளிகைப்பொருட்கள்: ஜேர்மனியில் முதன்முறை

ஜேர்மனியில், முதன்முறையாக ட்ரோன் மூலம் வீடுகளுக்கு மளிகைப்பொருட்கள் டெலிவரி செய்யும் திட்டம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது. ட்ரோன் மூலம் வீடுகளுக்கு மளிகைப்பொருட்கள் டெலிவரி Wingcopter மற்றும் பிராங்பர்ட் பல்கலையின் அறிவியல் பிரிவு ஒன்று…

ஆசிரியர் தின நாளில் கேக் பூசிய மாணவர்களுக்கு ஒவ்வாமை!

பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வின் போது கேக் சாப்பிட்டு முகத்தில் கேக் பூசி மகிழ்ந்த 7ஆம் தர மாணவர்கள் ஒன்பது பேர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் வத்துப்பிட்டிவல…

2023 உயர்தரப் பரீட்சை விண்ணப்ப கால எல்லை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

2023 ஆம் ஆண்டுக்கான க பொ த உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்…

மதவாத கருத்துக்களை வெளியிட்ட பிரபல ஜோதிடர் உடன் கைது!

மத ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக இலங்கை ஜோதிடர் இந்திக்க தோட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளார். தொட்டாவத்த இன்று (6) காவல்துறை கணினி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றில்…

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கியுள்ள குறித்த விலைப்பட்டியலை அரசாங்க…

கால்பந்தாட்ட மைதானத்தில் சுற்றித்திரியும் பாம்புகள்; அச்சத்தில் மக்கள்!

பதுளை, வின்சென்ட் டயஸ் விளையாட்டு மைதானத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாகப்பாம்புகள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கபப்டுகின்றது. இதனால் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்காக மைதானத்தை பயன்படுத்தும் மக்களின் உயிருக்கு…

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து, 40 பேர் படுகாயம் – 7 பேர் பலி!

மும்பை குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் 7 பேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து மும்பை கோரேகாவ் பகுதியில் ஃபிலிம் சிட்டி உள்ளது மற்றும் அங்கு ஏராளமான பாலிவுட் பிரபலங்களும் கோரேகாவ் பகுதியில்…

கைலாசாவில் ரஞ்சிதாவிற்கு எதிராக கிளம்பும் சீடர்கள்: அப்செட்டில் நித்யானந்தா

நித்யானந்தாவுக்கு பணிவிடை செய்ய வந்த ரஞ்சிதா எப்படி தலைமை பொறுப்புக்கு வரலாம் என சீடர்கள் அதிருப்தியில் உள்ளனர். நித்யானந்தாவின் கைலாசா பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவிப்பை…

மூடப்படும் மகப்பேறு மருத்துவமனைகள்: ஆசிய நாடொன்றில் விவாதத்தை தூண்டிய சம்பவம்

சீனாவில் பல எண்ணிக்கையிலான மருத்துவமனைகளில் மகப்பேறு பிரிவுகள் திடீரென்று மூடப்பட்டு வருவது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மகப்பேறு பிரிவுகள் இது, சீனாவில் பிறப்பு விகிதம் கடுமையாக சரிவடைந்துள்ளதை சுட்டிக்காட்டுவதாக கூறுகின்றனர்.…

கொள்ளுப்பிட்டி விபத்தின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால் முறிந்துவிழும் அபாயத்தில் உள்ள சாலையோர பெரிய மரங்கள் குறித்து உடனடி ஆய்வு மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் மக்களுக்கு ஆபத்தான…

கொழும்பின் ஏழு முக்கிய இடங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாதத் தாக்குதல் திட்டம்

கொழும்பில் உள்ள ஏழு முக்கிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்த ஐ.எஸ் ஐ எஸ் அமைப்பு திட்டமிட்டிருப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று (05) கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் பசன்…

பிழைப்பு தேடி வெளிநாடு சென்றவர்… லொட்டறியில் பெருந்தொகை பரிசை அள்ளி கண்கலங்கிய…

இந்தியாவின் மராட்டிய மாகாணத்தை சேர்ந்த நபர் பிழைப்புக்காக ஐக்கிய அமீரகம் சென்றிருந்த நிலையில், நீண்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு நெகிழ்ச்சி திருப்பமாக லொட்டறியில் ரூ.55 லட்சம் வென்றுள்ளார். MEGA7 லொட்டறி மராட்டிய மாகாணம் மும்பை நகரை…

குடியேற்றக் கொள்கையிலிருந்து விலகல்: எல்லைச் சுவா் எழுப்ப பைடன் அரசு அனுமதி

அமெரிக்காவின் தெற்கு டெக்ஸாஸ் எல்லையில் தடுப்புச் சுவா் அமைப்பதை அனுமதிக்கும் வகையில் 26 சட்டத் தடைகளை அந்த நாட்டு அரசு நீக்கியுள்ளது. இது குறித்து தேசிய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டெக்ஸாஸ்…

கிளிநொச்சி பொலிஸ் நிலையம் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலையத்தில் இருந்து தகவல் ஒன்றினை பெறுவதற்காக ஊடகவியலாளர் ஒருவர் அந்த பொலிஸ் நிலையத்தின் நிலையான தொலைபேசி இணைப்பிற்கு சுமார் 60க்கும் மேற்பட்ட தடவைகள் அழைப்பு மேற்கொண்டும் அந்த அழைப்பிற்கு பதில் கிடைக்கவில்லை.…